<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563</id><updated>2012-02-14T15:17:28.820-05:00</updated><category term='நகைச்சுவை'/><category term='வாழ்த்து'/><category term='ஸ்வேகா'/><category term='விகடன்'/><category term='நேசம் போட்டிகள்'/><category term='விருதுகள்'/><category term='சிறுகதை'/><category term='வலைச்சரம்'/><category term='ஜில்லுனு ஒரு காதல்... (தொடர்கதை)'/><category term='என் சுவாச காற்றே... (தொடர்கதை)'/><category term='Love Bits'/><category term='மற்றவை'/><category term='அதே கண்கள்... (தொடர்கதை)'/><category term='மெட்டுக்கு பாட்டு'/><category term='பிரியமானவளே... (தொடர்கதை)'/><category term='நகைச்சுவை. Coffee with series...'/><category term='தொடர் பதிவு'/><category term='திருக்குறள் கதைகள்'/><category term='கவிதை'/><category term='தங்கமணி ரங்கமணி'/><category term='பயணம்'/><title type='text'>அப்பாவி தங்கமணி</title><subtitle type='html'>அப்பாவி தங்கமணிகளின் பிரதிநிதியாக என்னை அதிகாரபூர்வமாக ஏற்று கொண்ட சக தங்கமணிகள் அனைவருக்கும் நன்றிகள் கோடி 

 - என்றும் அன்புடன்,
உங்களில் ஒருத்தி</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>165</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-252648591333068481</id><published>2012-02-13T14:55:00.000-05:00</published><updated>2012-02-13T14:55:16.682-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>மௌனராகம்... (காதலர் தின சிறப்பு சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PvE5AVGM3iI/TvCzB_OfBWI/AAAAAAAAAew/-qfCLUwaLHk/s1600/solla+thudikudhu+manasu.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" sda="true" src="http://1.bp.blogspot.com/-PvE5AVGM3iI/TvCzB_OfBWI/AAAAAAAAAew/-qfCLUwaLHk/s1600/solla+thudikudhu+manasu.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"என்னங்க, இன்னைக்கி ஆபீஸ்ல என்ன நியூஸ்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆபீஸ்ல என்ன... எப்பவும் போல தான், ஒண்ணுமில்ல'ம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னைக்கு சொல்லி இருக்கீங்க இன்னிக்கி சொல்றதுக்கு... ஹ்ம்ம்..." என அவள் பெருமூச்சு விட &lt;br /&gt;&lt;br /&gt;"அது..."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி விடுங்க... எங்க ஆபீஸ்ல இன்னைக்கி புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணி இருக்கு. இப்ப தான் காலேஜ் முடிச்சுருக்கும் போல, செம ஸ்மார்ட்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா... பாக்கறதுக்கு அசப்புல எங்க அத்த பொண்ணு ரஞ்சனி மாதிரியே இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ்ளோ கொடுமயாவா?" என அவன் சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கிண்டலா? ரஞ்சனியும் நானும் சின்னதுலே இருந்தே எவ்ளோ க்ளோஸ் தெரியுமா? லீவுக்கு அத்தை வீட்டுக்கு போனா விடிய விடிய அரட்டை தான், வாயே மூட மாட்டோம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்ப மட்டும் என்ன?" என மனதிற்குள் நினைத்து கொண்டான் &lt;br /&gt;&lt;br /&gt;"ரஞ்சனியோட தம்பி ரமேஷ் இருக்கானே, அவன் செம வாலு சின்னதுல, ஒரு தடவ நானும் ரஞ்சனியும் மருதாணி அரைச்சு வெச்சுருந்தோம், இவன் எங்களுக்கு தெரியாம அதுல மொளகா பொடிய போட்டுட்டான் கொரங்கு. அது தெரியாம நாங்க ஆசை ஆசையா கைல காலுல எல்லாம் மருதாணி வெச்சோம். வெச்சு கொஞ்ச நேரத்துல எல்லாம் ஒரே எரிச்சல். அன்னைக்கி அத்தைகிட்ட செம அடி வாங்கினான் அவன்" என சொல்லி சிரித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க இப்படி எல்லாம் ஒண்ணும் ரகளை பண்ணினதில்லையா சின்னதுல?"&lt;br /&gt;&lt;br /&gt;"பெருசா ஒண்ணும் சொல்லிக்கறா மாதிரி இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... இன்னொருவாட்டி இப்படிதான் எங்க பேமிலி எல்லாம் சேந்து பழனிக்கு ட்ரிப் போய் இருந்தோம். அங்க மலை ஏறும் போது ஒரு செம காமடி" என தன் காமடியை நினைத்து தானே சிரித்து கொண்டாள் மாளவிகா &lt;br /&gt;&lt;br /&gt;"ம்"&lt;br /&gt;&lt;br /&gt;"எவ்ளோ இண்டரெஸ்ட்டா சொல்லிட்டு இருக்கேன், நீங்க சுவாரஷ்யமே இல்லாம ம் கொட்டறீங்க" என அவள் முறைக்க&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு சொல்லு ரெம்ப ஆர்வமாத்தான் கேட்டுட்டு இருக்கேன்" என்றான் வழிய வரவழைத்து கொண்ட சிரிப்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமாகி "என் ரெண்டாவது அத்தையோட பொண்ணு ராதாவுக்கு கொரங்குன்னா ரெம்ப பயம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை பாத்த பின்னாடியுமா?" என மனதிற்குள் நினைத்து கொண்டான், சத்தமாய் சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ள விரும்பவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன மாயமோ தெரில, அங்க இருந்த கொரங்கு எல்லாமும் அவளையே வெரட்டுச்சு, இனம் இனத்தோட சேரும்னு சொல்லி அவளை செம ஓட்டு ஓட்டினோம். என் பக்கம் ஒண்ணு கூட வர்ல தெரியுமா?" என்றாள் பெருமையாய் &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா? அது கூட உன்னை பாத்து பயந்திருக்கு பாரேன்" என அவன் உள் அர்த்தத்துடன் கூற&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அதை புரிந்து கொள்ளாமல் "தேங்க்ஸ்" என்றாள் மகிழ்வாய், ஏதோ ஜனாதிபதி விருது வாங்கியது போல் &lt;br /&gt;&lt;br /&gt;"போன மாசம் ரமேஷ் கல்யாணத்துல பாத்தப்ப கூட இதை சொல்லி ராதாவை ஓட்டினோம், ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம். அப்புறம் ராதாவோட அண்ணா ரவி இருக்கானே, எனக்கும் அவனுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். எப்பவும் சண்டை போட்டுட்டே இருப்போம்" என்றாள் சிரிப்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;"நீ யார் கூட தான் சண்டை போடாம இருந்தே" என மனதிற்குள் நினைத்து கொண்டான் &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயையோ...மறந்தே போய்ட்டேங்க..." எனவும் &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன? உன் மாமா பொண்ணு மஞ்சு கூட மெட்ராஸ் பீச்ல மணல் வீடு கட்டினது தானே...அதை நீ ஏற்கனவே மூணு வாட்டி சொல்லிட்டியே மாலு" என்றான் பாவமாய் முகத்தை வைத்தபடி &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ அதில்லைங்க... எங்க சித்தி பொண்ணு சுதாவுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்காம். சித்தி இன்னிக்கி போன் பண்ணி இருந்தாங்க, மாப்ளகிட்டயும் சொல்லிடுனு சொன்னாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்ளைக்கே இனி தான் சொல்லணுமா? அப்புறம் எப்படி கல்யாணம்?" என பிரதாப் புரியாமல் விழிக்க&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ... அவங்க மாப்ளனு சொன்னது உங்கள"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே ச்சே... நீ இருக்கும் போது நான் எப்படி இன்னொரு கல்யாணம்...அதெல்லாம் தப்பு மாலு..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ...அப்படி வேற ஒரு நெனப்பு இருக்கா..." என அவள் முறைக்க&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ... நீ தான சொன்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்றத ஒழுங்கா காதுல வாங்கினா தானே, அந்த லாப்டாப்பை மொதல்ல தூக்கி வீசணும். எங்க சித்திக்கு நீங்களும் மாப்ள முறை தானே, அந்த அர்த்ததுல சொன்னாங்க. போதுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம், நான் கூட ஒரு நிமிஷம் என்ன என்னமோ..." என பெருமூச்சு விட &lt;br /&gt;&lt;br /&gt;"நெனப்பீங்க நெனப்பீங்க... அப்புறம் என் பிரெண்ட் கீதா இருக்காளே...ப்ச்... நான் சொல்றத கவனிக்காம எப்ப பாரு இந்த லாப்டாப் ஒண்ணு" என முறைக்கிறாள் &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லம்மா... கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லு... உன் பிரெண்ட் கீதாவுக்கு என்ன?" என்றான் பிரதாப் பொறுமையை இழுத்து பிடித்து&lt;br /&gt;&lt;br /&gt;"கீதாவோட ஹஸ்பன்ட்'க்கு அவங்க கம்பெனில இருந்து சிங்கப்பூர் ட்ரிப் போயிட்டு வர்றதுக்கு டிக்கெட் தந்து இருக்காங்களாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ... நல்ல விஷயம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம்..." என அவள் ஆரம்பிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"மாலு, நான் ஒண்ணு கேப்பேன், நீ தப்பா நெனச்சுக்க மாட்டியே" என்றான் தயக்கமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல, நீ சொல்றதுக்கு 'ம்' போட்ட எனக்கே வாய் வலிக்குது, உனக்கு வாயே வலிக்காதா?" என்றான் பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்தவள், "என்ன பண்றது, எங்க வீட்ல என்னை சூது வாது தெரியாம வளத்துட்டாங்க மனசுல எதையும் வெச்சுக்க தெரியாம பேசிடறேன். உங்க குடும்பம் மாதிரி, மனசுக்குள்ள ஆயிரம் வெச்சுக்கிட்டு பேசறதுக்கே காசு கேக்கற பழக்கம் எங்களுக்கு இல்ல. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, அளவா பேசறவங்க எல்லாம் அறிவாளியும் இல்ல, வாய் மூடாம பேசறவங்க எல்லாம் வெட்டி ஆபிசர்களும் இல்ல" என்றபடி எழுந்து உள்ளே சென்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொன்னாலும் ஒரு பதில ரெடியா வெச்சுருக்காளே, ச்சே..." என தனக்கு தானே புலம்பி கொண்டிருந்தான் பிரதாப் &lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன டாக்டர் சொல்றீங்க?" என்றாள் மாளவிகா அதிர்ச்சியின் உச்சத்தில் &lt;br /&gt;&lt;br /&gt;"கொஞ்சம் அளவா பேசுன்னா கேட்டாதானே, சொன்னா அதுக்கும் சேத்து எனக்கு பல்ப் தரமட்டும் தெரியும், இப்ப எங்க வந்து முடிஞ்சுருக்கு பாரு" என்றான் பிரதாப் கோபமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன..." என மாளவிகா குரலை உயர்த்த &lt;br /&gt;&lt;br /&gt;"ஷ்... மிசஸ் மாளவிகா, ஜஸ்ட் காம் டௌன். இப்ப ஒண்ணும் ஆய்டல. உங்க வோகல் கார்ட்ல (Vocal Cord) ஏதோ இன்பெக்சன் காரணமா ஒரு சின்ன கிரேக்(crack) மாதிரி இருக்கு. பயப்பட ஒண்ணுமில்ல, ஒரு மாசம் நான் குடுக்கற மெடிசன்ஸ் எடுத்து நான் சொல்ற அட்வைஸ் பாலோ பண்ணினா கிரேக் சரி ஆய்டும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"மண்டைல தான் கிராக்னு நெனச்சேன், தொண்டைலயுமா?" என பிரதாப் முணுமுணுக்க, மாளவிகா முறைத்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் தொடர்ந்தார் "ஒரு மாசத்துக்கு நீங்க முடிஞ்ச வரை லிக்விட் டயட் இல்லைனா நல்லா குழைவா செஞ்ச சாதம் தான் சாப்பிடணும், இந்த நிமிசத்துல இருந்து ஒரு மாசத்துக்கு நீங்க பேசவே கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ..." என மாளவிகா அலற&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்... இப்ப தானே சொன்னேன் பேசாதீங்கன்னு" என டாக்டர் கண்டிப்புடன் கூற, வாய் மீது கை வைத்து சரி என்பது போல் தலை அசைத்தாள் மாளவிகா. அதை நம்ப இயலாமல் பார்த்தான் பிரதாப் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா... இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலையே" என மனதிற்குள் சந்தோசமாய் சிரித்து கொண்டான் &lt;br /&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் வந்த ஒரு ஒரு நாளும் ஒரு சவாலாகவே அமைந்தது. முதல் இரண்டு நாட்கள் தான் பேச நினைப்பதை ஒரு பேப்பரில் எழுதி காண்பித்தாள் மாளவிகா &lt;br /&gt;&lt;br /&gt;பின் அது சலித்து போக, அடுத்த இரண்டு நாட்கள் சைன் லேங்க்வேஜ் (கை அசைவால்) மூலம் சொல்ல முயன்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;பின் அதுவும் வெறுத்து போக, அமைதியாய் எதுவும் செய்யாமல் அறைக்குள் அடைந்து கொண்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வேலன்டைன்ஸ் டே(Valentines Day). காலையில் கண் விழித்தவள் படுக்கையின் அருகில் இருந்த மேஜையில் ஒரு வாழ்த்து அட்டையை பார்த்ததும் ஆர்வமாய் பிரித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;அதில் பிரதாப் எழுதி இருந்தது.... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;"டியர் மாலு,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;மொதல்ல உண்மைய சொல்லிடறேன், நீ ஒரு மாசம் பேசக் கூடாதுன்னு டாக்டர் சொன்னப்ப நான் கொஞ்சம் சந்தோசப்பட்டேன். இதை படிக்கறப்ப உனக்கு கோபம் வரும், இந்த கிரீடிங் கார்டை கிழிச்சு வீசலாம்னு நெனப்ப, என்னை கன்னா பின்னானு திட்டனும்னு கூட உனக்கு தோணும். அப்படி திட்டனாலும் பரவால்ல, உன் குரல் கேட்க மாட்டோமானு இருக்கு இப்போ எனக்கு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சிலருக்கு சினிமா பிடிக்கும், சிலருக்கு ஊர் சுத்த பிடிக்கும், சிலருக்கு படிக்க புடிக்கும், ஆனா உனக்கு பேச பிடிக்கும், இப்ப.... எனக்கு கேட்க பிடிக்கும்னு புரியுது, அதுக்கு காரணமும் நீ தான்...:)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;மத்தவங்க சாதாரணமா சொல்ற ஒரு விசயத்த கூட நீ சொல்லி கேட்கும் போது அதுக்கு தனி அழகு வந்துடுதோனு தோணுது. சாக்லேட்டை பத்தி பேசினாலும் சாக்ரடீஸை பத்தி பேசினாலும் ஒரே மாதிரி அனுபவிச்சு ரசனயோட நீ பேசற அந்த அழகை நான் வேற யார்கிட்டயும் பாத்ததில்ல&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;மழலையின் பேச்சை போல மனைவியின் பேச்சிலும் ஒரு தனி அழகு இருக்குனு அதை இழந்த இந்த ஒரு வாரத்துல நான் உணர்ந்துட்டேன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000; font-family: Verdana, sans-serif;"&gt;&lt;strong&gt;Yes, I confess now, I miss listening to your stories, I miss our sweet nothings my love. So, whether it is your childhood stories or complaints or just non-stop nonsense, I don't care, I just want to hear you. Get well soon and bring back the joy in my life. Happy Valentines Day&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000; font-family: Verdana, sans-serif;"&gt;&lt;strong&gt;I love you...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000; font-family: Verdana, sans-serif;"&gt;&lt;strong&gt;Yours,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000; font-family: Verdana, sans-serif;"&gt;&lt;strong&gt;Pratap"&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;படித்து முடித்து கண்ணில் நீர் வழிய நிமிர்ந்தவள், அறையின் வாயிலில் பிரதாப் நிற்பதை பார்த்ததும், விசும்பலுடன் ஓடி சென்று கட்டி கொண்டாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஐ லவ் யு மாலு" என நெகிழ்வுடன் அவளை அணைத்து கொண்டான் பிரதாப் &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div&gt;(முற்றும்)&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;:))) &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-252648591333068481?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/252648591333068481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/02/blog-post_13.html#comment-form' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/252648591333068481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/252648591333068481'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/02/blog-post_13.html' title='மௌனராகம்... (காதலர் தின சிறப்பு சிறுகதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-PvE5AVGM3iI/TvCzB_OfBWI/AAAAAAAAAew/-qfCLUwaLHk/s72-c/solla+thudikudhu+manasu.bmp' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-8190843282223569888</id><published>2012-02-06T20:27:00.000-05:00</published><updated>2012-02-06T20:27:14.834-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)))</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-TXHhC-M7tDo/Ty9565CrORI/AAAAAAAAAfk/Xa6vf9OKxrc/s1600/cute-little-baby-picuture.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-TXHhC-M7tDo/Ty9565CrORI/AAAAAAAAAfk/Xa6vf9OKxrc/s320/cute-little-baby-picuture.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்பாவி : இல்ல தெரியாமதான் கேக்கறேன்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மைண்ட்வாய்ஸ் : அதெப்படி தெரியாம கேப்ப?&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;அப்பாவி : சரி தெரிஞ்சே கேக்கறேன் &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மைண்ட்வாய்ஸ் : தெரிஞ்சுட்டே ஏன் கேக்கற?&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்பாவி : நீ என்ன பார்த்திபன் சாருக்கு சொந்தமா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மைண்ட்வாய்ஸ் : ஆமா, நானும் அவரும் துபாய்ல விவேகனந்தர் தெருல...&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்பாவி : மைண்ட்வாய்ஸ், திஸ் இஸ் தி லிமிட் (என கர்ஜிக்க)&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;மைண்ட்வாய்ஸ் : ம்... கோபம் வருதா? கோபம் வருதா? வேணும் வேணும் நல்லா வேணும்... ஹா ஹா ஹா... ஒரு நாள் மொக்க போட்டதுக்கே உனக்கு இத்தன கோபம் வருதே... எங்களுக்கு எத்தன கோ....ஊ... ஊ...ஓ... எ... ஏ... ஆ.........&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;(சைலண்டா வாயில் பிளாஸ்டர் ஒட்டி மைண்ட்வாய்ஸை கடத்துகிறார்கள் அப்பாவியின் ஆதரவாளர்கள். அது யாருனெல்லாம் கேள்வி கேக்க கூடாது. அவர்களின் பாதுகாப்பு கருதி அந்த தகவல் தலையை சுற்றி வீசப்படுகிறது... :)&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்பாவி : ஹி ஹி... அது மைண்ட்வாய்ஸ்க்கு தொண்டைல கிச் கிச்... அது விக்ஸ் மாத்திர சாப்பிட போயிருக்கு...வர்ற வரைக்கும் நாம நிம்மதியா பேசுவோம்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மொதலே சொல்லிடறேன், "உண்டவீட்டுக்கு ரெண்டகம் பண்ற பச்ச துரோகி, Yellow எட்டப்பி, கருப்பு கோட்சே"னெல்லாம் யாரும் கொந்தளிச்சு ஒடம்ப கெடுத்துக்க வேண்டாம். சும்மா மனசுலபட்டதை என்னோட பாணில சொல்லி இருக்கேன்... அம்புட்டு தானுங்கோ...&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;எனவே, உக்காந்து பின்னாடி அப்பாலிக்கா அனுபவிங்கோ (அதானுங்க "sit back and enjoy"...:))&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ஊருக்கு வந்த புதுசுல நெறைய விஷயங்கள் ரெம்ப புதுசா இருந்தது. எங்க பிரெண்ட் ஒருத்தங்க சொன்னாங்க "எல்லாமே ஆப்போசிட் அப்படிங்கறத மட்டும் மனசுல வெச்சுக்க சீக்கரம் பழகிடலாம்"னு &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;டிரைவிங்ல சைடு மாறுறதத்தான் அப்படி சொல்றாங்க போலனு நானும் வெள்ளந்தியா மண்டைய மண்டைய ஆட்டினேன். வந்து பதினஞ்சு நாள் ஒரு பிரெண்ட் வீட்டுல தங்கினோம்... அப்புறம் தான் எங்களுக்கு அபார்ட்மென்ட் கெடச்சது&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;கைல சாவிய குடுத்ததும் என்னமோ வெள்ளை மாளிகையே என்ர பேருக்கு கிரையம்(பட்டா) பண்ணி வெச்ச ரேஞ்சுக்கு பீலாகி நான் தான் வீட்டை திறப்பேன் நான் தான் வீட்டை திறப்பேன்னு பீலா விட்டுட்டு இருந்தேன் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சரிம்மா உன் இஷ்டம்"னு ரங்கமணி ஆதரவா பேசும் போதே யோசிச்சுருக்கணும், ம்... சூது வாது தெரியாம வளந்துட்டேன், என்ன செய்ய?&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆர்வமா போய் கதவ தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன் தெறக்கறேன்...... ஆமாங்க திறந்துட்டே இருக்கேன்... ஒண்ணும் முடியல &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருவேள "அண்டாக்கா ரசம் டப்பக்கா சாம்பார் டிபன்கா இட்லி.... திறந்திடு பிசாசே"னு எதுனா சொல்லணுமோனு சந்தேகம் வந்துடுச்சு&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நீயெல்லாம் எப்படித்தான் குடித்தனம் செஞ்சு குப்ப கொட்ட போறியோ"னு எங்க அம்மா பொலம்பினது வேற கண்ணு முன்னாடி வந்தது...அப்பவெல்லாம் எங்கம்மாட்ட நக்கலா "ம்... குப்பதொட்டில கொட்டுவேன்"னு சொல்லுவேன்... அந்த லொள்ளுக்கெல்லாம் தான் இப்ப ஆப்புனு ஒரே பீலிங்காகி போச்சு&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி அந்த Immigration Agency கடன்காரன், டோபல் (TOEFL) கீபல்னு என்ன என்னமோ கோர்ஸ் எல்லாம் சொன்னான், இத பத்தி ஒண்ணும் சொல்லலியே... வீட்டு கதவ திறக்க "திறந்திடு சீசே&amp;nbsp;- Release 1.1"னு ஏதோ கோர்ஸ் இருக்கு போலிருக்கே, நாம படிக்காம வந்துட்டோம் போல இருக்குனு மனசே விட்டு போச்சு&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்படினா இனிமே, தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு தானா, ஐயோ மைனஸ்ல குளிருமேனு, நான் வேற லக்கேஜ் கூடி போச்சுன்னு எங்க பாட்டி குடுத்த குரும்ப கம்பிளிய அங்கேயே வெச்சுட்டு வந்துட்டனேனு&amp;nbsp;யோசிச்சுட்டு இருக்கைல, ஆபத்பாந்தவியா எங்க பிரெண்ட் வந்தாங்க. விவரம் சொன்னதும் "திருப்பு திருப்பு"னாங்க &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;"அது மைக்கேல் மதன காமராஜன்ல ஊர்வசி கேரக்டர் ஆச்சே"னு மனசுல தோணினதை சொன்னா அவங்க என்ன நெனச்சுப்பாங்களோனு அமைதியா "புரியலைங்க"னேன்... அவங்க ஒரு மாதிரியா பாத்தாங்க &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;(சமீபத்துல அதே பிரெண்ட் கிட்ட மலரும் நினைவுகள் பேசிட்டு இருந்தப்ப "நான் முதல் முதலாக முழித்த போது என்ன நினைத்தாய்"னு கேட்டதுக்கு, "கதவ கூட கழட்ட தெரியாம இதெல்லாம் கனடாவுல என்னத்த கழட்ட போகுதோனு நெனச்சேன்"னு பல்பு குடுத்தாங்க. தேவையா எனக்கு? கேட்டு வாங்கிட்டேன்... ஹ்ம்ம்...இப்ப க்ளோஸ் பிரெண்ட் ஆயாச்சு, ஒண்ணும் சொல்றதுகில்லனு விட்டுட்டேன்)&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;சரி பழைய மேட்டர்க்கு போவோம்... வீட்டை திறக்க முடியாம நான் விழிக்க, அந்த பிரெண்ட் சொன்னது...&amp;nbsp;"நான் தான் வந்த அன்னைக்கே சொன்னனே... இந்த ஊர்ல எல்லாம் தலைகீழ்னு... சாவியை திருப்பி போடு... திறக்கும்"னாங்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவங்க சொன்ன மாதிரி சாவியை அப்படியே 180 degrees திருப்பி போட்டு திருப்பினதும்...ச்சே... திருகினதும், ஒரு வழியா சொர்க்கவாசல் திறந்தது. ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பபா.... எனக்கு அப்படியே சுவத்துல மண்ட மண்டையா அடிச்சுக்கணும் போல இருந்தது... &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஆனா மண்டைல இருக்கற கொஞ்ச நஞ்ச சரக்கும் டேமேஜ் ஆகி போய்ட்டா அப்புறம் ரங்க்ஸ்'ஐ கண் கலங்காம வெச்சு காப்பாத்த முடியாம போயிடுமோனு என்னை கட்டுப்படுத்திகிட்டேன்&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அதோட முடிஞ்சதா, உள்ள போய் லைட் போட போறேன், ஏற்கனவே போட்டு இருந்தது, ஆனா போடல... உங்களுக்கு புரியல இல்லையா? எனக்கும் புரியல. அதாவது லைட் சுவிட்ச் ONல இருந்தது ஆனா லைட் எரியல&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;எரியும்ம்ம்ம்ம்.... ஆனா எரியாது................... போல இருக்குனு நெனச்சுட்டு ஒரு நிமிஷம் முழிச்சேன்... அப்ப தான் பல்பு எரிஞ்சது. அந்த பல்பு இல்லிங்க... என் மண்டைல பல்பு... அதாவது "இந்த ஊர்ல எல்லாமே தலைகீழ்" அப்படிங்கற தாரக மந்திரம் ஒலிச்சது &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;சுவிட்சை ஆப் பண்ணினேன் லைட் ஆன் ஆய்டுச்சு. அப்ப தான் புரிஞ்சது... நம்ம ஊரு ஆன் இங்க ஆப்... ஆண் இல்லிங்க...&amp;nbsp;I mean "ON" &lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;(மைண்ட்வாய்ஸ்(மனசுக்குள்) : நம்ம ஊரு ஆணும் இங்க வந்தா ஆப் தான் ஆகணும்.... அது வேணா கரெக்ட்...ஹ்ம்ம்)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அன்னைக்கி என்னோட மனசுங்கற டைரில Notes of the day தலைப்பின் கீழ் "Each and every action should be opposite in Canada to expect a correct reaction" னு எழுதி வெச்சுகிட்டேன். ஒரு வழியா இந்த சூட்சமத்த வெச்சு குப்ப கொட்ட ஆரம்பிச்சேன்... ச்சே... காலத்த ஓட்ட ஆரம்பிச்சேன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்புறம் வேலை தேட தொடங்கினேன்.. ஆரம்ப அனுபவத்தின் பாதிப்புல "Interviewல பதில் கூட தலைகீழா தான் சொல்லணுமோ"னு ரங்க்ஸ்கிட்ட சந்தேகம் கேக்க, அவர் "நீ இப்படியே இருந்தேனா தலைகீழா நின்னா கூட வேலை கிடைக்காது"னு பல்பு எண்ணிக்கைல இன்னொன்னு சேந்தது  &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எத்தனையோ பாத்துட்டோம் இத பாக்கமாட்டமா"னு நானும் ஒரு வழியா தட்டு தடுமாறி வேலை புடிச்சேன். ஏதோ புள்ள புடிக்கற மாதிரியே சொல்றியே அப்பாவினு பீல் பண்ணாதீங்க. என் கஷ்டம் எனக்கில்ல தெரியும்... ஹ்ம்ம்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இங்க வர்றதுக்கு முன்னாடி "நானெல்லாம் இங்கிலீஷ்ல 120 அவுட் ஆப் 100 யு நோ"னு பந்தா விட்டுட்டு வந்துட்டு, இவனுக பேசுற தத்தக்கா புத்தக்கா இங்கிலிஷை புரிஞ்சுக்கரதுக்குள்ள, "இதுக்கு நம்மூர்ல 420 கேஸ்ல உள்ள போய் நிம்மதியா உக்காந்திருக்கலாம்"னு தோண ஆரம்பிச்சது &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஹ்ம்ம்... அப்புறம் என்ன?.... "ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ்" கதை ஆகி போச்சு நம்ம பொழப்பு &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஆனா பாருங்க, நான் கூட ஆரம்பத்துல நமக்கு தான் இங்கிலீஷ் வரலைனு தப்பா புரிஞ்சுட்டேன்... அப்புறம் கொஞ்சம் விவரம் புரிஞ்சப்புறம்... அதெப்ப புரிஞ்சதுனு கேட்டா, நேரம் காலம் இடம் எல்லாம் சொல்றதுக்கு நான் என்ன போதிமரத்துக்கு கீழ உக்காந்து ஞானமா வாங்கினேன்... ஏதோ போற போக்குல புரிஞ்சது தான் &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஊர்லையே இருந்துட்டு இவங்களையே திட்றையானு நீங்க என்னை திட்டறதுக்கு முன்னாடி, என் பக்க வாதத்தையும்... &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மைண்ட்வாய்ஸ் : ஐயையோ பக்க வாதமா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்பாவி : ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மைண்ட்வாய்ஸ் : சரி சரி... மறுபடி கடத்திடாதே... மீ சைலண்ட்... (என தனக்கு தானே பிளாஸ்டர் போட்டு கொள்கிறது)&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அப்பாவி : ம்...அந்த பயம்  இருக்கட்டும் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதாவது, என் தரப்பு நியாத்தையும் கேளுங்கள்னு சொல்ல வந்தேன் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நீங்களே சொல்லுங்க, இவங்க grammer எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டுட்டு accent'ங்கற பேர்ல இங்கிலிஷை கொல பண்ணிக்கிட்டு,  "you got an accent"னு நம்மள சொன்னா "வொய் திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டா"னு சொல்ல தோணுமா இல்லையா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதையும் மீறி என்னை மாதிரி புத்திசாலிதனமா (ஹி ஹி) ஒரு பொண்ணு கொஞ்சம் விளக்கமா கேட்டா "You know what? Ours is American english... yours is British I guess"னு என்னமோ "அல்ஜீப்ரா சொல்லி தந்த அன்னைக்கி நான் ஏப்சன்ட்"னு சொல்ற மாதிரி சொல்லி நம்ம வாய அடைச்சுடறாங்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்னு "அமெரிக்கன் பாதி பிரிட்டிஷ் பாதி கலந்து செய்த கொலை நான்"னு இப்ப என்ர இங்கிலிஷும் பாவம் டைபாய்ட் வந்த டைகர் மாதிரி ஆகி போச்சு &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சரி இங்கிலிஷை விட்டு தொலைங்க...  இந்த ஊர்ல வந்து திக்கு திசை தெரியாம நான் பட்ட பாடு இருக்கே... என் வீட்டு சோகமா உங்க வீட்டு சோகமா... அதை வெச்சு நாலு மெகா சீரியலே எடுக்கலாம் (நடு குறிப்பு : மெகா சீரியல் எடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி &lt;a href="mailto:அப்பாவி@அப்பாவிதங்கமணி.காம்"&gt;அப்பாவி@அப்பாவிதங்கமணி.காம்&lt;/a&gt;)&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எனக்கு நம்மூர்லையே கெழக்க மேக்க தெரியாது... எங்க வீட்டுக்கு முன்னாடி நின்னு பாத்தா சூரிய உதயம் தெரியும்... சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் இல்லயா? So, அது கிழக்கு, அதே நீங்க புதுசா யாராச்சும் வீட்டுக்கு கூட்டிட்டு போய் திசை கேட்டா, சூரியன் தெரிஞ்சா சொல்லுவேன் இல்லாட்டி அயம் சாரி யுவர் ஹானர் தான், அவ்ளோ தான் என்னோட ஜாக்ரபி ஜிலேபி எல்லாம்... (By the way, இது சூர்யா ஜோதிகா sunrise இல்லிங்க, சூரிய பகவான் sunrise...:)&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நம்ம இஸ்திரிய (History) பொரட்டி பாத்தீங்கன்னா....காலேஜ் போன மொதல் நாள் காந்திபுரம் சிக்னல்ல எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் காணோம்னு தேடின  பிரகஸ்பதி நான், அதை&amp;nbsp;பத்தி விவரமா இன்னொரு பதிவுல சொல்றேன் (சரி சரி அழுவாதீங்க) &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த அழகுல இங்க வந்த புதுசுல யாராச்சும்கிட்ட வழி கேட்டா "Drive 2km west then take south and drive 6km&amp;nbsp;and...." இப்படி சொல்லிட்டே போவாங்க... அப்படியே போனா நேரா நயாகரா பால்ஸ் போய் குதிக்கலாம்னு எனக்கு தோணும் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பின்ன என்னங்க, இதே நம்மூரா இருந்தா "அப்டீக்கா நேரா போய் அப்புறம் லெப்ட் எடுத்து அப்பாலிக்கா ஒரு யு டர்ன் எடுத்து ரைட்ல ஓடிச்சினா அங்க ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். அதே சந்துல கொஞ்ச தூரம் போனா செவப்பு கலர் கேட் போட்ட மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்ச வீடு" அப்படின்னு எவ்ளோ அழகா சொல்லுவாங்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இப்படி ரங்க்ஸ்கிட்ட பொலம்பினதுக்கு "இங்க பாரு... இங்கெல்லாம் ஈஸ்ட் வெஸ்ட் நார்த் சவுத் தான்... லெப்ட் ரைட் இல்ல... ஒழுங்கா பழகிக்கோ"னாரு... இதுக்கு நான் நயாகரா பால்ஸ்கிட்ட பொலம்பி இருந்தா அதே எனக்காக கண்ணீர் விட்டுருக்கும்&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு நாள் இங்க ஒரு பிரெண்ட் வீட்டுக்கு போய் இருந்தப்ப, நான் பாட்டுல வழக்கம் போல&amp;nbsp;ஷோ பண்ணிட்டு இருந்தத பாத்து பொறாமை பட்டு என்னோட இமேஜை டேமேஜ் பண்ணனும்னே ரங்க்ஸ் "புவனாவை யோசிக்காம&amp;nbsp; உடனே East எதுனு சொல்ல சொல்லுங்க பாப்போம்"னு மாட்டி விட்டுட்டாரு  &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பொறுத்தது போதும் பொங்கி எழு புவனானு நானும் "எங்க அம்மா சன் ரைஸ் இன் தி ஈஸ்ட் தான் சொல்லி குடுத்தாங்க... இந்த ஊர்ல சன் ரைஸ் இன் சவுத் ஈஸ்ட்... சோ தப்பு என் மேல இல்ல இந்த ஊர் மேல தான்... சரியான கோண ஊரு... சன்னை மொதல்ல ஈஸ்ட்ல உதிக்க சொல்லுங்க, அப்புறம் நான் ஈஸ்ட் வெஸ்ட் சொல்றேன்"னு பொங்கிட்டேன் &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;அங்க இருந்த லேடிஸ் எல்லாரும் என் பக்கம் சேந்துட்டு "ரெம்ப கரெக்ட் புவனா... எனக்கும் ஈஸ்ட் வெஸ்ட் கன்பியூசன் இருக்கு... நீங்க சொன்னப்புறம் தான் தப்பு என் மேல இல்லைன்னு புரியுது... என்னங்க, இப்பவாவாச்சும் புரிஞ்சுக்கோங்க?"னு அவங்க அவங்க ரங்க்ஸ்'ஐ பாத்து ஒரு வெற்றி சிரிப்பு சிரிச்சாங்க &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;உங்கள்ல சிலருக்கும் இது உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்... ஏதோ என்னால ஆன ஒரு சின்ன சமூக சேவை... இதுக்காக எனக்கு நீங்க  CN டவர் பக்கத்துலயோ இல்ல வைட் ஹவுஸ் வாசலையோ சிலை எல்லாம் வெக்க கூடாது சொல்லிட்டேன்... ஏன்னா, எனக்கு விளமபரம் புடிக்காது  யு சி...:))&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னொரு மேட்டர், இப்ப உங்ககிட்ட யாராச்சும் வந்து, உங்க வீடு எங்க இருக்குனு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க "இப்படி இப்படி ஊர்ல இந்த இந்த தெருவுல அப்படி அப்படி நம்பர்ல இருக்கு"னு சொல்லுவீங்க...கரெக்டா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதே இந்த ஊர்ல கேட்டா "வாஷிங்டன் ஸ்ட்ரீட் அண்ட் வெல்லிங்டன் சர்கிள் இண்டர்செக்சன்"னு சொல்லுவாங்க... போன புதுசுல "அம்மாடியோ... எவ்ளோளோளோளோளோ பெரிய அட்ரெஸ்"னு சொல்லி பல்பு வாங்கி இருக்கேன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பின்ன என்னங்க, கோயம்புத்தூர்ல 'ஸ்ரீதேவி சில்க்ஸ்' எங்க இருக்குனு கேட்டா "கிராஸ் கட் ரோடு அண்ட் டாக்டர் நஞ்சப்பா ரோடு இண்டர்செக்சன்"னு சொன்னா எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது எனக்கும்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்புறம் போக போக பழகி போச்சு. அப்புறம் கூகிள் மேப்ஸ் பத்தி தெரிஞ்சுது, மக்கள்கிட்ட போஸ்டல் கோட் மட்டும் வாங்கி கூகிள் இருக்க பயமேன்னு காலம் போச்சு கொஞ்ச நாள். இப்ப ஜி.பி.எஸ் வந்தப்புறம் "நின்னையே கதியென்று..."னு ஆகி போச்சு நிலைமை (ஜி.பி.எஸ் ரகளை எல்லாம் இன்னொரு போஸ்ட்ல சொல்றேன்... நோ பீலிங்க்ஸ் ஒகே)&amp;nbsp; &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மத்ததெல்லாம் கூட பரவால்லைங்க... லாஜிக் லாஜிக்னு ஒண்ணு இருக்கே... இங்க மக்கள் அது கிலோ என்ன விலை கேப்பாங்க சில சமயம்... &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வந்த புதுசுல Soccer Game Soccer Gameனு&amp;nbsp;ஒரு கூட்டமே பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்தத பாத்து, ஏதோ பெரிய விளையாட்டு போல இருக்குனு விசாரிச்சா...&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"In general play, the&lt;u&gt; &lt;/u&gt;goalkeepers are the only players allowed to touch the ball with their hands or arms, while the field players typically use their feet to kick the ball into position, occasionally using their torso or head to intercept a ball in midair. The team that scores the most goals by the end of the match wins"னு ஒரு விளக்கம் சொன்னாங்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எங்கயோ கேட்ட குரல்" மாதிரி இருக்கேனு கொஞ்சம் உக்காந்து இல்லாத கிட்னிய சட்னியாக்கி யோசிச்சு பாத்தா... அட Footballனு என் மண்டைல பல்பு எரிஞ்சது&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்புறம் ஏன் இவங்க இதை Soccerனு சொல்றாங்க... நம்மூர்ல சாக்கு போட்டி மாதிரி கடைசீல எதுனா வெப்பாங்களோனு என் சிற்றறிவு சிச்சுவேசன்'தனமா யோசிச்சது...அப்படியானு அவங்கள கேட்டதுக்கு, அதுக்கும் ஒரு விளக்கம் சொன்னாங்க... &lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு விஷயம் சொல்லியே ஆகணுங்க, இந்த ஊர்ல விளக்கம் சொல்றதுக்கு மட்டும் குறைச்சலே இல்ல... நான் நீ'னு போட்டி போட்டுட்டு விளக்கம் சொல்லுவாங்க... &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனா ஒண்ணு, எப்படி சொன்னா கேக்கறவனுக்கு கொஞ்சம் நஞ்சம் புரிஞ்சதும் மறந்து போகுமோ அப்படி ஒரு விளக்கம் சொல்லுவாங்க. என்னோட ஆத்துக்காரருக்கு இந்த ஊர் ஒத்து போறதுக்கு அதுவும் ஒரு காரணம்னு நான் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச உண்மை, இனம் இனத்தோட சேரும் யு சி...:) &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ம்...சரி Soccerனு ஏன் பேரு வந்ததுனு கேட்டதுக்கு இந்த ஊர் அக்காச்சி சொன்ன விளக்கம் இதோ...  &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Soccer was originally called 'association football' (the name soccer is derived  from the word &lt;em&gt;assoc,&lt;/em&gt; from the word association)" &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இது விளக்கமா வில்லங்கமானு நீங்களே சொல்லுங்க. என்ன கொடும சார் இது? அப்ப அதை assoc னு வெச்சுருக்க வேண்டியது தானே, ஏன் அதை தலைகீழ நிக்க வெச்சு ஒரு தொப்பிய மாட்டி உலக நாயகன் தசாவதாரம் கெட் அப் போடற ரேஞ்சுக்கு கொழப்பனுங்கறேன்&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;நொந்து போய், எங்க ஊர்ல இது புட்பால்னு சொன்னதுக்கு, "yeah, I know football, that is different"னு சொன்னாங்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்படி என்ன சாமி வித்தியாசம்... நான் வலது காலுல ஒதைக்கரத நீ  இடது காலுல ஒதைப்பியோனு கடுப்போட கேட்டா... &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"No no...American football is a sport played between two teams of eleven with the objective of scoring points by advancing the ball into the opposing team's end zone. The ball can be advanced by running with it or throwing it to a teammate. Points can be scored by carrying the ball over the opponent's goal line, catching a pass thrown over that goal line, kicking the ball through the opponent's goal posts or tackling an opposing ball carrier in his own end zone" னு விளக்கம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதாவது கைல வெச்சு விளையாடினா புட்பால், காலில தட்டி விளையாடினா சாக்கர்... புரிஞ்சு போச்சு... பேக் டு ஸ்கொயர் ஒன்...அதாங்க, இந்த ஊர்ல எல்லாமே  தலைகீழ்... கைனா கால், கால்னா கை....அவ்வவ்வவ்வவ்வவ்....&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஏங்க... நான் தெரியாமத்தான் கேக்கறேன்... கால்பந்தாட்டம்னு ஏன் பேரு வந்ததுனு&amp;nbsp;நம்மூர்ல கேட்டா "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சொல்ற சின்ன கொழந்த கூட"....கால்ல ஒதைச்சு ஆடுற ஆட்டம், எனவே அது கால்பந்தாட்டம்னு சொல்லிடும் இல்லையா? இந்த லாஜிக்கை அடிச்சுக்க முடியுமா என்ன?&lt;/div&gt;&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;ஏன் இந்த ஊர்ல மட்டும் எல்லாம் தலைகீழா இருக்கு... இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;:))&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-8190843282223569888?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/8190843282223569888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/8190843282223569888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/8190843282223569888'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/02/blog-post.html' title='இவங்க கேரக்டரயே புரிஞ்சுக்க முடியலியே.... :)))'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-TXHhC-M7tDo/Ty9565CrORI/AAAAAAAAAfk/Xa6vf9OKxrc/s72-c/cute-little-baby-picuture.jpg' height='72' width='72'/><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-5447331586517373687</id><published>2012-01-30T15:31:00.001-05:00</published><updated>2012-01-31T09:19:35.605-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேசம் போட்டிகள்'/><title type='text'>ஆசிர்வாதம்... (சிறுகதை) - நேசம்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் சிறுகதை போட்டி</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-p79V8Ops82E/Tybvxwi_wrI/AAAAAAAAAfc/jHHEvHyVd6k/s1600/ashirvadham.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" gda="true" src="http://3.bp.blogspot.com/-p79V8Ops82E/Tybvxwi_wrI/AAAAAAAAAfc/jHHEvHyVd6k/s1600/ashirvadham.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஷிஷ்... எங்க போற?"&lt;br /&gt;&lt;br /&gt;"தண்ணி வேணும் மம்மி"&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு நிமிஷம் முன்னாடி தான தண்ணி குடிச்ச?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ... சாரி... பாத்ரூம் போகணும்... மறந்து போய்ட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா..." சிரிப்பு சத்தம் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சிரிப்பு இப்போ?" என கணவர் சங்கரை முறைத்தாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"பாவம் ராஜி கொழந்த.... கொஞ்சம் ப்ரீயா விடேன்" என பிள்ளைக்கு பரிந்து கொண்டு வர &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா? இந்தாங்க... நீங்களே இன்னைக்கி ஹோம் வொர்க் எழுத வெய்யுங்க" என புத்தக குவியலை சோபாவில் அமர்ந்திருந்த சங்கரின் மடியில் போட்டுவிட்டு கோபமாய் அமர்ந்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்... டென்ஷன் ஆகாத ராஜிம்மா. இப்ப தானே பர்ஸ்ட் ஸ்டான்டார்ட் படிக்கறான், கொஞ்சம் பொறுமையா சொன்னா ஆஷிஷ்குட்டி கேட்டுப்பான்... இல்லடா கண்ணா?" என பிள்ளையை மடியில் இருத்தி கன்னத்தில் இதழ் பதித்தவாறே சொன்னான் சங்கர் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா டாடி... மம்மிக்கு பொறுமையே இல்ல" என கொஞ்சம் மழலையும் கொஞ்சம் பெரிய மனுஷத்தனமுமாய் ஆஷிஷ் கூற &lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ அப்படியா... அப்ப அடுத்த வாரம் பேன்சி டிரஸ் காம்படிசனுக்கு பொறுமையா உங்க டாடியவே உன்னை ரெடி பண்ண சொல்லு" என ராஜி வேண்டுமென்றே முகம் திருப்ப, உடனே சங்கரிடமிருந்து ராஜியின் மடிக்கு தாவினான் ஆஷிஷ் &lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையை கண்டுகொள்ளாமல் ராஜி தவிர்க்க, பெற்றவளின் தாடையை பற்றி "என் ஸ்வீட் மம்மி தானே மம்மி நீ. நான் உன் செல்லம் தான் மம்மி, டாடி செல்லம் இல்ல. டாடிக்கு ஒண்ணுமே தெரியாது, நீ தான் ஸ்மார்ட் மம்மி" என தாஜா செய்ய, அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திகொள்ள முடியாமல் மகனை அணைத்து சிரித்தாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் பிராடு... உனக்கு சப்போர்ட் செஞ்சா எனக்கே ஒண்ணும் தெரியாதுங்கறயா?" என சங்கர் பொய் கோபத்துடன் அடிப்பது போல் பாவனையுடன் கிச்சுகிச்சு மூட்ட, நெளிந்து தப்பித்து வெளியே விளையாட ஓடினான் ஆஷிஷ் &lt;br /&gt;&lt;br /&gt;ஓடும் மகனை ரசித்தபடியே "இன்னைக்கி ஹோம்வொர்க் அவ்ளோ தான்" என பெருமூச்சு விட்டாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"விடும்மா... காலம் பூரா படிப்பு தான் ஓட்டம் தான், இப்பவாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க, பேரண்ட்ஸ் மீட்டிங்'ல நான் தான கை கட்டி நிக்கணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு பதிலா தான் நான் தினமும் உனக்கு கை கட்டி நிக்கறனே" என சங்கர் மையலாய் சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஹும்க்கும்... ரெம்பத்தான்" என கணவனை பழித்தாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"டயர்டா இருக்கு ராஜி. ஒரு காபி குடேன்" எனவும் &lt;br /&gt;&lt;br /&gt;"இப்பவெல்லாம் அடிக்கடி டயர்ட்னு சொல்றீங்க, டாக்டர்கிட்ட செக் பண்ணனும்" என்றாள் ராஜி சற்றே கவலையாய் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆபீஸ்ல வேலை ஜாஸ்திம்மா, உன்னோட காபி சாப்ட்டா டயர்ட் எல்லாம் போயே போய்டும் இட்ஸ் கான்" என விளம்பர பாணியில் சொல்லி சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு காபிக்கு இவ்ளோ ஐஸா... ரெம்பத்தான்" என பழித்தபடி சமையல் அறைக்குள் சென்றாள் ராஜி&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஷிஷ், என் பொறுமய சோதிக்காத... கால நீட்டு சாக்ஸ் போடணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"கால் வலிக்குது மம்மி"&lt;br /&gt;&lt;br /&gt;"நாள் பூரா குதிச்சா கால் ஒண்ணா வலிக்கும். எல்லாம் தான் வலிக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;"மம்மி..." என பிள்ளை சிணுங்க&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஷிஷ்..." என மிரட்டி கிளப்பி ஒரு வழியாய் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு வந்து "அப்பாடா" என அமர்ந்தாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;சங்கருக்கு பாங்கில் வேலை என்பதால் அப்போது தான் கிளம்பி கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ராஜிம்மா, ஏதோ போருக்கு போயிட்டு வந்த மாதிரி உக்காந்துட்டு இருக்க?" என சிரித்தபடி அறையை விட்டு வெளியே வந்தான் சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;"வர வர இவன் குறும்பு தாங்க முடியலங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னை விடவா?" என விளையாட்டாய் சீண்டியபடி அருகே அமர்ந்தான் சங்கர் &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்..." என பொய்யை சலித்தவள் "இன்னைக்கி மன்த்லி டெஸ்ட் இருக்கு. உடனே எல்லா வலியும் வந்துடுச்சு உங்க புள்ளைக்கு" என்றாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து நைட் லேசா டெம்பரேச்சர் இருந்ததுனு நீயே சொன்னியே ராஜி"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பவே கிரோசின் குடுத்துட்டேங்க. இப்ப நல்லாதான் இருக்கு. ரெண்டு நாள் லீவ்ல மழை தண்ணிலயே குதிச்சான், அதான் கொஞ்சம் ஒடம்பு சூடாய்டுச்சு. வீட்ல இருந்தா இன்னும் ஆடுவான், நேத்து ஸ்டெப்ஸ்ல விழுந்து சிறுமூக்கு ஒடிஞ்சு ரெத்தம் வர வெச்சுட்டான். அதுக்கு ஸ்கூல் போனாலும் பெட்டர்"&lt;br /&gt;&lt;br /&gt;"கொழந்தைனா அப்படிதான் ராஜி... ஒரே எடத்துலையா இருக்கும்" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... அதுசரி, நேத்து டயர்டா இருக்குனீங்க... இப்ப பரவால்லையா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ராஜி பிராண்ட் காபி ட்ரீட்மென்ட் நல்லாவே வொர்க் ஆச்சே... பட் இன்னும் கொஞ்சம் டயர்ட் இருக்கு, அதுக்கு வேற ஒரு ட்ரீட்மென்ட் இருக்கு...அது என்னனா..." என குறும்பாய் சிரித்தபடி சங்கர் தொடங்க &lt;br /&gt;&lt;br /&gt;"போதுமே... காலங்காத்தால அரட்டை அடிச்சுக்கிட்டு... டைம் ஆகலையா உங்களுக்கு?" என சற்றே சத்தமாய் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"அவன மெரட்டி மெரட்டி இப்ப என்னையும் அதே மாதிரி மிரட்ட ஆரம்பிச்சுட்ட ராஜி" என சங்கர் கேலி செய்ய &lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா... நீங்க ரெம்ப பயப்படற மாதிரி தான்... சும்மா ஏக்ட் விடாதீங்க. கெளம்புங்க, அப்புறம் டைம் ஆச்சுனு ஸ்பீடா வண்டி ஓட்டுவீங்க" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே மேடம்... கெளம்பறேன் மேடம்" என பொய் பவ்யத்துடன் கிளம்பினான் சங்கர் &lt;br /&gt;&lt;br /&gt;*******************************************&lt;br /&gt;&lt;br /&gt;பதட்டமாய் மருத்துவமனைக்குள் நுழைந்த சங்கர், கவலையுடன் பிள்ளையை மார்போடு அணைத்திருந்த ராஜியின் முகத்தை கண்டதும் இன்னும் பதட்டமானான் &lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு ராஜி?" என்றபடியே தூங்கி கொண்டிருந்த பிள்ளையை அவளிடமிருந்து வாங்கினான். கணவனை கண்டதும் மனஉறுதி தளர கண்ணில் நீர் பனித்தது ராஜிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்... என்ன இது? ஷ்...&amp;nbsp;" என ஆதரவாய் தோளோடு அணைத்து கொண்டான் &lt;br /&gt;&lt;br /&gt;"திடீர்னு ஸ்கூல்ல இருந்து போன் வந்ததுங்க, விளையாடும் போது மயங்கி விழுந்துட்டானாம், ஸ்கூல் நர்ஸ் first aid பண்ணி இருக்காங்க. அப்புறம் ரெண்டு மூணு வாட்டி வாமிட் பண்ணிட்டான், காய்ச்சலும் இருக்கு... காலைலயே கொழந்த டல்லாதான் இருந்தான்... நான் தான் சும்மா ஸ்கூல் கட் அடிக்கறதுக்கு அப்படி செய்யறானு நெனச்சுட்டேன்" என குற்ற உணர்வில் புலம்பினாள் &lt;br /&gt;&lt;br /&gt;"கொழந்தைகளுக்கு இந்த ஸ்டேஜ்ல ஒடம்புக்கு வர்றது சகஜம் தானே ராஜி. இதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆகறியே, இன்னும் கொஞ்ச..." &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் "மம்மி..." என பிள்ளை சிணுங்க, "ஆஷிஷ் கண்ணா... கண்ணை தெறந்து பாருடா செல்லம்" என சங்கர் எழுப்ப முயல &lt;br /&gt;&lt;br /&gt;"டோக்கன் நம்பர் 84" என நர்ஸின் குரலில், பிள்ளையுடன் டாக்டரின் அறைக்குள் சென்றனர் &lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க மிஸ்டர் அண்ட் மிசஸ் சங்கர். எப்படி இருக்கீங்க? என்னாச்சு? ஆஷிஷ்க்கு ஒடம்பு சரியில்லையா?" என தந்தையின் தோளில் இருந்த பிள்ளையை பார்த்தவாறே கேட்டார் டாக்டர் சாரதா&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா டாக்டர்... காய்ச்சல், வாமிட்டிங் இருக்கு. காலைலேயே ரெம்ப டல்லா இருந்தான் டாக்டர்" என ராஜி கூற &lt;br /&gt;&lt;br /&gt;"கொழந்தைக்கு காய்ச்சல்னா அம்மாவுக்கு தான் மருந்து குடுக்கணும் போல இருக்கே" என சூழ்நிலையை இலகுவாக்க கேலியாய் கூறிவிட்டு "சங்கர், ஆஷிஷ அந்த பெட்ல படுக்க வெய்ங்க, செக் பண்ணனும்" என்றார் &lt;br /&gt;&lt;br /&gt;"டாடி... ஊசி வேண்டாம்" என ஆஷிஷ் அழ தொடங்க "ஊசி எல்லாம் இல்லடா கண்ணா... ஆஷிஷ் பிக் பாய் தானே... சும்மா செக் அப் மட்டும் தான், ஓகே வா" என குழந்தைக்கு தக்கபடி பேசி வழக்கமான பரிசோதனைகள் எல்லாம் செய்தார் டாக்டர் &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இது மூக்குல பிளாஸ்டர்?" என டாக்டர் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து கீழ விழுந்து சிறு மூக்கு உடைச்சுட்டான் டாக்டர். இப்படிதான் தினமும் எதாச்சும் காயம் செஞ்சுக்கறான் டாக்டர்" என்றாள் ராஜி பெற்றவளுக்கே உரிய கவலையுடன் &lt;br /&gt;&lt;br /&gt;பரிசோதனை முடிந்து வந்து அமர்ந்த டாக்டரின் முகத்தில் முன்பிருந்த சிரிப்பு மறைந்து போய் இருந்தது "எவ்ளோ நாளா காய்ச்சல் இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து..." என ராஜி தொடங்க, அதை இடைமறித்த சங்கர் "கொஞ்ச நாளா அடிக்கடி இப்படி காய்ச்சல் வருது டாக்டர். வீட்ல இருக்கற மருந்தே குடுத்துட்டு இருந்தோம். அப்போதைக்கு சரியாகுது, மறுபடி வந்துடுது. எதாச்சும் வைரஸ் காய்ச்சலா இருக்குமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கலாம். ம்... சாப்பிடரதெல்லாம் நார்மலா சாப்பிடரானா?" என டாக்டர் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"முன்னாடிக்கு இப்ப கொஞ்சம் ரகளை தான் டாக்டர்... எதாச்சும் டானிக் குடுத்தா சரியாகும் தானே டாக்டர்" என்றாள் ராஜி தானே டாக்டர் போல் &lt;br /&gt;&lt;br /&gt;"கை கால் வலிக்குதுனு எதாச்சும் சொல்றானா?" என டாக்டர் தொடர்ந்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கி காலைல சொன்னான் டாக்டர். நேத்து பூரா மழைல விளையாடி..." என ராஜி கூறி கொண்டிருக்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு டாக்டர்... சாதாரண காய்ச்சல் தானே?" டாக்டர் முகத்தில் இருந்த கவலை ரேகைகளை படித்தது போல் கேட்டான் சங்கர் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... அப்படி தான் இருக்கணும். எதுக்கும் ஒரு ப்ளட் டெஸ்ட் பண்ணிடலாம்" என டாக்டர் 'லாப் ரிக்வஸ்ட் பார்ம்' என லேபில் செய்யப்பட்டிருந்த பைலில் இருந்து எடுத்து எழுத தொடங்கினார் &lt;br /&gt;&lt;br /&gt;"இப்பவே ப்ளட் டெஸ்ட் பண்ணிடுங்க. அதோட ஸ்பைனல் ப்ளூயிட் டெஸ்ட், அதாவது முதுகு தண்டுல நீர் எடுத்து ஒரு டெஸ்ட் பண்ணனும். எல்லாம் பண்ணிட்டு நாளைக்கு காலைல வாங்க" என டாக்டர் கூற சங்கரின் முகம் வெளிறியது&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை அவசரமாய் பரிசோதனை செய்ய சொல்வதும், பிஸியான டாக்டர் மறுநாளே வந்து பார்க்க சொன்னதும் மனதில் பயத்தை தோற்றுவித்தது. ஆனால் ராஜியின் முன் எதையும் காட்டிக்கொள்ள மனமின்றி மௌனமானான். ஆனாலும் ராஜி அன்று உறங்கும் வரை அவனை கேள்விகளால் துளைத்து கொண்டிருந்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;*******************************************&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு டாக்டர்? நேத்து சொன்ன மாதிரி வைரஸ் பீவர் தான டாக்டர்?" என சங்கர் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்க, டாக்டர் சாரதா எப்படி ஆரம்பிப்பதென புரியாமல் யோசித்தார் &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டரின் மௌனம் ராஜியின் பயத்தை கூட்ட "ப்ளீஸ் டாக்டர் சொல்லுங்க" என்றாள் பதட்டமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"அது... " என ஆஷிஷை பார்த்து பேச வந்ததை நிறுத்தியவர், நர்சை அழைத்து "ஆஷிஷ் கண்ணா, நர்ஸ் ஆன்ட்டி உனக்கு சாக்லேட் வாங்கி தருவாங்க. போயிட்டு வர்றியா?" என கேட்க, "ஒகே" என உற்சாகமாய் கிளம்பியது குழந்தை&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கணும்" என டாக்டர் தொடங்க, ஏதோ விபரீதம் என புரிந்தவள் போல் ராஜி பலவீனத்தை மறைக்க சங்கரின் கையை இறுக பற்றினாள். இருவருக்கும் எதையும் பேசும் தைரியம் இருக்கவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் டாக்டரே தொடர்ந்தார் "எனக்கு லேசா ஒரு டவுட் இருந்ததால தான், ப்ளட் கவுன்ட் டெஸ்ட் அப்புறம் ப்லேட்லட் கவுன்ட் டெஸ்ட் எல்லாம் எழுதி குடுத்தேன், அதோட முதுகுதண்டு நீர் டெஸ்ட் பண்ணினதும் அதுக்கு தான். ஆஷிஷ்க்கு ப்லேட்லட் கவுன்ட் ரெம்ப கம்மியா இருக்கு" என்றார் டாக்டர் கவலையுடன் &lt;br /&gt;&lt;br /&gt;ராஜியின் கையை ஆதரவாய் பற்றிய டாக்டர் "மிசஸ் சங்கர், நீங்க தான் ரெம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும்" எனவும், சங்கர் ஏதோ புரிந்தது போல் மௌனமாய் இருந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"டாக்டர்... இது மெடிசன் குடுத்தா சரியாய்டும் தானே" என முடிக்கும் முன்பே ராஜியின் கண்களில் நீர் நிறைந்திருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;தான் சொல்வதன் அர்த்தம் இவளுக்கு இன்னும் புரியவில்லை என உணர்ந்த டாக்டர் "நான் சொல்றத கொஞ்சம் பொறுமயா கேளுங்க. ப்லேட்லட் கவுன்ட் ஒருத்தருக்கு கொறஞ்சது ஒன்றரை லட்சமாச்சும் இருக்கணும். ஆஷிஷ்க்கு அது வெறும் முப்பதாயிரம் தான் இருக்கு. வெறும் ப்லேட்லட் கவுன்ட் மட்டும் கம்மினா கூட மருந்துல சரி செய்ய முடியும். ஆனா முதுகுதண்டுநீர் எடுத்து பரிசோதித்த டெஸ்ட் ரிசல்ட் பாக்கும் போது இது அடுத்த ஸ்டேஜ்க்கு போய்டுச்சுனு தோணுது. என்னோட பீடியாட்ரிக்ஸ் மேஜர்ல பீடியாட்ரிக் ஆன்க்காலஜியும் ஒரு பிரான்ச் தான். சோ, என்னோட டயக்நோசிஸ் படி..."&lt;br /&gt;&lt;br /&gt;"டாக்டர் ப்ளீஸ்... எனக்கு ஒண்ணும் புரியல... கவுன்ட் கம்மினா என்ன? அதுக்கு என்ன பண்றது.. நல்லா சாப்ட்டா சரியாய்டுமா? நான் எப்படியாவது இனிமே ஒழுங்கா சாப்பிட வெச்சுடறேன்" என பதறினாள் &lt;br /&gt;&lt;br /&gt;இது சாப்பாட்டில் சரி செய்யும் விசயமில்லை என்பதை இவளுக்கு எப்படி உணர்த்துவது என புரியாமல் டாக்டர் விழிக்க, விசயத்தை கிரகித்து கொண்ட சங்கர் "பிகினிங் ஸ்டேஜ் தானே டாக்டர், சரி பண்ணிடலாம் தானே" எத்தனை முயன்றும் சங்கரின் குரல் நடுங்கியது &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பிகினிங் ஸ்டேஜ்... என்ன சொல்றீங்க?" என ராஜி சங்கரை பார்த்து பதற்றமாய் கத்தினாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ராஜிம்மா... ப்ளீஸ், கொஞ்சம் பொறுமையா இரு" என சங்கர் சமாதானம் செய்ய முயல&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ்ப்பா... என்னனு சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு" என கெஞ்சினாள் &lt;br /&gt;&lt;br /&gt;"அது... கேன்சரா இருக்குமோனு..." அதற்கு மேல் கூற முடியாமல் சங்கர் கண்ணில் நீருடன் நிறுத்தினான். அதிர்சியில் தாக்கபட்டவளாய் அப்படியே உறைந்தாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"ராஜி...ராஜி..." என அவளை பற்றி உலுக்கினான் சங்கர் &lt;br /&gt;&lt;br /&gt;"மிசஸ் சங்கர் ப்ளீஸ் காம் டௌன்... நான் முழுசா சொல்றதுக்குள்ள நீங்க டென்ஷன் ஆகரீங்க... பயப்பட வேண்டாம். சயின்ஸ் ரெம்ப வளந்துடுச்சு, எல்லாத்துக்கும் இப்ப ட்ரீட்மென்ட் இருக்கு" என்றார் டாக்டர் &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத குரலில் "ஆனா... கேன்சர் எல்லாம்... ஆஷிஷ்... கொழந்தைக்கு எப்படி டாக்டர்... அடிக்கடி பீவர்னா ஏதோ வைரஸ் தானே..." என்றாள் ராஜி இன்னும் நம்பாமல் &lt;br /&gt;&lt;br /&gt;"கேன்சர் நோய்க்கு பெரியவங்க கொழந்தைங்கனு வித்தியாசம் இல்லங்க. இந்தியால பீடியாட்ரிக் கேன்சர் குறைவு தான், ஆனா இருக்கு. குழந்தைகள அதிகம் தாக்கறது ப்ளட் கேன்சர் அப்புறம் பிரைன் கேன்சர், பிரைன் டியூமர்னும் இதை சொல்லுவாங்க. எட்டு வயசுக்கு உட்பட்ட பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படறது ப்ளட் கேன்சர்னாலதான். கேன்சர்ங்கற நோய விட கொழந்தைக்கு எல்லாம் கேன்சர் வராதுன்னு நம்ம மக்கள் மத்தில இருக்கற தவறான நம்பிக்கை தான் ரெம்ப ரிஸ்க். இதை பத்திய விழிப்புணர்வு இல்லாம நெறைய பேர் ஏதோ வைரஸ் காய்ச்சல் அது இதுனு நாள் கடத்தி குணப்படுத்த முடியாத ஸ்டேஜ்ல எங்ககிட்ட வர்றாங்க. கேன்சர் செல்கள் ரெத்தத்துல கலக்கும் போது அது நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குற செல்களை அழிக்க தொடங்கிடும். அதன் காரணமாத்தான் அடிக்கடி காய்ச்சல் வர்றது. சரியா சாப்பிட முடியாம போறது, அதிகபட்ச சோர்வு, எதாச்சும் காயம் பட்டா சரியா ரெத்தம் உறையாம போறது, கால் தசைகளில் வலி எல்லாம் இருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா சாதாரண காய்ச்சலுக்கும் இதே மாதிரி சிம்ப்டம்ஸ் இருக்கும் தானே டாக்டர்" என்றான் சங்கர், தன் பிள்ளைக்கும் அது போல இருக்காதா என்ற நப்பாசையில் &lt;br /&gt;&lt;br /&gt;"ரெம்ப கரெக்ட் மிஸ்டர் சங்கர். இது எல்லாமும் சாதாரண காய்ச்சலுக்கும் இருக்கற சிம்ப்டம்ஸ் தான். டெஸ்ட் மூலமா மட்டும் தான் இது கேன்சரா இல்ல சாதாரண காய்ச்சலானு கண்டுபிடிக்க முடியும். பெத்தவங்களே டாக்டர் ஆகி மருந்து மாத்திரைனு குழந்தைக்கு குடுக்கறது தான் இன்னைக்கி நெறைய பேர் செய்யற தப்பு. இப்பவெல்லாம் நாப்பது வயசுக்கு மேல வருசத்துக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செஞ்சுக்கறது நல்லதுங்கற அளவுக்கு விழிப்புணர்வு இருக்கு. அது சரி தான். ஆனா கொழைந்தைகளுக்கும் கூட வருஷம் ஒரு முறை ஜெனரல் செக் அப் செய்யறது நல்லது. முக்கியமா கொழைந்தைகளுக்கு மட்டுமாச்சும் ஒரே டாக்டர்கிட்ட தொடர்ந்து காட்டறது பெட்டர். எந்த வியாபார நோக்கத்தோடவும் நான் இதை சொல்லல. ஒரே டாக்டர்கிட்ட காட்டும் போது அவங்ககிட்ட ஹெல்த் ஹிஸ்டரி ரெகார்ட் இருக்கும், எதுவும் எமர்ஜன்சிங்கரப்ப அந்த ரெகார்ட்ஸ் ரெம்ப உதவியா இருக்கும்" என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஷிஷ்க்கு எப்படி டாக்டர், எனக்கு தெரிஞ்சு எங்க குடும்பத்துல யாருக்கும் கேன்சர் இல்லையே"&lt;br /&gt;&lt;br /&gt;"கேன்சர் ஜெனிடிக் டிசீஸ் இல்ல மிஸ்டர் சங்கர். அப்படி வர்றதுக்கு வாய்ப்பு இல்லைனு சொல்ல முடியாது, ஆனா சுகர், பிரசர், ஹார்ட் டிசீஸ் அளவுக்கு இது ஜீன்ஸ் மூலமா வர்றதுக்கான வாய்ப்பு குறைவு. குடும்பத்துல யாருக்கும் கேன்சர் இருத்துருந்தா அந்த குடும்பத்துல இருக்கறவங்க வருஷம் ஒரு முறை செக் பண்ணிக்கறது நல்லதுனு புள்ளிவிவரம் சொல்லுது. மத்தபடி இது வர்றதுக்கு காரணங்கள்னு பாத்தா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மாதிரி செய்யும் போது அதை உடல் ஏத்துக்கணுங்கரதுக்காக நம்ம உடம்போட நோய் எதிர்ப்பு சக்திய குறைக்கற சில மருந்துகள் தருவாங்க, அதனால் சிலருக்கு கேன்சர் செல்கள் ஊடுருவ வாய்ப்பு இருக்கு. குழந்தைகளுக்கு வர்ற கேன்சருக்கு நம்ம நாட்ல அதிகம் சொல்ல படர காரணம்னு பாத்தா குழந்தை அம்மாவோட வயத்துல இருக்கும் போது அம்மா எக்ஸ்ரே கதிர்களின் தாக்கத்துக்கு ஆளாகி இருந்தா அந்த குழந்தைக்கு கேன்சர் வர வாய்ப்பு அதிகம். இந்த விழிப்புணர்வும் நம்ம மக்கள் மத்தில வரணும். இது எந்த காரணமும் இல்லாம கூட கேன்சர் வரும், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செஞ்சுட்டு தான் இருக்காங்க" &lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனையோ நோய்க்கு தடுப்பூசி இருக்கே டாக்டர்... இதுக்கு இல்லையா?" &lt;br /&gt;&lt;br /&gt;"பெரியவங்களை தாக்கற லிவர் கேன்சர் மாதிரி சில வகை கேன்சர்களுக்கு தடுப்பூசி இருக்குனு U.S. Food and Drug Administration (FDA) சமீபத்துல அறிவிச்சு இருக்காங்க. எல்லாம் இன்னும் ஆரம்ப கட்டத்துல தான் இருக்கு. ப்ளட் கான்சர் தடுப்பூசி இன்னும் ஆராய்ச்சி அளவுல தான் இருக்கு" என நிறுத்தியவர், ஆஷிஷின் மருத்தவ குறிப்புகள் அடங்கிய பைலை பிரித்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆஷிஷை பிசிகல் எக்சாமினேசன் செஞ்சப்பவே அனீமிக்கா இருக்கறது புரிஞ்சது. அதோட சிம்ப்டம்ஸ் எல்லாமும் கொஞ்சம் யோசிக்க வெச்சது. அதுக்கு தான் ரெகுலர் ப்ளட் டெஸ்ட் மட்டுமில்லாம முதுகுதண்டு நீர் டெஸ்டும் எடுக்க சொன்னேன். என்னோட டியாக்நோசிஸ் படி பிகினிங் ஸ்டேஜ் தான். இதில ரெண்டு வகை இருக்கு, 98% கொழந்தைகளுக்கு Acute Lukemia தான் இருக்கும், அதாவது ரெம்ப சீக்கரமா கேன்சர் செல்கள் பரவிடும். ஆனா ஆஷிஷ்க்கு வந்திருக்கறது Chronic Lukemia , கொஞ்சம் மெதுவா பரவும் வகை. Acute Lukemiaல பாதிக்கப்பட்ட கொழந்தைகளையே இப்ப குணப்படுத்திட்றாங்க. ஆஷிஷ் பத்தி நீங்க பயப்பட வேண்டியதில்ல, எனக்கு தெரிஞ்ச ஒரு பீடியாட்ரிக் ஆன்க்காலஜிஸ்ட்(Oncologist) இருக்காரு, அவர்கிட்ட ரெபர் பண்றேன் போய் பாருங்க... அவர்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் டாக்டர்? நீங்களே பாக்கலாமே. நீங்க பிஸினு தெரியும். ஆனா, எவ்ளோ செலவானாலும் பரவால்ல...ப்ளீஸ் டாக்டர்" என்றாள் ராஜி அழுகையினூடே &lt;br /&gt;&lt;br /&gt;"மிசஸ் சங்கர், நான் பணத்துக்காகவோ இல்ல நேரம் இல்லைனோ வேற டாக்டரை பாக்க சொல்லல. நான் வெறும் பீடியாடிரிசியன் தான். கேன்சர் பத்தி டியக்நோஸ் பண்ற அளவுக்கு தான் எனக்கு நாலேஜ் இருக்கு. இதுக்கு ட்ரீட்மென்ட் எல்லாம் இதுக்கான ஸ்பெசலிஸ்ட் தான் செய்யணும். டாக்டர்ஸ் இப்படி ரெபர் பண்ணும் போது என்னமோ அந்த டாக்டர்கிட்ட கமிஷன் வாங்கிட்டு செய்யறாங்கனு நெறைய பேர் தப்பா புரிஞ்சுக்கறாங்க, அப்படி செய்யறவங்க இல்லைன்னு சொல்ல வரல but exceptions are not examples, right?. இன்னும் சில டாக்டர்ஸ் பெத்தவங்களோட இந்த அறியாமையை யூஸ் பண்ணிக்கிட்டு பீடியாடிரிசியன்ஸே காசுக்காக அரை குறையா கேன்சர் ட்ரீட்மென்ட் குடுத்து குழந்தைகள பலியாக்கிடறாங்க. இதை பத்திய விழிப்புணர்வும் நம்ம மக்கள் மத்தில வரணும்" என்றபடி தான் சொல்லிய டாக்டர் பற்றிய விவரங்களை கொடுத்தார் டாக்டர் சாரதா &lt;br /&gt;&lt;br /&gt;"இது எவ்ளோ நாளுல சரியாகும் டாக்டர். என்ன ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க?" என சங்கர் கேட்டு கொண்டிருக்கும் போதே "ரெம்ப வலிக்குமா டாக்டர்?" என்றாள் ராஜி கண்ணில் நீர் பெருக&lt;br /&gt;&lt;br /&gt;"மிசஸ் சங்கர், உங்க தைரியம் தான் ஆஷிஷ்க்கு மொதல் ட்ரீட்மென்ட், புரிஞ்சதா? வலி இருக்காதுன்னு சொல்ல மாட்டேன், அதை தாங்கற சக்திய தைரியத்த நீங்க தான் அவனுக்கு தரணும். எத்தனை நாள்ல சரியாகும்னெல்லாம் சரியா சொல்ல முடியாது மிஸ்டர் சங்கர். Each case is different. ஒரு ஒருத்தர் உடம்பும் மருந்துக்கு ஒரு ஒரு மாதிரி ரியாக்ட் பண்ணும். அப்புறம் ட்ரீட்மென்ட் பத்தி நீங்க ஸ்பெசலிஸ்ட்கிட்ட தான் டிஸ்கஸ் பண்ணனும். எல்லா ட்ரீட்மென்ட்டும் எல்லாருக்கும் பொருந்தாது. சிலருக்கு வெறும் மருந்துகள் மட்டும், சிலருக்கு ரேடியேசன் வேண்டி இருக்கும், சிலருக்கு ட்ரான்ஸ்பிளான்ட் மாதிரி செய்ய வேண்டி வரும். ஆஷிஷை எக்ஸாமின் பண்ணிட்டு ஸ்பெசலிஸ்ட் உங்ககிட்ட இதை பத்தி டிஸ்கஸ் பண்ணுவார். நானும் பாலோ அப் பண்றேன், டோண்ட் வொர்ரி. நான் மொதலே சொன்ன மாதிரி உங்க மன தைரியம் தான் இப்ப பெரிய டானிக். இருங்க ஆஷிஷ கூட்டிட்டு வர சொல்றேன்" என்றார் டாக்டர் &lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ் டாக்டர்" என்றனர் இருவரும் ஒரே குரலில் &lt;br /&gt;&lt;br /&gt;"மம்மி இங்க பாரு ரெண்டு சாக்லேட்" என்றபடி ஆஷிஷ் தன் அம்மாவின் மடியில் தாவ, அழுகைய கட்டுப்படுத்தியபடி பிள்ளையை அணைத்து கொண்டாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;*******************************************&lt;br /&gt;&lt;br /&gt;"..... அப்படியே அந்த மான்ஸ்டர ஏமாத்திட்டு பிரின்ஸ் ஓடி வந்துட்டானாம். அவ்ளோ தான் கதை முடிஞ்சு போச்சு. ஒகே டைம் ஆச்சு தூங்கு கண்ணா" என ராஜி கதையை முடிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஐ... சூப்பர்... நானும் பெருசானப்புறம் அந்த பிரின்ஸ் மாதிரி ஸ்ட்ராங் ஆய்டுவேன்... இல்ல மம்மி" என ஆஷிஷ் கேட்க, ராஜி மௌனமாய் மகனை அணைத்து கொண்டாள் &lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் வாசிப்பது போல் பாவனை செய்தபடி இருவரின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த சங்கருக்கும் பிள்ளை கூறிய வார்த்தையில் மனம் நெகிழ்ந்தது &lt;br /&gt;&lt;br /&gt;"சரி போதும், குட் பாய் தானே ஆஷிஷ்... மம்மி ஒன் டூ த்ரீ சொல்லுவேனாம் அதுக்குள்ள ஆஷிஷ் குட்டி தூங்கிடுவானாம்" என பெற்றவள் கூற &lt;br /&gt;&lt;br /&gt;தன் அம்மா சொன்னதே காதில் விழாதவன் போல் "மம்மி... என் பேருக்கு என்ன மீனிங்?" என அடுத்த கேள்வியை ஆரம்பித்தான் ஆஷிஷ் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆஷிஷ்..." என ராஜி பொய்யை மிரட்டுவது போல் கூற &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் மம்மி... இது மட்டும் தான், இனி கேக்க மாட்டேன், ப்ராமிஸ்" என மழலையில் கொஞ்ச &lt;br /&gt;&lt;br /&gt;"ஆசீர்வாதம்னு அர்த்தம்" என்றாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படினா?" என்றது பிள்ளை &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படினா நீ ஸ்நீஸ்(தும்மல்) பண்ணும் போது உங்க மிஸ் ப்ளஸ் யு (bless you) சொல்லுவாங்கல்ல அதான்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐ... அப்ப என்னோட பேர் சொல்லும் போதெல்லாம் bless you சொல்றாங்களா? அப்போ&amp;nbsp;எனக்கு&amp;nbsp;டெய்லி எவ்ளோ &amp;nbsp;blessings இல்ல மம்மி" என கண்கள் விரிய கேட்க, அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் ராஜி பிள்ளையை அணைத்து கொண்டு விசும்பினாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்... ராஜி... " என்றபடி சங்கர் எழுந்து வந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் மம்மி அழுகற?" என ஆஷிஷ் சோகமாய் கேட்க, அவனை தூக்கி மடியில் வைத்து கொண்ட சங்கர் "அது வந்து ஆஷிஷ் கண்ணா, மம்மி சாமிகிட்ட ஒரு வரம் கேட்டாங்களாம், சாமி அது தராம போயிடுமோனு பயந்துட்டு அழறாங்க உன் மம்மி" என சங்கர் கூற &lt;br /&gt;&lt;br /&gt;"மம்மி, சாமி குடுக்கலைனா பரவால்ல, நான் பெரிய பையனாகி நெறைய சம்பாரிச்சு உனக்கு வாங்கி தரேன், அழாத" என பெற்றவளின் கண்ணீரை ஆஷிஷ் தன் பிஞ்சு விரல்களால் துடைக்க, ராஜிக்கு அழுகையை கட்டுபடுத்துவது இன்னும் சிரமமானது &lt;br /&gt;&lt;br /&gt;"கொழந்த சொன்னத கேட்டல்ல ராஜி. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் பேர் சொல்லும்போதெல்லாம் கிடைச்ச ஆசிர்வாதங்கள் வீணாகாது. உன்னோட தைரியம் ஆஷிஷ்க்கு மட்டுமில்ல எனக்கும் டானிக். தைரியமா இருப்பியா?" என சங்கர் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"இருப்பேன்... கண்டிப்பா இருப்பேன், இனி அழ மாட்டேன். என் செல்லகுட்டி பேர் மட்டுமில்ல அவனே எனக்கு கிடைச்ச ஆசிர்வாதம் தாங்க" என புன்னகையுடன் புது நம்பிக்கையுடன் கூறினாள் ராஜி &lt;br /&gt;&lt;br /&gt;"ஐ... அழுத புள்ள சிரிக்குது கழுத பால குடிக்குது" என சங்கர் முன் போல் கேலி செய்ய, ஆஷிஷும் அதையே சொல்லி வாய் விட்டு சிரித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளை சிரிக்கும் அழகில் பெற்றவள் மயங்கி நின்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பின் குறிப்பு:-&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;யாரையும் பயமுறுத்தும் எண்ணத்திலோ அல்லது பரிசு பெரும் நோக்கத்திலோ எழுதப்பட்டதில்ல இந்த கதை. இங்கு கனடாவில் நான் பணி புரியும் நிறுவனம் மினிஸ்ட்ரி ஆப் ஹெல்த்'ன் வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகளுக்கான கேன்சர் பற்றிய மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனம். மருத்துவ ஆராய்ச்சி மட்டுமின்றி, மக்களிடையே இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற செயல்களும் செய்து வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போட்டிக்கு அனுப்பபட்டிருந்த கதைகள் பெரும்பாலும் பெரியவர்களுக்கான புற்றுநோய் பற்றியே எழுதப்பட்டிருந்ததை பார்த்த போது, இதை பற்றிய விழிப்புணர்வு அவசியம் என தோன்றியதால் எழுதினேன். விழிப்புணர்வு நோக்கத்தோடு இந்த போட்டியை நடத்தும் &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://www.blog.udanz.com/2012/01/nesamudanz-cancer-awareness.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;நேசம் மற்றும் உடான்ஸ் அமைப்பினருக்கு&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; எங்கள் நிறுவனத்தின் சார்பாய் எனது நன்றிகள் &lt;br /&gt;&lt;br /&gt;நான் Accounts துறையில் தான் பணி புரிகிறேன், மெடிக்கல் சயின்ஸ் பற்றி எதுவும் முறையாய் கற்றவள் இல்லை. இந்த கதையில் குறிப்பிட்டுள்ள மருத்துவ விளக்கங்கள் எல்லாமும் மெடிக்கல் ஜேர்னல்கள் சிலவற்றை ரெபர் செய்து எழுதியது தான். எனக்கு தெரிந்த வரை இதை பலமுறை சரி பார்த்து இருக்கிறேன், அதையும் மீறி உங்கள் கண்ணுக்கு ஏதேனும் தவறுகள் தெரிந்தால் சுட்டி காட்டுங்கள், திருத்தி கொள்கிறேன் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-5447331586517373687?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/5447331586517373687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/01/blog-post_30.html#comment-form' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/5447331586517373687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/5447331586517373687'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/01/blog-post_30.html' title='ஆசிர்வாதம்... (சிறுகதை) - நேசம்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் சிறுகதை போட்டி'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-p79V8Ops82E/Tybvxwi_wrI/AAAAAAAAAfc/jHHEvHyVd6k/s72-c/ashirvadham.jpg' height='72' width='72'/><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-1597538544012082327</id><published>2012-01-25T13:22:00.001-05:00</published><updated>2012-01-25T14:26:16.100-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>உன்னை கண் தேடுதே... (சிறுகதை) - "அதீதம்" புத்தாண்டு சிறப்பிதழில்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-gMCRmc6sKtQ/Tr-DpKNhm9I/AAAAAAAAAd4/LNfyUeyBjKU/s1600/unnai+kan+thedudhe.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/-gMCRmc6sKtQ/Tr-DpKNhm9I/AAAAAAAAAd4/LNfyUeyBjKU/s1600/unnai+kan+thedudhe.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது இந்த சிறுகதை &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87"&gt;&lt;span style="color: #990000;"&gt;அதீதம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; இணைய இதழின் புத்தாண்டு சிறப்பிதழில்&amp;nbsp;வெளிவந்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதீதம்&amp;nbsp;குழுவினருக்கும்,&amp;nbsp;புத்தாண்டு இதழின்&amp;nbsp;சிறப்பாசிரியராய்&amp;nbsp;இருந்து என்னையும்&amp;nbsp;இதில்&amp;nbsp;இணைத்து கொண்ட&amp;nbsp;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://www.blogger.com/profile/05745603880662931634"&gt;&lt;span style="color: #990000;"&gt;திருமதி. கீதா சாம்பசிவம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;அவர்களுக்கும்&amp;nbsp;எனது&amp;nbsp;மனமார்ந்த&amp;nbsp;நன்றிகள்&lt;br /&gt;&lt;br /&gt;*****************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;"சிவா... கொஞ்சம் ஆபீஸ்ல டிராப் பண்றீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வெளயாடாத திவ்யா. எனக்கு இன்னைக்கி கிளையன்ட் சைட்ல எட்டரை மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஊர்ல இருக்கறவங்களுக்கெல்லாம் ரைடு குடுப்பீங்க... நான் கேட்டா மட்டும் முடியாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டி நேரம் காலம் தெரியாம உயிர வாங்கற?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நான் என்ன தினமுமா கேக்கறேன்... என்னோட கார் சர்வீஸ்'க்கு விட்டிருக்கறதால தான..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அது மொதலே தெரியாதா? நேரத்தோட கெளம்ப வேண்டியது தான. கடைசி நிமிசத்துல உயிர வாங்கணுமா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என் கலீக் ஒருத்தி லிப்ட் தரேனு சொல்லி இருந்தா... இப்ப தான் அவகிட்ட இருந்து போன் வந்தது சிக் லீவ்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நீயும் லீவ் போடு"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இன்னைக்கி நீங்க கிளையன்ட் சைட்டுக்கு போற வழில தான எங்க ஆபீஸ். எனக்காக தனியா&amp;nbsp;காஸ் பில் பண்ண போறதில்ல"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"உன்கிட்ட பேச முடியாது"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"உங்களுக்கு நான் முக்கியமா ஆபீஸ் முக்கியமா சிவா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இப்படி லூசு மாதிரி கேள்வி கேக்கதேனு எவ்ளோ வாட்டி சொல்லி இருக்கேன்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இப்ப உங்களால டிராப் பண்ண முடியுமா முடியாதா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"டிராப் பண்ணி தொலைக்கிறேன்... சீக்கரம் கெளம்பி தொல"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"தொலைஞ்சா எப்படி கெளம்பறது?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"....." &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஜோக் சொன்னா சிரிக்கணும்... மொறைக்க கூடாது... ஹ்ம்ம்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"உனக்கு காமடி பண்றதுக்கு வேற நேரம் கிடைக்கிலையா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ம்... ஒரு டைம் டேபிள் போட்டு குடுங்க சார், காலை ஏழு மணி முதல் ஏழரை மணி வரை காமெடி டைம்னு... அதுபடி இனிமே காமெடி பண்றேன்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"...."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஹும்க்கும்...இதுக்கும் மொறைப்&lt;wbr&gt;&lt;/wbr&gt;பா... நான் போய் ரெடி ஆகறேன்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;**************************&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"பாரு எவ்ளோ டிராபிக்னு...ச்சே... எல்லாம் உன்னால தான்..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இங்க பாருங்க... நீங்க எப்பவும் கெளம்பற டைம்க்கு அஞ்சு நிமிசம் முன்னாடியே கெளம்பி இருக்கோம்...&amp;nbsp;நீங்க நெனச்ச டைம் விட முன்னாடியே கிளையன்ட் சைட்டுக்கு போய்டலாம். சும்மா எதாச்சும் சொல்லனும்னே சொல்லாதீங்க"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எது தெரியுதோ இல்லையோ... நல்லா பேச்சுக்கு பேச்சு பேச கத்து வெச்சுருக்க"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அங்க மட்டும் என்ன வாழுதாம்?" &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"குடும்ப குத்துவிளக்குனு சர்டிபிகேட் குடுத்த எங்க அம்மாவ சொல்லணும்... இங்க குத்தறது மட்டும் தான் நடக்குது, விளக்க காணோம்..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எங்கிட்டயும் தான் சொன்னாங்க... ஸ்ரீராமர்னு, உங்க கிருஷ்ணா லீலை எல்லாம் இங்க வந்து தானே தெரிஞ்சுது"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"...." &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"பேச தெரியலைனா உடனே மொறைக்க வேண்டியது...ஹ்ம்ம்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சற்று நேரம் மௌனம் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஆபீஸ் வந்தாச்சில்ல... எறங்கு சீக்கரம்..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சரியான சிடுமூஞ்சி. கொஞ்சம் சிரிச்சுட்டு பை சொன்னா என்னவாம்" என்றாள் திவ்யா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"உனக்கு இந்த மூஞ்சியே போதும்..." &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஹாய் ஷிவ்" என திவ்யாவுடன் பணி புரியும் ஹெலன் சிரித்தபடி கார் அருகில் வர, திவ்யா ஒன்றும் பேசாமல் இறங்கினாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஹாய் ஹெலன்" என்றவன், திவ்யாவிடம் திரும்பி "பை ராட்சசி" என குறும்பாய் கண்சிமிட்டி சிரித்தபடி காரை கிளப்பினான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;**************************&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Oh my god. This can't be true" என அலறினாள் ஹெலன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவளுக்கு அடுத்த கேபினில் இருந்த திவ்யா "What's wrong Helen?" &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தன் கேள்விக்கு பதில் இல்லாமல் போக, எழுந்து ஹெலன் அருகே சென்றவள், கம்ப்யூட்டர் திரையில் தெரிந்த காட்சியில் ஒன்றும் புரியாமல் விழித்தாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"What is that? Something burning? Where is this?" என குழப்பமாய் கேட்டாள் திவ்யா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Div... open your eyes... That's twin towers" என்றாள் ஹெலன் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் பற்றி எரிந்து கொண்டு இருந்தது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எல்லோரும் விரைவாய் தங்கள் குடும்பத்தினரின் நலத்தை அறிய போன் செய்து கொண்டிருந்தனர் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;திவ்யாவிற்கு சட்டென ஏதோ நினைவு வர "நோ நோ நோ..." என அலறினாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Div... Are you okay?" என எல்லோரும் சூழ்ந்து கொண்டனர் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சிவா...சிவா..." என அவள் பிதற்ற &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Div... please calm down... I know Shiv doesn't work anywhere near twin towers" என்றாள் ஹெலன் சமாதானமாய் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"No... he is got a client meeting in twin towers today... சிவா... சிவா" என பதறியவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் விழித்தனர் சக ஊழியர்கள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Don't panic Div, call his cellphone" என்றாள் ஹெலன் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;உடனே செல்போனை எடுத்து அழைத்தாள், அழைப்பு சென்று கொண்டே இருக்க, எந்த நொடியும் அவன் குரல் கேட்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் சிவா... போன் எடு சிவா ப்ளீஸ்... ஒரே ஒரு வார்த்தை சிவா.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சிவா... ப்ளீஸ் சிவா... என்னை அழ வெக்காத சிவா... ப்ளீஸ்" என பதிலில்லாத போனில் பேசிகொண்டிருந்தாள் திவ்யா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பதிலின்றியே அழைப்பு முற்றுபெறவும், அவன் அலுவலகத்திற்கு அழைத்து சிவாவின் மேலதிகாரியிடம் பேசினாள். அவரும் சிவாவை தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருப்பதாய் கூறினார்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதற்குள் கான்பரன்ஸ் ஹாலின் டிவி ஒலி கேட்க, வேகமாய் எழுந்து உள்ளே சென்றாள் திவ்யா, பின்னோடு ஹெலனும் மற்றவர்களும் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அங்கு மரியா என்ற மூத்த பெண்மணி கண்ணில் உணர்ச்சியற்ற பார்வையுடன் டிவியின் அருகில் நின்றிருந்தாள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Maria's Son works in Twin towers" என அதற்கு விளக்கம் தந்தாள் கார்லா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;டிவி திரையில் இரட்டை கோபுரங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்த காட்சி நெஞ்சை உலுக்குவதாய் இருந்தது&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;செய்தி வாசிப்பாளரின் குரல் பின்னணியில் கேட்டது "....Nineteen hijackers took control of four commercial airliners en route to San Francisco and Los Angeles from Boston, Newark, and Washington, D.C. Planes with long flights were intentionally selected for hijacking because they would be heavily fueled. At 8:46 a.m, American Airlines Flight 11 crashed into the World Trade Center's North Tower, followed by United Airlines Flight 175, which hit the South Tower at 9:03 a.m..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதற்கு பின் பேசிய எதுவும் திவ்யாவின் காதில் விழவில்லை. மௌனமாய் எழுந்து தன் கேபினுக்கு வந்தவள், பிரமை பிடித்தவள் போல் கம்ப்யூட்டர் திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Div...." என ஹெலன் அவள் தோள் தொட, அழக்கூட தெம்பில்லாமல் பலவீனமாய் விழித்தாள் திவ்யா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Don't give up Div... Just think he'll be safe" என்றாள் ஆறுதலாய் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அப்படியும் இருக்குமோ" என ஒரு கணம் நினைத்தவளுக்கு மறுகணமே நம்பிக்கையின்மை தலை தூக்கியது &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எட்டரை மணிக்கு மீட்டிங்னு சொன்னாரே. கெளம்பின நேரத்துக்கு கண்டிப்பா எட்டரைக்கு போய் இருக்கணும்... மொதல் பிளைட் எட்டே முக்காலுக்கு தானே... ஐயோ அம்மா... நான் என்ன பண்ணுவேன்... எதுவும் இல்லைனா இதுக்குள்ள சிவா போன் பண்ணி இருக்கணுமே" என தனக்குள்ளேயே பலவாறு யோசித்து மன வேதனையில் உழன்றாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சிறிது நேரம் அப்படியே இருந்தவள், திடீரென "I should go home now" என எழுந்தாள், ஏதோ தீர்மானம் செய்தவள் போல் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"Div... I hear its crazy outside... my advise is to stay in" என தடுத்தாள் ஹெலன் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"No Helen... I just...I... please... call me a cab" என்றாள், வந்து விடுவேன் என பயமுறுத்திய கண்ணீரை உள்ளிழுத்தபடி &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனமின்றி "Okay... I will give you a ride" என எழுந்தாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து சிறிது நேரம் கழித்து ஹெலன் விடை பெற்று செல்ல, திவ்யாவிற்கு ஒரு ஒரு நொடியும் ஒரு யுகமாய் நகர்ந்தது &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மீண்டும் சிவாவின் செல்போனுக்கு முயன்ற போதும் எந்த பதிலும் இருக்கவில்லை&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கண்ணை மூடினாலும் திறந்தாலும், காலையில் சிவா "பை ராட்சசி" என குறும்பாய் கண்சிமிட்டிய முகமே கண்ணில் தோன்றி, மறுபடியும் அந்த குறும்பையும் சிரிப்பையும் காண்போமா என தவிப்பை கூட்டியது &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நேரத்தை கொல்ல தொலைக்காட்சியை உயிர்பித்தாள், அதில் காட்டப்பட்ட காட்சிகளும் செய்தியும் மேலும் நம்பிக்கையை குலைக்க, அதை அணைத்து விட்டு படுக்கை அறைக்குள் சென்றாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அங்கிருந்த டிரஸ்ஸர் மேல் கிடந்த சிவாவின் இள நீல வண்ண சட்டையை பார்த்ததும், மௌனமாய் அதை எடுத்து நெஞ்சோடு அணைத்தபடி படுக்கையில் சரிந்தாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;முட்டிக்கொண்டு வந்த அழுகைக்கு அணை போட்டாள். "நான் எதுக்கு அழனும். சிவாவுக்கு எதுவும் ஆகி இருக்காது. நான் அழக்கூடாது. என் சிவா என்னை விட்டு எங்கயும் போக மாட்டாரு. எனக்கு தெரியும். நான் அழுதா சிவாவுக்கு புடிக்காது. நான் அழ மாட்டேன்" என வைராக்கியமாய் கண் மூடி மௌனியானாள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எத்தனை நேரம் அப்படியே கடந்ததோ, அதை உணரும் நிலையில் அவள் இருக்கவில்லை &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;திடீரென "திவ்வி..." என யாரோ மென்மையாய் தோள் தொட விழித்தவள், நம்ப இயலாமல் கண்ணை கசக்கி பார்த்தாள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;துக்கமும் தவிப்பும் சுமந்த விழிகளுடன் அவள் ஆராய "திவ்விம்மா... நான் தான்... பயந்துட்டயாடா?" என சிவா அவளை அருகே இழுத்தபடி கேட்க, அவனிடமிருந்து விலகி இன்னும் நம்பாத பாவனையுடன் கண் விரித்து பார்த்தாள் திவ்யா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"திவ்வி..." என சிவா மீண்டும் அருகில் வர &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சிவா...சி... நா... நான்... சி... சிவா...எ... எனக்கு... சி...சிவா..." என அவள் ஏதேதோ சொல்ல வந்து எதுவும் சொல்ல இயலாமல் அவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவள் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய், அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன் "திவ்வி... இங்க பாரு... எனக்கு ஒண்ணும் ஆகல..." என்றவன், அதை புரியவைக்க முயல்பவன் போல் அவள் நெற்றியில் இதழ் பதித்தான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவனின் அந்த ஒற்றை செய்கையில், அத்தனை நேரம் அவளிடமிருந்த உறுதி மொத்தமும் குலைய, கதறலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வெகு நேர சமாதானத்திற்கு பின் ஒருவாறு தேறியவள் "உங்களுக்கு எதாச்சும் ஆயிருந்தா... எ...என்னால... நெனச்சே பாக்க முடியல சிவா. நான்..." என தடுமாறியவளை &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என்னை காப்பாத்தரதுக்கு நீ இருக்கும் போதும் எனக்கொண்ணும் ஆகாது திவ்விம்மா" என்றான் சிரிப்புடன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவள் புரியாமல் விழிக்க "புரியலையா? உன்னை ஆபீஸ்ல டிராப் பண்ணனும்னு இன்னிக்கி ப்ரீவே எடுக்காம வேற ரூட் எடுத்தேன். உன்னை டிராப் பண்ணிட்டு போனா, கொஞ்ச தூரத்துல ஏதோ கன்ஸ்ட்ரக்சன்னு ரெண்டு லேனை க்ளோஸ் பண்ணிட்டான். ஒரே லேன் தான், செம டிராபிக். போதாதக்குறைக்கு வழில&amp;nbsp; ஏதோ&amp;nbsp;ஏக்சிடன்ட் வேற. கொஞ்ச நேரம் அப்படியே டோட்டல் பிளாக். அதுக்குள்ள ட்வின் டவர் நியூஸ் ரேடியோல சொல்ல ஆரம்பிச்சுட்டான். எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சு இருக்கேனு அப்பத்தான் புரிஞ்சது. நடக்கறதெல்லாம் நல்லதுக்கு தான்னு சொல்றது சரிதான்னு தோணுது திவ்வி. ஒருவேள நேரா ப்ரீவேல போய் இருந்தா எட்டரைக்கே&amp;nbsp;ட்வின்&amp;nbsp;டவர்ஸ் போய்&amp;nbsp;இருப்பேன்..." என்றவன்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதன்&amp;nbsp;விளைவை&amp;nbsp;எண்ணி&amp;nbsp;பயந்த பிரதிபலிப்பாய் அவள் கண்ணில் நீர் நிறைய கண்டதும், சூழ்நிலையை இலகுவாக்க எண்ணி "ஆனா விஷயம் தெரியறதுக்கு முன்னாடி, உன்னை ஆபீஸ்ல விட வந்து தான் லேட் ஆச்சுனு உன்னை கன்னா பின்னானு திட்டிட்டு இருந்தேன். சாரி ஸ்வீட்டி" என கண்சிமிட்டி சிரிக்க&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இனி இந்த சிரிப்பை பார்ப்போமோ மாட்டோமோ என தவித்தது நினைவுக்கு வர, மீண்டும் அவள் கண்ணில் நீர் நிறைந்தது &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஏய்... " என செல்லமாய் அதட்டி அவள் கண்ணீரை துடைத்தான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஒரு போன் பண்ணி இருக்கலாமே... நான் போன் பண்ணப்பவும் எடுக்கல" என்றாள் தவிப்பில் விளைந்த கோபத்துடன் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"உடனே உனக்கு ட்ரை பண்ணினேன் திவ்வி. செல்போன் லைன்ஸ் எல்லாம் ஜேம் ஆய்டுச்சு... அப்புறம் வெளிய எங்கயாச்சும் நிறுத்தி பேசறதை விட நேர்ல வந்து சொல்றதே பெட்டர்னு தோணுச்சு. அந்த டிராபிக்ல இருந்து வெளிய வர்றதுக்கு இவ்ளோ நேரமாய்டுச்சுடா" என்றான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதற்கு மேல் எதுவும் பேசாமல் மௌனமாய் அவன் அணைப்பில் ஒடுங்கிக்கொண்டாள். இன்னும் அவள் உடல் நடுங்கி கொண்டிருப்பதை உணர்ந்தான் சிவா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதிலிருந்து அவள் மனதை திசை மாற்றும் பொருட்டு "அது சரி... காலைல என்ன சொன்ன? சிடுமூஞ்சியா? இப்ப இந்த மூஞ்சிக்கு என்ன பேரு வெக்கறதாம்?" என சீண்டலாய் சிரித்தபடி அவள் தாடையை பற்றி கேட்க, சற்றும் எதிர்பாராத நொடியில்&amp;nbsp;இதழ்&amp;nbsp;பதித்தாள்&amp;nbsp; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஆஹா... இப்படியெல்லாம் நடக்கும்னா தினமும் உயிர் பொழச்சு வரலாம் போல இருக்கே" என அவன் மையலாய் சிரிக்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் சிவா... விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. ஜென்மத்துக்கும் இந்த ஒரு நாள் போதும்" என்றவள் கூற, மனைவியின் அன்பில் மனம் நெகிழ அணைத்து கொண்டான் சிவா &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;பின் குறிப்பு:-&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;சமீபத்துல ஒரு செய்தி கட்டுரை படிச்சேன், 2001ம் வருஷம் செப்டம்பர் 11ம் தேதி நடந்த உலக வர்த்தக மைய தாக்குதலை பற்றியது. இது பத்தி முன்னாடியே&amp;nbsp;நெறைய படிச்சிருந்தாலும், இதில் நெறைய பேரோட அனுபவங்கள் பத்தி இருந்தது ஒரு வித்தியாசம் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;ஒரு சிலர், அன்னைக்கி அதிஷ்டவசமா உயிர் பிழைச்ச அனுபவத்த சொல்லி இருந்தாங்க. நேரத்துல எந்திரிக்கலை, ட்ரெயின் லேட், டிராபிக், உடம்பு சரியில்ல இப்படி சில காரணங்களால் ஆபீஸ் போக லேட் ஆகி, அதனால தப்பிச்சேன்னு சொல்லி இருந்தாங்க &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;அதுல ஒருத்தர் "I had a big arguement with my wife that morning, late to work and escaped from&amp;nbsp;that explosion by matter of minutes. Thanks to my lovely wife. Now I believe all is happening for good"னு&amp;nbsp;பேட்டி குடுத்து&amp;nbsp;இருந்தாரு&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;இந்த கட்டுரைய படிச்சதுல இருந்து உயிர் பிழைத்தவங்க சொன்னதை மைய கருவாய் வெச்சு ஒரு சிறுகதை எழுதணும்னு தோணிட்டே இருந்தது. இப்ப தான் நேரம் வாயச்சிருக்கு. நன்றி &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-1597538544012082327?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/1597538544012082327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/01/blog-post_25.html#comment-form' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1597538544012082327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1597538544012082327'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/01/blog-post_25.html' title='உன்னை கண் தேடுதே... (சிறுகதை) - &quot;அதீதம்&quot; புத்தாண்டு சிறப்பிதழில்'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-gMCRmc6sKtQ/Tr-DpKNhm9I/AAAAAAAAAd4/LNfyUeyBjKU/s72-c/unnai+kan+thedudhe.jpg' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-1134769724189076881</id><published>2012-01-16T11:38:00.000-05:00</published><updated>2012-01-16T11:38:31.765-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மற்றவை'/><title type='text'>இழப்பு... :(</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Mt-plrz-j3Q/TxRPo9aJKJI/AAAAAAAAAfI/xSCpRHZlg5Y/s1600/Ilappu.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kba="true" src="http://3.bp.blogspot.com/-Mt-plrz-j3Q/TxRPo9aJKJI/AAAAAAAAAfI/xSCpRHZlg5Y/s1600/Ilappu.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"மனுஷன் பொறக்கறப்பவே அவன் சாகற தேதிய ஆண்டவன் தீர்மானிச்சுடுவான். அது தெரியாம இருக்கற வரைக்கும் தான் நிம்மதி, தெரிஞ்சுட்டா ஓவொரு நாளும் நரகம் தான்"னு எங்க பாட்டி சொல்லுவாங்க&lt;br /&gt;&lt;br /&gt;அது நிஜம் தான் என்றாலும் கூட சில சமயம் அதை தெரிந்து கொண்டால் நிம்மதியோ என தோன்றுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வில் அப்படி ஒரு தருணமிது. என் நாத்தனாரின் கணவர் இத்தனை இளம் வயதில் காலமாவார் என நங்கள் யாரும் எதிர்பார்கவில்லை. முப்பத்தி&amp;nbsp;ஓம்பது வயது சாகும் வயதா? &lt;br /&gt;&lt;br /&gt;பெரிதாய் உடல் உபாதைகளும் இல்லை. லோ பிரசர் கொஞ்சம் பார்டர் லைனில் இருந்தது அதுக்கு மருந்து எல்லாம் சரியா எடுத்துட்டு தான் இருந்தார், ஒரு வாரம் முன்னாடி கூட செக் அப் போனப்ப எல்லாம் ஒகேனு தான் ரிப்போர்ட் வந்தது &lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 26ம் தேதி இரவு வழக்கம் போல தூங்கினவர் காலையில் கண் விழிக்கவில்லை. தூக்கத்திலேயே மாரடைப்பில் உயிர் பிரிந்து விட்டது. லோ பிரசர்னால வலியை உணராம இருந்துருப்பார்னு டாக்டர்'ஸ் சொல்றாங்க&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் கேட்டதுமே கிளம்பினோம் ஆனாலும் அங்க போய் சேரும் போது ரெண்டு நாள் ஆய்டுச்சு. கடைசியா முகம் பார்க்க கூட குடுத்து வைக்கவில்லை. நமக்காக எல்லாரும் காத்து கிடைக்கணும், அதோட பார்க்க பார்க்க துக்கமும் கூடும்னு எதையும் லேட் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டோம் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அங்க போனதும் நடு வீட்டில் ஏற்றி வைத்திருந்த தீபத்தை பார்த்ததும், வெளிநாட்டு வாழ்வின் மிச்சம் இதான்னு நிதர்சனம் முகத்தில் அறைந்தது. என் நாத்தனாரின் முகத்தை பார்க்கும் தைரியம் கூட இருக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வலியும் உணராம நிம்மதியா போயிட்டாருனு எல்லாரும் சமாதானம் சொன்னாலும் கூட, உடல் நிலை சரியில்லாம இருந்து போய் இருந்தா கூட எல்லாரோட மனசும் கொஞ்சம் தயாராகி இருக்குமோனு சுயநலமா தோணுச்சு&lt;br /&gt;&lt;br /&gt;தூங்குன மனுஷன் இனி விழிக்க மாட்டோம்னு நினைச்சுருப்பாரா? இவ்ளோ தான் மனுசனோட வாழ்க்கை, இதுக்கு இடைல எத்தனை சண்டைகள் சச்சரவுகள் ஆசைகள் அங்கலாய்ப்புகள், எல்லாமும் ஒரே நொடியில் முடிஞ்சு போச்சே &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவோ நொந்து போய் இருக்கற பொண்ணோட மனசை தேவையில்லாத எந்த சம்பிரதாயங்களும் செஞ்சு கஷ்டப்படுத்தக்கூடாதுனு நாங்க மொதலே சொல்லிட்டோம். சில பெரியவர்கள் முகம் சுளித்தாலும் பின் ஒப்பு கொண்டனர்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஆன்ம சாந்திக்கு அவசியம் என இலை மறை காய் மறையாய் செய்யப்பட்ட சில சடங்குகளை பாத்தப்ப, நம்மூர்ல வயசான பாட்டிகள் கூட ஏன் சுமங்கலியா போய்டணும்னு சொல்றாங்கன்னு புரிஞ்சது&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனால் உருவாக்கப்பட்டவை தானே சம்பிரதாயங்கள், அது மனிதனின் மனதை வருத்தும்படி ஏன் வடிவமைத்தார்கள்? ரெம்ப பேசவும் முடியல, ஊமையா வேடிக்கை தான் பாத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாமும் ஏதோ சரியான காரணத்துக்காக உருவாக்கபட்டவை தான்னு சொல்லி வளர்க்கபட்டவள் தான் நான் என்றபோதும், ஏனோ பார்க்க கஷ்டமா இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;என் நாத்தனார் என்னை விட மூத்தவள் என்றாலும் முதலில் இருந்தே தோழிகள் போல் வா போ என்று பேசி தான் வழக்கம், எப்போதும் போல் இயல்பாய் இரு நாங்கள் இருக்கிறோம் என எனக்கு தெரிந்த வரை சமாதானம் செய்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் அவர் முகம் பார்க்காததாலோ என்னமோ, இன்னமும் என்னால் அவர் இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை. எங்கயோ போய் இருக்கார் வந்துடுவார்னு தான் தோணிகிட்டு இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஒரு முறை இந்தியா போகும் போதும் அவர் கண்டிப்பா ஏர்போர்ட்க்கு வருவார், இந்த முறை போய் இறங்கினதுமே அந்த ஞாபகம் கண்ணில் நீர் வர செய்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காலமும் அலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை, வாழ்க்கை அது பாட்டில் ஓடிகிட்டே தான் இருக்கு. நாமும் அதோட ஓடிகிட்டே தான் இருக்கணும். எதுவும் நிக்க போறதில்ல, நமக்கு பின்ன எத்தனை பேர் நம் இழப்பை உணருறாங்க என்பது தான் நாம் வாழும் வாழ்வின் அர்த்தமோனு தோணுது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருபது நாளா என்னை காணோம்னு கேட்டு நீங்க நெறைய பேர் ஈமெயில், facebook மெசேஜ், போன் மெசேஜ் எல்லாமும் அனுப்பி இருந்தீங்க. உங்க நினைவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி. திடீர்னு இந்தியா கிளம்பினதால யாருக்கும் தகவல் சொல்ல முடியல, மன்னிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;உங்க யாரோட போன் நம்பரும் எடுத்துக்க நேரம் இருக்கல. அங்க போய் ஈமெயில் செக் பண்ணவும் நேரம் இருக்கல. நேத்து கனடா வந்தப்புறம் தான் எல்லா மெசேஜ்'ம் பாத்தேன். மெனி தேங்க்ஸ் டு யு ஆல். பொறுமையா இனி ரிப்ளை பண்றேன் &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் ஹாப்பி நியூ இயர் விஷஸ். பொதுவா வருஷ பிறப்பின் போது "இந்த வருஷம் உங்கள் கனவுகள் எல்லாமும் நிறைவேற வாழ்த்துக்கள்"னு வாழ்த்துவோம் &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இப்ப மனுசுல தோன்றது, "இந்த வருஷம் எல்லாருக்கும் நல்ல வருசமா, நோய் நொடியற்ற இழப்புகளற்ற மகிழ்ச்சியான வருசமா அமையனும்னு வாழ்த்தறேன் மற்றும் வேண்டிக்கறேன்" &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;br /&gt;&lt;br /&gt;வருஷத்தின் முதல் பதிவே துக்க பதிவா போனதுல எனக்கும் வருத்தம் தான். உங்கள்ல சிலர் எனக்கு அனுப்பி இருந்த புது வருஷ வாழ்த்து செய்தில "இந்த வருஷம் எங்களை உங்க பதிவுகள் மூலமா சிரிக்க வெப்பீங்கனு எதிர்ப்பாக்கறோம்"னு எழுதி இருந்தீங்க, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி மீண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;புவனா (எ) அப்பாவி தங்கமணி &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-1134769724189076881?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/1134769724189076881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1134769724189076881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1134769724189076881'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2012/01/blog-post.html' title='இழப்பு... :('/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Mt-plrz-j3Q/TxRPo9aJKJI/AAAAAAAAAfI/xSCpRHZlg5Y/s72-c/Ilappu.bmp' height='72' width='72'/><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-1231183480709966080</id><published>2011-12-22T10:18:00.000-05:00</published><updated>2011-12-22T10:18:51.677-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மருதாணி நினைவுகள்... (கவிதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-sPn7ExbodEE/TvNJ0Na7XMI/AAAAAAAAAe8/OdFXHll7cPI/s1600/marudhani.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" rea="true" src="http://4.bp.blogspot.com/-sPn7ExbodEE/TvNJ0Na7XMI/AAAAAAAAAe8/OdFXHll7cPI/s1600/marudhani.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அம்மாகை சிகப்புபார்த்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அதுபோல் எனக்கும்வேணுமென&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அடம்பிடித்து அழிச்சாட்டியம்செய்த&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அழகியபசுமை நினைவுகள்!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;வாய்லவெச்சுப்ப வேண்டாம்னு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;வாகாய்அம்மா எடுத்துசொல்ல&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;வேணும்னா வேணும்னு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;விடாமல்அழுத நினைவுகள்!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இலையை பறிப்பதில்தொடங்கி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்னும் பாக்கும்கூடசேர்த்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அரைத்து எடுக்கும்வரை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அம்மாகாலை சுற்றியநினைவுகள்!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;விரல்நுனியில் தொப்பிவைத்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;வட்டத்தை உள்ளங்கையில்இட்டு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அசைக்காம நில்லேண்டினு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அம்மாஅதட்டிய நினைவுகள்!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;ஒருகைக்கு போதும்டி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;ஒழுங்கா கேளுனுசொல்ல &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;புரண்டு கைகால்உதைத்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பொய்க்கண்ணீர் உகுத்தநினைவுகள்!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;படுத்தால் கலைந்திடும்னு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பல்லைகடித்து தூக்கம்விரட்ட &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பின்னிரவில் அம்மாஸ்பரிசத்தில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;படுக்கையில் சுருண்டநினைவுகள்!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;எனக்குத்தான் நல்லாசிவந்ததென&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;எந்தங்கையை சினுங்கச்செய்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பாட்டியிடம் கொட்டுவாங்கி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அழுதுமுகமும் சிவந்தநினைவுகள்!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பெரியவளாய் ஆனநாளில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பெருமிதமாய் கண்ணேறுகழித்து &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சொந்தங்கள் மருதாணியிட்ட &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சொர்க்கமான நினைவுகள்!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சிவக்குமளவு ஆசையாம்என&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சிநேகதிகள் கேலிசெய்ய &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சும்மாஎன தெரிந்தாலும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சிவக்கனுமென செய்தமுயற்சிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இந்தநொடி நினைத்தாலும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இனிமையான நினைவுகளே!!! &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கைத்தலம் பற்றியநாளில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;கள்ளபார்வையில் ரசித்துவிட்டு &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பின்கிடைத்த தருணத்தில் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பாராட்டிய ரகசியங்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சற்றேஇன்று நினைத்தாலும் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;சிவக்கவைக்கும் நினைவுகள்தாம்!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;!!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-1231183480709966080?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/1231183480709966080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/12/blog-post_22.html#comment-form' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1231183480709966080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1231183480709966080'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/12/blog-post_22.html' title='மருதாணி நினைவுகள்... (கவிதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-sPn7ExbodEE/TvNJ0Na7XMI/AAAAAAAAAe8/OdFXHll7cPI/s72-c/marudhani.jpg' height='72' width='72'/><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-6406169810476332557</id><published>2011-12-06T10:03:00.000-05:00</published><updated>2011-12-06T10:03:36.074-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>என்ன சத்தம் இந்த நேரம்...(சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_qAdnqQLESgs/TQ3LuXDh7rI/AAAAAAAAATE/beMf0Rll7gY/s1600/enna+satham+indha+neram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" n4="true" src="http://2.bp.blogspot.com/_qAdnqQLESgs/TQ3LuXDh7rI/AAAAAAAAATE/beMf0Rll7gY/s1600/enna+satham+indha+neram.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"கிர்த்தி...காலிங் பெல் அடிக்குது பாரு" என டிவி முன் அமர்ந்து இருந்த கெளதம் குரல் கொடுக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் நீங்க தெறந்தா கதவு தெறக்காதா?" என சலித்து கொண்டே உள்ளிருந்து வந்தாள் கிருத்திகா &lt;br /&gt;&lt;br /&gt;"லீவ் நாள்... யாராச்சும் உன் பிரெண்ட்ஸ் தான் வெட்டி அரட்டைக்கு வருவாங்க... போய் பாரு" என வேண்டுமென்றே மனைவியை சீண்டினான் &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க மட்டும் இப்ப என்ன நாட்டுக்கு ரெம்ப முக்கியமான வேலை எதாச்சும் பாக்கறதா நெனப்பா" என டிவியை கை காட்டி கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன... என்ன மாதிரி ஆளுங்க டிவி பாக்கலைனா மேட்ச் ஆடறவன் நிலைமை என்ன" என குறும்பாய் கண்சிமிட்டியவனை ஏதோ சொல்ல வாயெடுத்தவள் மீண்டும் அழைப்பு மணி சத்தம் கேட்க முறைத்து கொண்டே சென்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;கதவை திறந்தவள் பரிச்சியமில்லாத ஒரு ஆண் நின்றிருக்க யார் என புரியாமல் விழித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;"Hello... I'm John" என வந்தவன் கூற &lt;br /&gt;&lt;br /&gt;"And?" என கிருத்திகா கேள்வியாய் நோக்கினாள் &lt;br /&gt;&lt;br /&gt;"You asked for a plumber to fix your pipe right?" என அவன் விளக்கமளிக்க அப்போது தான் நினைவு வந்தவளாய் &lt;br /&gt;&lt;br /&gt;"Oh...yeah... sorry... didn't catch your name in phone... come on in" என விலகி நின்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் "யாரு கிர்த்தி?" என வந்த கணவனிடம் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்...அதான் சொன்னீங்களே... வெட்டி அரட்டைகினு" என கோபப்பார்வை பார்த்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ஜான் தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டான் கௌதமிடம் &lt;br /&gt;&lt;br /&gt;சமையலறை குழாயில் நீர் சரியே வராமல் இருக்க அதை பார்வையிட்டவன்&amp;nbsp;&amp;nbsp;அங்கு எதுவும் தவறு புலப்படாமல் போக Basement செல்ல வழி கேட்டு கீழே சென்றான் &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்களும் போங்க கூட" என கௌதமை விரட்டினாள் கிருத்திகா &lt;br /&gt;&lt;br /&gt;"அவன் பாத்துப்பான் நீ சும்மா இரு" என அவன் பார்வை டிவியில் பதிய &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ...அங்க சாமான் எல்லாம் இருக்கு கெளதம்... இப்ப போக போறீங்களா இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா... ஆமா.. அந்த வேண்டாத தட்டு முட்டு சாமானை அவன் தூக்கிட்டு போனா தூக்கி போடற வேலையாச்சும் எனக்கு மிச்சம்" என அவன் சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே... உங்ககிட்ட பேசி ஜெய்க்க முடியாது... என்னமோ பண்ணுங்க..." என்றவள்&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மேல் அறையில் பிள்ளைகளின் சண்டை சத்தம் கேட்க, "ஏய் வினு... என்னடி சத்தம் அங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இல்லம்மா... இந்த நித்தின் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"இனி சத்தம் வந்தா ரெண்டு பேருக்கும் டைம் அவுட் குடுப்பேன் இப்போ" என மிரட்ட அவள் எதிர்பார்த்தது போலவே அமைதி ஆனார்கள் பிள்ளைகள் &lt;br /&gt;&lt;br /&gt;பேஸ்மென்ட் சென்ற ஜான் சற்று நேரத்தில் வந்து சமயலறையில் இருந்த குழாயை கழற்றி மாட்டினான் &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்கிறான் என புரியாமல் கிருத்திகா பார்த்து கொண்டு இருக்கும் போதே "Its done... try it now" என்றான் ஜான் &lt;br /&gt;&lt;br /&gt;குழாயை திருகி பார்க்க தடையின்றி நீர் வந்தது. அப்பாடா என நிம்மதியானாள் கிருத்திகா &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் தான் செய்த பணிக்கான பில்லை நீட்டினான் ஜான் &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த பில்லயாச்சும் கொஞ்சம் பே பண்றீங்களா...இல்ல அதுவும் நானே செய்யணுமா?" என&amp;nbsp;கிருத்திகா&amp;nbsp;குரல் கொடுக்க&lt;br /&gt;&lt;br /&gt;"நான் மேட்ச் பாத்தா பொறுக்காதே உனக்கு...இப்ப தான லாண்டரி போட்டுட்டு வந்து உக்காந்தேன்... சரி.. எவ்ளோ பில்?" &lt;br /&gt;&lt;br /&gt;"நூறு&amp;nbsp;டாலர்" &lt;br /&gt;&lt;br /&gt;"நூறா? என்னடி செஞ்சான் நூறுக்கு?" என்றவாறே பணத்தோடு வந்தான் கெளதம்&lt;br /&gt;&lt;br /&gt;"அவனுக்கு தமிழ் தெரியாதுங்கர தைரியத்துல பேசாதீங்க... என்ன செஞ்சான்னு போய் பாக்க சொன்னப்ப நகராம இப்ப என்னை கேட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம சண்டைய அப்புறம் போடலாம் என் அழகான ராட்சசி...&amp;nbsp; அவன அனுப்பறேன் இரு" என&amp;nbsp;மற்றவன் அறியாமல் மனைவியாய் பார்த்து&amp;nbsp; கண்&amp;nbsp;சிமிட்டியவன் "whats the problem?" என ஜானிடம் கேட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;"Filters in main pipeline is blocked as well damaged...that's what I expected... it's replaced now... including the filter and labour it's 100 dollars" என இதற்கு தானே கேட்டாய் என புரிந்தவன் போல் விளக்கம் கூறி பணத்தை பெற்று சென்றான் &lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவை முடித்து பிள்ளைகள் வெளியே விளையாட செல்ல கணவனும் மனைவியும் டிவி முன் அமர்ந்து இருந்தனர். ஏதோ பழைய படம் ஓடி கொண்டு இருந்தது &lt;br /&gt;&lt;br /&gt;மனைவியை சீண்டி பார்க்க எண்ணி ரிமோட் எடுத்து வேண்டுமென்றே ஸ்போர்ட்ஸ் சேனல் மாற்றினான் கெளதம் &lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் அவளிடமிருந்து ஆட்சேபனை வராமல் போக அவளை திரும்பி பார்த்தவன் பெரும் யோசனையுடன் இருந்தவளை தோள் பற்றி உலுக்கினான் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்...என்ன?" என விழித்தவளிடம் &lt;br /&gt;&lt;br /&gt;"எந்த கோட்டைய பிடிக்க இவ்ளோ யோசனை இப்போ?" என கேலியாய் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்... ஒண்ணுமில்ல" என அவள் சோர்வாய் தலை அசைக்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா டையர்டா?" என அவள் கை பற்றி விரல்களை&amp;nbsp;சொடக்கு எடுக்க விழைந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா... அந்த ப்ளம்பர் வந்தான்ல... அவன பத்தா என்னமோ பயமா இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் என்னடி பண்ணான் உன்ன" என கெளதம் சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல கெளதம்...அவன் அப்படியே 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துல பாத்தோமே ஒரு வில்லன் கேரக்டர் அவன மாதிரியே இல்ல?" என ஆர்வமும்&amp;nbsp;பயமுமாய்&amp;nbsp;அவள்&amp;nbsp;கூற&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா...போடி நீயும் உன் கற்பனையும்... ரெம்ப சினிமா பாத்து கெட்டு போய்ட்ட நீ" &lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன சொன்னாலும் இப்படி தான்...ச்சே... " என அவன் கை உதறி விலகி அமர்ந்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி... அந்த ப்ளம்பர போலீஸ்கிட்ட பிடிச்சு குடுத்துடலாம் சரியா செல்லம்" என சிறுபிள்ளைக்கு சமாதானம் சொல்வது போல் கிண்டலாய் கெளதம் கூற கோபத்துடன் எழுந்து சென்றாள் கிருத்திகா&lt;br /&gt;&lt;br /&gt;***************&lt;br /&gt;&lt;br /&gt;"கெளதம் கெளதம்" என கிருத்திகா கணவனை உலுக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ம்..." என தூக்கத்தில் புரண்டான் கெளதம் &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ்...கொஞ்சம் எழுந்திரிங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கிர்த்தி இது? நல்ல தூக்கத்த ஏன் கெடுக்கற" என சலித்து கொண்டே கெளதம் எழுந்து அமர &lt;br /&gt;&lt;br /&gt;"ம்...கொஞ்சறதுக்கு" என அவள் கோப முகம் காட்ட அந்த தூக்கத்திலும் கெளதம் முகம் மலர &lt;br /&gt;&lt;br /&gt;"இப்பவாச்சும் என் மேல கருணை வந்ததே... குட் கேர்ள்" என அவன் சிரித்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"போதும் போதும்... கீழ ஏதோ சத்தம் வர்ற மாதிரி இருக்கு...எனக்கு பயமா இருக்கு போய் பாக்கலாம் வாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சத்தமா? எனக்கொண்ணும் கேக்கலியே"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு எப்ப தான் கேட்டு இருக்கு... யாரோ ஷூ காலுல நடக்கற மாதிரி சத்தம் கேக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு மட்டும் ஸ்பெஷல் காதுடி... எங்கேருந்து தான் சத்தம் கேக்குமோ நடுராத்ரில...ஹும்.... பேசாம படு, காலைல பாக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது காலைலயா? விளையாடறீங்களா? நடக்கற சத்தம்னு சொல்றேன்... கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டி உயிர வாங்கற?"&lt;br /&gt;&lt;br /&gt;"நம்ம உயிர எவனாச்சும் எடுத்துட கூடாதுன்னு தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுளே...ஆரம்பிச்சுட்டயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...இப்படி தான்&amp;nbsp;'The skeleton key' னு ஒரு படம்... அதுல..." என்றவளை இடைமறித்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;"போதும் தாயே... உன் புராணத்த ஆரம்பிக்காத"&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் உங்களால தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்னடி செஞ்சேன்...கண்ட கண்ட சினிமாவ பாத்துட்டு என் உயிர எடுக்கற நீ... மொதல்ல இந்த&amp;nbsp;movie சேனல்ஸ் எல்லாம்&amp;nbsp;கட் பண்ணினாலே வீட்டுல பாதி சண்டை வராது"&lt;br /&gt;&lt;br /&gt;"அதில்ல... மத்தியானம் அந்த ப்ளம்பர் வந்தப்பவே கூட போங்கனு சொன்னேன்ல..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அவன் எதுனா நோட்டம் பாத்துட்டு உள்ள வந்திருந்தா"&lt;br /&gt;&lt;br /&gt;"அட ராமா" என தலையில் அடித்து கொண்டான் கெளதம் &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் கெளதம்... சத்தம் என்னனு பாக்கலாம் வாங்க... கொழந்தைங்க முழிச்சுட்டா பயந்துடுவாங்க" என கெஞ்சல் பார்வை பார்க்க அதற்கு மேல் மறுக்க இயலாதவனாய் எழுந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"நீ இரு நான் போய் பாக்கறேன்" என்றவனிடம் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹுஹும்...நானும் வரேன்... ஆயுதம் எதுனா வெச்சுருந்தா" என்றவளை முறைத்தவன் &lt;br /&gt;&lt;br /&gt;"வெச்சிருந்தா? நீ என்ன செய்ய போற, "Wanted" படத்துல ஏஞ்சலினா ஜோலி சண்டை போட்ட மாதிரி போட போறியா" &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க மட்டும் சினிமா example சொல்லலாமோ"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு புரியணும்னா அப்படி தான சொல்லணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ...டைம் வேஸ்ட் பண்ணாத கெளதம்... ப்ளீஸ்"&amp;nbsp; அதீத பயம், அதீத கோபம், அதீத காதல் மூன்றின் போது மட்டுமே ஒருமையில் தன்னை அழைப்பாள் என்பதை அனுபவத்தில் உணர்ந்த கெளதம், அவள் ஒருமையில் பேசியதும் மௌனமாய் படி இறங்கினான் &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிஷம் போன் எடுத்துட்டு வரேன்" என்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;"அது எதுக்கு இப்ப"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒருவேள 911 கூப்பிடணும்னா?" என்றவளை, அடித்து விடுவேன் என்பது போல் கை உயர்த்தினான் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாய் எல்லா அறைகளிலும் பார்த்து விட்டு பேஸ்மென்ட் செல்ல "பாத்து பாத்து கெளதம்" என்றவளை "நீ வாய தெறந்தா அடி படுவ இப்ப" என பாய்ந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் எந்த சலனமும் இல்லாமல் போக "இப்ப திருப்தியா... ஒண்ணும் காணோம்... ஏண்டி இப்படி மனுசன கொல்ற" என முறைத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா சத்தம் வந்ததே கெளதம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்...அது உன் கனவுல எதாச்சும் சினிமா ட்ரெய்லர் ஓடி இருக்கும்" என்றான் ஏளனமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ இல்ல..."என சட்டென பேச்சை நிறுத்தியவள் "இப்ப மறுபடியும் கேட்டுச்சு... பாரு பாரு" என்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி பார்த்தவன் என்னவென புரிந்தவனாய் "அங்க பாரு..." என கை காட்டி அவளை எரித்து விடுபவனை போல் முறைத்தான் &lt;br /&gt;&lt;br /&gt;அங்கு பேஸ்மென்ட் பைப்பில் தண்ணீர் சரியாய் மூடப்படாமல் சிறிது நேரத்திற்கொரு முறை சொட்டி கொண்டு இருந்த சத்தமே அது &lt;br /&gt;&lt;br /&gt;இந்த&amp;nbsp;ஊரின்&amp;nbsp;குளிருக்காக&amp;nbsp;கட்டப்பட்ட&amp;nbsp;மர&amp;nbsp;வீடுகளில்&amp;nbsp;வீட்டின்&amp;nbsp;எந்த&amp;nbsp;மூலையில்&amp;nbsp;சிறு&amp;nbsp;சத்தம்&amp;nbsp;ஏற்பட்டாலும்&amp;nbsp;வீடு&amp;nbsp;முழுக்க&amp;nbsp;எதிரொலிக்கும், அதுவே இரவின் அமைதியில் காலடி சத்தம் போல் தன்னை பயமுறுத்தியது &amp;nbsp;என்பதை உணர்ந்த கிருத்திகா "சாரி.." என அசடு வழிய நின்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;கெளதம் ஒன்றும் பேசாமல் முறைத்து விட்டு அறைக்கு வந்து படுத்தான் &lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் "கெளதம்..." என மீண்டும் கிருத்திகா அழைக்க &lt;br /&gt;&lt;br /&gt;அவன் கண் திறக்காமலே "பேசினா கொன்னுடுவேன்... தூங்கு" என்றான் &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ்...ஒன்னே ஒண்ணு கேட்டுக்கறேன் கெளதம்"&lt;br /&gt;&lt;br /&gt;"கேட்டு தொல"&lt;br /&gt;&lt;br /&gt;"அதென்ன ஏஞ்சலினா ஜோலி... உனக்கு சொல்றதுக்கு ஆம்பள ஏக்டர் பேரு ஒண்ணும் தோணலியா கெளதம்?" என ஏதோ அதிமுக்கிய விடயம் போல் கிருத்திகா கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;கோபத்துடன் கண்ணை திறந்த கெளதம் "நடுராத்ரில கேக்கற கேள்வியாடி இது...?" என முறைத்தவன், அவளின் குறும்பு சிரிப்பில்&amp;nbsp; தூக்கம் &amp;nbsp;தொலைத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த&amp;nbsp;இரவின் அமைதியில்&amp;nbsp;எங்கிருந்தோ கசிந்த ஓர் இனிய இசை மட்டுமே அவர்கள் காதலுக்கு சாட்சியாய் நின்றது&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-6406169810476332557?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/6406169810476332557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/6406169810476332557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/6406169810476332557'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/12/blog-post.html' title='என்ன சத்தம் இந்த நேரம்...(சிறுகதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qAdnqQLESgs/TQ3LuXDh7rI/AAAAAAAAATE/beMf0Rll7gY/s72-c/enna+satham+indha+neram.jpg' height='72' width='72'/><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-8370568842211287851</id><published>2011-11-29T10:47:00.001-05:00</published><updated>2011-11-29T10:51:55.926-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>தக்குடு கல்யாண வைபோகமே...:))</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-HN7dw3i4UDw/TtT8OFAbUBI/AAAAAAAAAeM/t32XFGplZAs/s1600/Wedding+Stage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" src="http://4.bp.blogspot.com/-HN7dw3i4UDw/TtT8OFAbUBI/AAAAAAAAAeM/t32XFGplZAs/s1600/Wedding+Stage.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"பாஸ்டன்ல இருந்து நாட்டாம வந்திருக்காக... சியாட்டில்ல இருந்து சிங்காரி(பொற்கொடி) வந்திருக்காக... அமெரிக்கா ரிடர்ன் கீதா பாட்டி, சாரி மாமி வந்திருக்காக...திருப்பூர்ல இருந்து திலகவதி(ப்ரியா) வந்திருக்காக... கனடால இருந்து அப்பாவி வந்திருக்காக... பெங்களுர்ல இருந்து பாலாஜி வந்திருக்காக... மற்றும் நம்ம வல்லிம்மா, திவாண்ணா, எல்.கே,&amp;nbsp;அனன்யா எல்லாரும் வந்திருக்காக... வாப்பா தக்குடு" என TRC அங்கிள் அழைக்க, அப்பவும் தக்குடு தரிசனம் தந்த பாடாய் காணோம் &lt;br /&gt;&lt;br /&gt;"ஜானவாசத்துக்கு நேரமாச்சே... புள்ளையாண்டான எங்க காணோம்" என ஒரு மாமி கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"மாப்பிள்ளை ரெடியானு கேட்டுண்டு வரசொன்னா" என பெண் வீட்டின் உறுப்பினர் ஒருவர் வந்து நிற்க&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டிமா...ஆராத்திக்கு வேணுங்கறது எடுத்து வெச்சுண்டயா" என மற்றொரு மாமி நினைவூட்ட &lt;br /&gt;&lt;br /&gt;"ஆர்த்தியா... எங்க? எங்க? காத்தால ஊஞ்சல் நேரத்துக்கு தான் வருவானு நெனச்சேன், இப்பவே பெங்களுர்ல இருந்து வந்துட்டாளா?" என்றபடி தக்குடு வெளிய வர, எல்லாரும் முறைக்கின்றனர் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹி ஹி... ஆர்த்திகரன்னு என்னோட ஆத்ம சிநேகிதன்... அவன் தான் வந்துட்டானோனு நெனச்சேன்" என எப்பவும் போல் சமாளிக்கிறார் தக்குடு &lt;br /&gt;&lt;br /&gt;"நம்பிட்டோம்" என மொத்த கூட்டமும் முணுமுணுக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;"அடடே... எப்ப வந்தேள் நீங்கள்லாம்?" என தக்குடு அப்போது தான் ப்ளாக் நண்பர்களை கவனிக்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப ஒரு மண்டலமா வந்திருக்காக வந்திருக்காகனு நான் கத்தினது உன் காதுல விழலயோ?" என TRC அங்கிள் டென்ஷன் ஆக &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையே மாமா... ஒருவேள நீங்க மறந்திருப்பேள்...சரி விடுங்கோ... உங்களுக்கும் கீதா பாட்டி மாதிரி ஞாபக மறதி போல" என சிரிக்கிறார் தக்குடு &lt;br /&gt;&lt;br /&gt;"கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என பின்னால் இருந்து சத்தம் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"அடேடே கீதா மாமி வந்துட்டேளா... வாங்கோ வாங்கோ... மாமா சௌக்கியமா... பக்கத்துல டீ கடைல எல்லாரும் நன்னா இருக்காளா?" என தக்குடு வழக்கம் போல் கச்சேரியை ஆரம்பிக்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம் தக்குடு அப்புறம் அப்பாவியோட இட்லி பார்சல் தான் கிப்ட் குடுப்போம்" என கார்த்தி (எல்.கே) மிரட்டல் விடுக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ரூட்டஸ்" என அப்பாவி முறைக்க &lt;br /&gt;&lt;br /&gt;"வேணாம் எல்.கே... நீங்க தெனம் நாலு போஸ்ட் வேணாலும் போடுங்கோ படிக்கிறேன்... நல்ல நாளும் அதுவுமா ஏன் இட்லிய ஞாபகப்படுத்தரேள்? அது சரி, இப்ப நீங்க ப்ளாகே எழுதறதில்ல போலருக்கே, ஏன்?" என தக்குடு சாமார்த்தியமாய் பேச்சை மாற்றுகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த அப்பாவி என்னைக்கி எழுத ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கே நெறைய பேர் எழுதறத நிறுத்திட்டாங்க" என பொற்கொடி பெருமூச்சு விட &lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ் கொடி, நான் அவ்ளோ நல்லா எழுதறேன்னு சொல்றியா?" என அப்பாவி இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள &lt;br /&gt;&lt;br /&gt;"நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்" என பாலாஜி இதான் சாக்குனு பல்பு கொடுக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ROFL LOL ...." என பொற்கொடிக்கு வாயெல்லாம் பல்லாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட?" என்றபடி அனன்யா என்ட்ரி &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த அனன்யா, அப்பாவி, கேடி மாதிரி ஆண்டீஸ் இருக்கற எடத்துல எப்பவும் சண்டை தான்... நம்மள மாதிரி யூத்க மட்டும் இருந்தா கலகலப்பா இருக்கும், இல்லையா தக்குடு?" என பாஸ்டன் நாட்டாமை சமயம் பார்த்து தன் ட்ரேட்மார்க் டயலாக் சொல்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"யாரு யூத்து?" என பொற்கொடி டென்ஷன் ஆக&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க தான்... இப்பதான கலை துறைல என்ட்ரி ஆகி இருக்கேன்... எனக்கெல்லாம் இன்னும் ஓட்டு போடற வயசே ஆகல யு சி" என நாட்டாமை சொல்லி முடிக்கும் முன் &lt;br /&gt;&lt;br /&gt;"டாடி" என அவரின் மகள் ஸ்ரீஹிதா அழைக்க &lt;br /&gt;&lt;br /&gt;"போய் புள்ள குட்டிய படிக்க வெய்ங்க பாஸ்" என பொற்கொடி தன் டீபால்ட் கமெண்ட் ஒன்றை எடுத்து விடுகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் "தள்ளுங்க தள்ளுங்க" என்றபடி யாரோ வரும் சத்தம் கேட்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;"இந்தா தக்குடு... ஐவர் அணி சார்பா இந்த முப்பது வகை திரட்டுப்பால் செய்வதெப்படி புக் கிப்ட்" என ப்ரியாக்கா சொல்ல&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க ப்ரியாக்கா... என்ன ஐவரணில இன்னும் ரெண்டு பேரை காணோம்?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் தக்குடு... அனாமிகாவுக்கு டிக்கெட் கிடைக்கலையாம்... ப்ரொபசர்க்கு எக்ஸாம் டைம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்டுடென்ட்ஸ்'க்கு தானே எக்ஸாம் வெப்பா... இப்பெல்லாம் ப்ரொபசர்க்கு கூட வெக்கராளா?" என வழக்கம் போல் தக்குடு டைமிங்கில் அடிக்க, அங்கு ஒரு சிரிப்பு வெடி அதிர்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியக்கா ஏதோ சொல்ல வர, அதற்குள் "ஜானவாசத்துக்கு நேரமாச்சுனு மாப்பிள்ளைய வர சொல்றா" என ஒரு குரல் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"அதானே... எல்லாரும் மசமசன்னு பேசிண்டு நேரத்த விரயம் பண்றேள்... தள்ளுங்கோ தள்ளுங்கோ" என தக்குடு எஸ்கேப் ஆகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி.. இன்னைக்கி மெனுல என்ன ஸ்வீட்?" என TRC அங்கிள், மாமி அருகில் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டு கேட்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன கேள்வி... சிவகாசின்னா பட்டாசு, தின்னவேல்லின்னா அல்வா, அம்பினா கேசரினு லோகத்துக்கே தெரியுமே... அம்பியாத்து விஷேசத்துல கேசரி இல்லாம வேறென்ன?" என வல்லிம்மா கூற &lt;br /&gt;&lt;br /&gt;"சரியா சொன்னேள் அக்கா" என்கிறார் திவாண்ணா&lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;&lt;br /&gt;"தக்குடு காசி யாத்திரைக்கு நேரமச்சாம்... கெளம்பு கெளம்பு" என TRC அங்கிள் கூறி கொண்டிருக்க &lt;br /&gt;&lt;br /&gt;"அச்சச்சோ... கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போற நேரத்துல எதுக்கு காசிக்கு போகணும்?" என அப்பாவி புரியாமல் விழிக்க&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த பிரம்மஹத்திய என்ன பண்ணலாம்?" என அனன்யா முறைக்க &lt;br /&gt;&lt;br /&gt;"அட ராமச்சந்திரா... அப்பாவிக்கா, கொஞ்சம் இப்படி வாங்க. இத பத்தி தக்குடு ப்ளாக்ல ஒரு போஸ்ட் போட சொல்லி அப்புறம் படிச்சுக்கலாம்" என பொற்கொடி சமாளிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"என் ப்ளாக்ல விரிவா இதை பத்தி எழுதினேனே படிக்கலையா ஏடிம்?" என கீதா மாமி கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க 'கண்ணன் வருவான் கண்ணை குத்துவான்' மட்டும் தான் எழுதுவேள்னு தக்குடு சொன்னான் மாமி" என அப்பாவி சமாளிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"காசி யாத்திரை முடிஞ்சு வரட்டும் கவனிச்சுக்கறேன்" என மாமி டென்ஷன் ஆகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சகச்சம், குடை, விசிறி, கைதடி, அரிசிபருப்பு மூட்டை சகிதம் தக்குடு நடந்து செல்ல, பெண் வீட்டார் வந்து தடுத்து அழைத்து வருகின்றனர் &lt;br /&gt;&lt;br /&gt;"இதானா காசிக்கு போறது... நான் கூட என்னமோனு நெனச்சேன்" என அப்பாவி சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா தாயே புதுசா ஒரு விஷயம் தெரிஞ்சதும் இத வெச்சு ஒரு கதை எழுதிராத, உனக்கு புண்ணியமா போகும்" என பாலாஜி டென்ஷன் ஆக &lt;br /&gt;&lt;br /&gt;"ஐ... நல்ல ஐடியா குடுத்திருக்கே பாலாஜி... என் கற்பனை குதிரைய தட்டி விடறேன் இரு" என அப்பாவி யோசிக்க தொடங்குகிறாள் &lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா இருந்தா சங்கை ஊதி கெடுத்துட்டியே பாலாஜி" என எல்.கே ஒரே டென்ஷன் &lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா பேஷ் பேஷ் சூப்பர்... என்ன ஸ்வீட் என்ன டேஸ்ட்" என அனன்யா சிலாகிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"எது நரசூஸ் காபியா?" என அப்பாவி கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல பாவக்காய் பிட்லை" என அனன்யா டென்ஷன் ஆக &lt;br /&gt;&lt;br /&gt;"பிடிக்கலைனு விட்டுடேன் அனன்ஸ்... சரி சரி ஜஸ்ட் கிட்டிங்" என அப்பாவி சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சொல்றதெல்லாம் சொல்லிட்டு இந்த ஜஸ்ட் கிட்டிங் ஒண்ணு சிக்கி இருக்கு இந்த அப்பாவிகிட்ட" என கீதா மாமி முணுமுணுக்க &lt;br /&gt;&lt;br /&gt;"சரியா சொன்னீங்க கீதாம்மா... இந்த அப்பாவிய என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க" என வழக்கம் போல ப்ரியக்கா கீதா மாமியின் கட்சியில் சேருகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"தேங்க்ஸ் ப்ரியா... அது சரி, எதை பத்தி அவ்ளோ புகழ்ந்தே அனன்யா?" என கீதா மாமி கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"அதான் மாமி காத்தால டிபன்ல போட்டாளே காசி ஹல்வா" என கூறும் போதே அனன்யாவின் முகம் மலர்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;"அதென்ன காசி ஹல்வா? காசில இருந்து வாங்கிட்டு வந்தாங்களா?" என அப்பாவி அப்பாவியாய் கேட்க&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல கம்போடியால இருந்து இம்போர்ட் பண்ணினாங்க" என பொற்கொடி முறைக்க &lt;br /&gt;&lt;br /&gt;"பொற்கொடி... நீ தான் என்ன என்னமோ கொலை கொள்ளை கதை எல்லாம் எழுதறயே... இவள ஒழிக்கரதுக்கு எதுனா வழி இருந்தா பாரேன்... இல்லேனா மொதலே திவாண்ணாகிட்ட சொல்லி அவங்க ஹாஸ்பிடல்ல இருந்து மயக்க மருந்து ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கணும்" என்கிறாள் அனன்யா தாங்க முடியாமல் &lt;br /&gt;&lt;br /&gt;"அச்சோ... பாவம் கொழந்தை" என வல்லிம்மா ஒருவர் மட்டும் வழக்கம் போல் அப்பாவிக்கு சப்போர்ட் செய்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி... கன்யா தானம் முடிஞ்சுது... இனி கங்கன தாரணம் ஆச்சுனா அப்புறம் மாங்கல்ய தரணம் தான்... நாத்தனார்களை அழைச்சுண்டுருக்கா, அங்க பாருங்கோ" என கீதா மாமி கூற, அங்கு பூரண அமைதி நிலவுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;&lt;br /&gt;"என்னதிது மணவறைல ஒரே கலாட்டா?" என கல்யாணத்துக்கு வந்திருந்த ஒருவர் மற்றவரிடம் கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"அதையேன் கேக்கறேள். நாத்தனார் முடிச்சு நான் தான் போடுவேன்னு ஒரு இருபது முப்பது பேருக்குள்ள ஒரே போட்டியாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதென்ன... மாபிள்ளைக்கு கூட பிறந்தவா ஒரே அண்ணானு தானே கேள்வி"&lt;br /&gt;&lt;br /&gt;"வாஸ்தவம் தான்... ஆனா மாப்பிள்ளை ப்ளாக் எழுதரவராம்... அதுல இவருக்கு ஏகப்பட்ட ரசிகாளாம்... அதுல பாதி பேருக்கும் மேல தக்குடுவை உடன் பிறவா தம்பியா நெனப்பாளாம்.. அதான் இந்த கலாட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ.."&lt;br /&gt;&lt;br /&gt;********************************************&lt;br /&gt;&lt;br /&gt;தக்குடுவின் திருமதியிடம் "எங்க கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறோம்... அதுல வெங்காயம் உரிக்கரப்ப தவிர வேற எப்பவும் தண்ணி வர கூடாது. எங்க தம்பிய நல்லா பத்திரமா பாத்துக்கோ" என அந்த 'பத்திரமா' என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்து சொல்கிறார்கள் அக்காக்கள் எல்லாரும் &lt;br /&gt;&lt;br /&gt;"இத்தனை நாத்தனாரா?" என மணப்பெண் கொஞ்சம் ஜெர்க் ஆக &lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதம்மா. உனக்கு என்ன சந்தேகம்னாலும் என்னை கேளு" என அப்பாவி கூற &lt;br /&gt;&lt;br /&gt;"சமையல் சந்தேகம் எல்லாம் உங்ககிட்ட கேக்க கூடாதுன்னு அவர் சொன்னாரே" என மிசஸ் தக்குடு முதல் நாளே பல்பு கொடுக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;டென்ஷன் ஆனாலும் சமாளித்தபடி "ச்சே ச்சே... அதெல்லாம் சும்மா... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தக்குடுவை அக்காக்கள் எல்லாம் பத்திரமா பாத்துக்கோனு சொன்னதுல ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கு... அது என்னனா..." என அப்பாவி ஆரம்பிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"தக்குடு... அப்பாவி உன் ஆத்துகாரிட்ட பேசிண்டிருக்கா..." என எல்.கே அலெர்ட் செய்ய &lt;br /&gt;&lt;br /&gt;"அப்பாவி அக்கா... எல்.கே என்னமோ கேக்கறார் பாருங்கோ?" என அப்பாவி புயலை திசை திருப்பி, தலைக்கி வந்ததை தலைப்பாகையோடு நிறுத்துகிறார் தக்குடு &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கார்த்தி?" என அப்பாவி கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்னை ஏன் மாட்டி விடற?" என எல்.கே முணுமுணுக்க &lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் பாலாஜி "அப்புறம் தக்குடு ஹனிமூன் எங்க போறதா பிளான்?" என பேச்சை மாற்றி எல்.கே'வை காப்பாற்றுகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"அது... வந்து... இன்னும் முடிவு பண்ணலை" என தக்குடு மழுப்ப &lt;br /&gt;&lt;br /&gt;"பெங்களுர் போலாம்னு சொன்னேளே மறந்துட்டேளா?" என சமயம் பார்த்து திருமதி தக்குடு போட்டு கொடுக்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்னது பெங்(ண்)களூரா?" என மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் கோரஸ் பாட, தக்குடு பொதுமக்களுக்கு வணக்கம் கூற.... &lt;br /&gt;&lt;br /&gt;அவ்ளோ தாங்க, டாட்டா பை பை வணக்கம் போட்டாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக "தக்குடு கல்யாண வைபோகமே" நல்லபடியா முடிஞ்சுது அப்படினு ஒரு &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;கற்பனை பதிவு&lt;/span&gt;&lt;/strong&gt; தான் இது... நிஜத்துல கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அழைப்பு வந்தும் போக முடியாத தூரத்துல இருக்கறதால, இப்படி போஸ்ட் போட்டு மனசை தேத்திக்கறேன்..:)&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இந்த ஒரு வாரமா சிலர் "நான் தக்குடு கல்யாணத்துக்கு போறேன், நான் தக்குடு கல்யாணத்துக்கு போறேன்"னு சொல்லி என்னை வெறுபேத்திட்டு இருக்காங்க, அவங்களை எல்லாம் முடிஞ்ச வரை இந்த போஸ்ட்ல கலாய்ச்சு இருக்கேன்&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண வைபவம்ங்கறதால ரெம்ப கலாய்க்க முடியல, சரி விடுங்க இன்னொரு சான்ஸ் கிடைக்காமையா போகும்..:)&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்கு தக்குடு இந்த பக்கம் வரபோறதில்லைங்கற ஒரு தைரியத்துல&amp;nbsp; அடிச்சு &amp;nbsp;விட்டுருக்கேன்...&amp;nbsp;&amp;nbsp;நாள பின்ன பிரச்சன வந்தா நீங்க எல்லாம் என் பக்கம் தான் பேசுவீங்கனு எனக்கு தெரியுமே...;)&lt;br /&gt;&lt;br /&gt;ஒகே ஜோக்ஸ் அபார்ட்... திரு அண்ட் திருமதி தக்குடுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன் &lt;br /&gt;&lt;br /&gt;அதோட தம்பதிகள் பெரிய மனசு பண்ணி இந்த பரிசையும் ஏத்துக்கணும்...:)&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-tOwwYV0KTTM/TtT8kggSzpI/AAAAAAAAAeU/0gRRHSC2ZTQ/s1600/jimikki.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" src="http://1.bp.blogspot.com/-tOwwYV0KTTM/TtT8kggSzpI/AAAAAAAAAeU/0gRRHSC2ZTQ/s1600/jimikki.bmp" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-nlvsip-p3Ao/TtT8rDeIB_I/AAAAAAAAAec/LTjEavrcBEQ/s1600/rings.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" dda="true" src="http://4.bp.blogspot.com/-nlvsip-p3Ao/TtT8rDeIB_I/AAAAAAAAAec/LTjEavrcBEQ/s1600/rings.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;அப்பாவி &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-8370568842211287851?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/8370568842211287851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/11/blog-post_29.html#comment-form' title='85 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/8370568842211287851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/8370568842211287851'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/11/blog-post_29.html' title='தக்குடு கல்யாண வைபோகமே...:))'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-HN7dw3i4UDw/TtT8OFAbUBI/AAAAAAAAAeM/t32XFGplZAs/s72-c/Wedding+Stage.jpg' height='72' width='72'/><thr:total>85</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-8705421312756713239</id><published>2011-11-18T11:11:00.001-05:00</published><updated>2011-11-18T12:51:32.125-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்கமணி ரங்கமணி'/><title type='text'>ரங்கமணிக்கு வந்த சோதனை... (தங்கமணி ரங்கமணி சீரிஸ்..:)))</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-Uchtg7Alq9M/TXHkeCdRGSI/AAAAAAAAAWY/qYScUf5OYjI/s1600/rangamanikku+vandha+sodhanai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" l6="true" src="https://lh3.googleusercontent.com/-Uchtg7Alq9M/TXHkeCdRGSI/AAAAAAAAAWY/qYScUf5OYjI/s1600/rangamanikku+vandha+sodhanai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"என்னங்க?" &lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லு..." என்றார் ரங்கமணி டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே &lt;br /&gt;&lt;br /&gt;தான் பேசுவதை அவர் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து டிவிய ஆப் பண்ணினாங்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ... ஏய் ஏய்... ரிமோட் குடு தங்கம்... " என பதறினார் ரங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு... நான் சொல்றத காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்... மொதல்ல ரிமோட் குடு"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்... அப்புறம் நீங்க தாராளமா பாருங்க... எங்க..." என தங்கமணி ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த ரங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;"தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா... இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ் பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்... கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு மறுபடி போட்டுருக்கான்... ரிமோட் குடு" என&amp;nbsp;ரங்கமணி பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க &lt;br /&gt;&lt;br /&gt;(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும்&amp;nbsp;கேட்டீங்கன்னா உங்கள சாம்பல் பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்...:)))))&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு ரங்கமணி "சரி சொல்லு... என்ன விசயம்?" னார் &lt;br /&gt;&lt;br /&gt;"எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல.."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... இருக்கா இருக்கா... அவளுக்கென்ன இப்போ..." என்றார் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt;"அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்... எங்கம்மா போன் பண்ணினாங்க... போய் பாத்துட்டு வந்துடலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பவா...?" என பயந்து போய் கேட்டார், அவருக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை &lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல... இப்ப நேரமாய்டுச்சு... நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க... போயிட்டு வந்துடலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன... மொதல்ல ரிமோட் குடு" என டென்ஷன் ஆனார் ரங்க்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;"நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வரேம்மா... ரிமோட் குடு" என்றார் பொறுமை&amp;nbsp;இழந்தவராய்&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே... '16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு' டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு.... சகிக்கல" என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி சொல்வது ரங்கமணி காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்... ரிமோட் கையில் கிடைத்ததும் டிவியில் மூழ்கினார் &lt;br /&gt;&lt;br /&gt;*************************&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு ரங்கமணி சுயநினைவுக்கு வந்தார் &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி அவர் பக்கத்துல போய் உக்காந்தாங்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஏங்க....?" என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தங்கம்?" என ரங்கமணி திகிலாய் விழித்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"அது... உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்..." என தங்கமணி சிரித்து கொண்டே கூற &lt;br /&gt;&lt;br /&gt;"அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே... கன்னிகாதானமா" என ரங்கமணி முணுமுணுக்க, தங்கமணி முறைப்பதை பார்த்ததும் &lt;br /&gt;&lt;br /&gt;ரங்கமணி சமாளிப்பாக "அது.... உன்னை போல ஒரு புத்திசாலிய சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்... " என்றார் &lt;br /&gt;&lt;br /&gt;"சரி... என்னை நல்லா பாருங்க..." என தங்கமணி அன்போடு கூற &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயயோ... என்னாச்சு தங்கம்..." என ரங்கமணி பதற &lt;br /&gt;&lt;br /&gt;"என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்..." என சவால் பார்வை பார்த்தார் தங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;"அடக்கடவுளே... தங்கம்... வேண்டாம் இந்த சோதனை... இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா எதாச்சும் சமைப்பியே...அது வேணும்னாலும் செஞ்சு குடு... சத்தமில்லாம சாப்பிடறேன்..." என ரங்கமணி டெர்ரர் ஆனார் &lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாருங்க... நீங்க சொல்லித்தான் ஆகணும்... அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்..." என்றார் தங்கமணி தீர்மானம் போல் &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ... யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி..."என ரங்க்ஸ் விழிக்க "அடடா... இவ மூஞ்சில தான் முழிச்சேனா.... ஹும்... " என முணுமுணுத்தவர் "சரி சரி...சொல்றேன்" என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு ரெம்ப யோசிச்சார் ரங்கமணி&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இவ்ளோ யோசனை...சட்டுன்னு சொல்லுங்க... என்ன மாற்றம்..." என தங்கமணி அவசரப்பட &lt;br /&gt;&lt;br /&gt;"இரும்மா... தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்" என டென்ஷன் ஆனார் &lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி...சீக்கரம்..." என்றார் தங்க்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... ஆ... கண்டுபிடிச்சுட்டேன்... " என்றார் ரங்க்ஸ். பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா பாத்துக்கோங்களேன்&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க சொல்லுங்க... " என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும் &lt;br /&gt;&lt;br /&gt;"அது... நீ கம்மல் போட்டு இருக்க" என ரங்கமணி பெருமையாய் கூறவும் &lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன இதுக்கு முன்ன கமண்டலமா போட்டிருதேன்" என தங்கமணி முறைக்க &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லம்மா... வேற மாதிரி தானே போட்டு இருப்ப" என ரங்க்ஸ் தப்பிக்க பார்த்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இல்ல... நான் சொன்ன மாற்றம் வேற...கண்டுபிடிங்க" என்றார் தங்கமணி விடுவென என &lt;br /&gt;&lt;br /&gt;"அதில்லையா... ஹும்... வேற என்ன...?" என மீண்டும் வசீகரன் ஆனார் ரங்க்ஸ் &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நேரம் யோசித்தவர் "அடப்பாவமே...உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ டீப்பா பாக்கலையே தங்கம்...எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்..." என ரங்கமணி பாவமாய் பார்க்க &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி "சரி விடுங்க... உங்களுக்கு இதெல்லாம் வராது" என எழுந்து போய் விட்டார் &lt;br /&gt;&lt;br /&gt;"அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்" னு ரெம்ப ஹாப்பி ஆனார் ரங்கமணி, பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா...!!!)&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி "ஏங்க... கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே..."என கேள்வியை முடிக்கும் முன் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா...நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே... &amp;nbsp;என்ன அழகு இல்லையா தங்கம்" என முகம் எல்லாம் பூரிக்க கேட்டார் ரங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி "ஆமா ஆமா... அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க" என வலை விரித்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் தங்கம்... அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்" என தங்கமணி எதிர்பார்த்தது போல் வலையில் விழுந்தார் ரங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?" என தங்கமணி குழியை ஆழமாய் தோண்ட &lt;br /&gt;&lt;br /&gt;தன் அபிமான நடிகை பற்றி மனைவி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான ரங்கமணி "என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா... நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்... ப்ளாக் பேன்ட் ... நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ஆமா...சூப்பர்... அது சரி... அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?" &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ... கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார் டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு...நடுல கூட ஒரு ஸ்டோன் கூட இருந்ததே, நீ பாக்கலையா" என சிலாகித்தார் ரங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கணம் தங்கமணி "நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்" என கண்ணை கசக்க, அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தார் ரங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயயோ...என்னாச்சு தங்கம்" என ரங்கமணி பதற &lt;br /&gt;&lt;br /&gt;"யாரோ ஒரு நடிகை... அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்... அந்த சிறுக்கி... அவ கம்மல், டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து ஒரு மணி நேரம் கழிச்சு கூட... உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்... எப்பவும் வட்ட பொட்டு வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு ஆசையா கேட்டா... ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல...நான் போறேன்... எங்க அம்மா வீட்டுக்கே போறேன்" என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே உள்அறைக்குள் சென்றார் &lt;br /&gt;&lt;br /&gt;ரங்கமணி என்ன செஞ்சார்னு நான் சொல்லி தான் தெரியணுமா... வழக்கம்&amp;nbsp;போல&amp;nbsp;"சொந்த செலவுல&amp;nbsp;சூனியம்&amp;nbsp;வெச்சுக்கிட்டனே"னு பீலிங்ல இருக்கார்... ஹையோ ஹையோ...:)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;நிரந்தர பின் குறிப்பு:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-))) &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF"&gt;&lt;span style="color: #990000;"&gt;தங்கமணி ரங்கமணியின் எல்லா கலாட்டாக்களையும் படிக்க... இங்கே கிளிக்கவும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-8705421312756713239?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/8705421312756713239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/11/blog-post_18.html#comment-form' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/8705421312756713239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/8705421312756713239'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/11/blog-post_18.html' title='ரங்கமணிக்கு வந்த சோதனை... (தங்கமணி ரங்கமணி சீரிஸ்..:)))'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-Uchtg7Alq9M/TXHkeCdRGSI/AAAAAAAAAWY/qYScUf5OYjI/s72-c/rangamanikku+vandha+sodhanai.jpg' height='72' width='72'/><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-4034892608580948308</id><published>2011-11-10T13:04:00.000-05:00</published><updated>2011-11-10T13:04:21.245-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-Ui3jL1Q2vug/TrwC1i84oqI/AAAAAAAAAdw/hxP8t5kyLYI/s1600/aval+appadi+onrum+alagillai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ida="true" src="http://3.bp.blogspot.com/-Ui3jL1Q2vug/TrwC1i84oqI/AAAAAAAAAdw/hxP8t5kyLYI/s1600/aval+appadi+onrum+alagillai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அவள நான் மொதல் மொதலா பாத்தது ஒரு இலையுதிர் காலத்துல... 2009ம் வருஷம்னு நினைக்கிறேன்... எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு... அது ஒரு திங்கக்கிழமை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;பாத்த மொதல் நாளே என்னமோ ஒரு ஈர்ப்பு... அவ அப்படி ஒண்ணும் அழகில்லனு தோணினாலும் என்னமோ அடிக்கடி பாத்தேன்.. அவள பாக்காம போனா என்னமோ ஏதோ விட்டுப்போன ஒரு உணர்வு வர்ற அளவுக்கு ஒட்டுதல் உருவாச்சு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;என்னை சுத்தி இருந்தவங்க அப்பவே எச்சரிச்சாங்க... "வேண்டாம், இது நல்லதுக்கில்ல, அவ சரியில்ல, ஒத்துவராது"னு எவ்வளவோ சொன்னாங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஆனா, யார் பேச்சையும் கேக்கற மனநிலைல நான் அப்ப இருக்கல. "பட்டாதான் உனக்கு புத்தி வரும்"னு நட்புகளும் உறவுகளும் தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;உண்மைய சொல்லணும்னா இவள விட அழகான எத்தனையோ பேரை பாத்த போது கூட தோன்றாத ஒரு உணர்வு இவகிட்ட தோணினதுக்கு என்ன காரணம்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஆரம்பத்துல ரெம்ப நல்லவளா இருந்தவ, கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சா. சிரிப்பு விளையாட்டுனு இருந்தது மாறி வேளைக்கு ஒரு சண்டையும் பொழுதுக்கு ஒரு போராட்டமும்னு நிலைமை மாறுச்சு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அப்பவாச்சும் நான் சுதாரிச்சு விலகி இருக்கணும். விதி வேற மாதிரி இருக்கறப்ப எப்படி விடும் சொல்லுங்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;எல்லாம் சரியா போச்சு, இனி சுபம்னு நினைக்கற நேரத்துல புதுசா ஒரு பிரச்சனை வரும். மறுபடி மறுபடி இதே நிலைமை. இதுக்கு என்ன தான் முடிவுனு மனசு வெறுத்து போச்சு. ஆனாலும் விட முடியல &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, ரெண்டு வருஷம் இப்படியே போச்சு. கோபம் வராத எனக்கே கோவம் வந்தது, பொறுமையான எனக்கே பொறுமை போனது. பொறுத்தது போதும் பொங்கி எழுனு தோணின மனதை கட்டுப்படுத்தினேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஒரு வழியா முடிவுக்கு வந்தது. அந்த நாள்... போன வெள்ளிக்கிழமை, நவம்பர் நாலாம் தேதி, பறவைகள் எல்லாம் கூட்டில் அடங்கிய நேரம். சூரியன் விடைபெற்று வேறு ஊருக்கு விடியல் தர புறப்பட்ட நேரம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : பில்ட் அப் போதும் விசயத்த சொல்லு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : அப்பவே பிரகாஷ் படிச்சு படிச்சு சொன்னான் இந்த பொண்ணு கேக்கலியே &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : என்ன சொன்னான்? யாரு பிரகாஷ்? என்ன படிச்சான்? பி.எ'வா இல்ல பி.காம்'ஆ?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : யாருக்காக இல்லைனாலும் உயிரா இருந்த பிரெண்ட் அவளுக்காக யோசிச்சுருக்கணும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : என்ன யோசிக்கணும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : தப்பு மேல தப்பு, சதி மேல சதி, இப்ப எங்க போய் நிக்குது பாருங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : எங்க நிக்குது? தெருமுனைலையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : என்ன தான் சொன்னாலும் அவ பிரகாஷ்'க்காக தானே எல்லாமும் செஞ்சா... அதை நெனச்சா பாவமா தான் இருக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : என்ன செஞ்சா? சொல்லு நாங்களும் பாவப்படணுமா கோவப்படணுமா&lt;span style="color: purple;"&gt;னு&lt;/span&gt; சொல்றோம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : மகா மேலயும் தப்பிருக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : என்ன தப்பு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : அந்த தோப்பியாஸ் எவ்ளோ மோசமானவனா இருந்தாலும் ராணிக்காக இவ்ளோ செஞ்சான்...ச்சே... இப்படி கொன்னுட்டாளே &lt;/span&gt;&lt;span style="color: purple;"&gt;ராணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : ஏய் அப்பாவி... இங்க என்ன சிவகார்த்திகேயனோட "மாத்தி யோசி" கேம் நடக்குதா? கேக்கற கேள்விக்கு சம்மந்தமில்லாம லூசு மாதிரி ஒளரிட்டு இருக்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : என்னை பாத்தா லூசு மாதிரி இருக்கா? (என அப்பாவி முறைக்க)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : பாத்தா அப்படி தெரில...ஆனா... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : வேண்டாம் மைண்ட்வாய்ஸ்... நானே டென்ஷன்ல இருக்கேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வைஸ் : ஆரம்பத்துல என்னமோ "அவள நான் மொதல் மொதலா பாத்தது ஒரு இலையுதிர் காலத்துல"னு கவித்துவமா ஆரம்பிச்சத பாத்து ஏதோ கதையோ&lt;span style="color: purple;"&gt;னு&lt;/span&gt; வந்தேன்... ஆனா... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;அப்பாவி : என்ன புரியலையா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: purple;"&gt;மைண்ட்வாய்ஸ் : என்னிக்கி நீ புரியற மாதிரி பேசி இருக்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அப்பாவி : சரி விடு, நேரா விசயத்துக்கு வரேன். வேற ஒண்ணுமில்லை. தெரியாத்தனமா ஒரு சீரியல் பாக்க ஆரம்பிச்சு இப்படி ஆய்ட்டேன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;பொதுவா நான் இந்த சீரியல் எல்லாம் பாக்கவே மாட்டேன், 2009ல எங்க மாமனார் மாமியார் கனடா வந்திருந்தப்ப அவங்களுக்காக விஜய் டிவி கனக்ட் பண்ணி இருந்தோம், அப்ப ஒரு நாள் தெரியாத்தனமா இதை பாத்து சிக்கிட்டேன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அதுக்கப்புறம் ஏதோ திருட்டுத்தனம் பண்ற மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு பாத்தேன், காரணம் என்னனா, என்னமோ தெரியல நான் இதை பாத்தாலே எங்க வீட்ல ஒருத்தருக்கு ப்ளட் பிரசர் ஏறிடும். "மக்குராணி ஆரம்பிச்சுருச்சா?"னு மொறைப்பார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;இந்த சீரியல் பேரு "மகராணி", அதை தான் அவர் செல்லமா(!) மக்குராணினு சொல்லுவார்...:) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;எனக்கு இதுல வர்ற ஹீரோயன் சுஜிதாவை குழந்தை நட்சத்திரமா "பூவிழி வாசலிலே"ல இருந்தே பிடிக்கும். அதான் ஆர்வமா பாத்தேன். கதை பெருசா ஒண்ணுமில்ல... &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அனாதை ஆசிரமத்துல வளர்ற ரெண்டு பொண்ணுங்க, ஒருத்தி மகா ஒருத்தி ராணி. மகா ரெம்ப நல்லவ, பொறுமையில் பூமாதேவி, கலியுக கர்ணி (கர்ணனின் பெண் பால்), எவ்ளோ அடிச்சாலும் தாங்குவா, மொத்தத்துல ரெம்ம்ம்ம்பப நல்லவ, ஒரே வார்த்தைல சொல்லணும்னா என்னை மாதிரி அப்பாவி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;சரி சரி.. நோ டென்சன்... பேச்சு பேச்சாதான் இருக்கணும்...:))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஆனா இந்த ராணி இருக்காளே சரியான சுயநலவாதி, தனக்கு ஒண்ணு வேணும்னா யாரை வேணாலும் என்ன வேணாலும் செய்வா. அப்படி ஒரு கேரக்டர், இந்த மைண்ட்வாய்ஸ் மாதிரினு வெச்சுக்கோங்களேன்...:)&lt;/span&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மைண்ட்வாய்ஸ் : உண்மையை உலகறியும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அப்பாவி :&amp;nbsp; இப்படி இருக்கறப்ப மகாவோட பெத்தவங்க பெரிய பணக்காரங்கனு தெரிஞ்சு, தான் தான் அவங்க பொண்ணுன்னு பொய் சொல்லி அவங்க கூட போய்டுவா ராணி. மிச்ச கதை என்னனு உங்களுக்கே புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஆமா, இவங்க ரெண்டு பேருக்கு நடுல நடக்கற உரிமை போராட்டம் தான் ரெண்டு வருஷம் ஓடுச்சு. இதுல பெரிய கொடுமை என்னனா மூணு மாசத்துக்கு ஒருக்கா முடியற மாதிரி வரும், டபால்னு ஒரு வில்லன் வருவான், இன்னும் மூணு மாசம் இழுப்பாங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அப்புறம் அந்த வில்லன் செத்து போவான், அவன யார் கொன்னாங்கன்னு ஒரு மூணு மாசம் விசாரணை, அப்புறம் ஒரு வழியா யாருன்னு கண்டுபுடிச்சதும் அந்த குற்றவாளி தலைமறைவு. அப்புறம் அவங்கள கண்டுபிடிக்க இன்னொரு மூணு மாசம். நிஜத்துல கூட கண்டுபிடிக்க இவ்ளோ நாள் ஆகுமான்னு தெரில &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;அப்புறம் இன்னொரு ஆளை யாரோ கொலை செய்ய, அப்புறம் விசாரணை, அதுக்கு பழிவாங்கல்னு சிந்துபாத் ரேஞ்சுக்கு இழுத்துட்டு போச்சு. இப்படியே ஒரு ஒருத்தரா கொன்னு, கடைசீல பாத்தா சீரியல் ஆரம்பிச்சப்ப இருந்த பாதி கேரக்டர்ஸ் கடைசீல உசுரோட இல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஆனா ஒரு விஷயம் சொல்லியே ஆகணும், இதுல "ராணி"னு அந்த வில்லி கேரக்டர் பண்ணின பொண்ணுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. நிஜமா ரெம்ப நல்லா நடிச்சது. பொதுவா நெகடிவ் கேரக்டர்ஸ் மனசுல பதியாது. பட் ஷி இஸ் குட் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;இதுல அடிக்கடி வந்து எனக்கே மனப்பாடம் ஆன டயலாக் "இந்த விஷயம் மகாவுக்கு இப்ப தெரியக் கூடாது... ஏன்னா..." அப்படின்னு பயங்கர பில்ட் அப் குடுத்துட்டு "தொடரும்.." போட்டுடுவான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: black;"&gt;ஒரு நாள் பக்கத்துல உக்காந்து பேப்பர் படிச்சுட்டு இருந்த ரங்க்ஸ் கடுப்பாகி "மிச்ச டைலாக் நான் சொல்றேன். இந்த விஷயம் மகாவுக்கு இப்ப தெரியக்கூடாது.... ஏன்னா, தெரிஞ்சா இன்னைக்கே சீரியல் முடிஞ்சு போயிரும்... அப்புறம் இன்னும் ரெண்டு வருஷம் எப்படி உயிர வாங்கறது. இதுக்கு உன் ஜில்லு கதையே பெட்டர்"னு பல்பு கொடுத்துட்டு போய்ட்டார் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;என்னமோ போங்க... ஊர்ல பத்து பதினஞ்சு சீரியல் பாக்கரவன்லாம் சந்தோசமா இருக்கான், இந்த ஒரு சீரியல் பாத்துட்டு நான் பட்ட பாடு இருக்கே... அய்யயயயயயயோ...:))))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #990000;"&gt;மோரல் ஆப் தி ஸ்டோரி:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;தயவு செஞ்சு யாரும் சீரியல் பாக்காதீங்க. அப்படி பாக்கறதா இருந்தாலும் வீட்ல யாரும் இல்லாத நேரம் பாருங்க, அட்லீஸ்ட் பலப் வாங்காமயாச்சும் தப்பிக்கலாம்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;மேல இருக்கற அந்த படத்துக்கும் நீ எழுதினதுக்கும்&lt;/strong&gt; &lt;strong&gt;என்ன சம்மந்தம் அம்மணினு நீங்க கேக்கலாம். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;strong&gt;சொல்றேன், ஒரு சம்மந்தமும் இல்ல, சும்மானாச்சிக்கு பில்ட் அப் பண்ணி உங்கள&amp;nbsp;கன்பியூஸ் பண்றதுக்கு போட்டது...&amp;nbsp;:)))&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;மைண்ட்வாய்ஸ் : மத்ததெல்லாம் கூட நான் ஜெலுசில் போட்டு ஜீரணிச்சுகுவேன், ஆனா கடைசீல சொன்னியே ஒண்ணு.... கன்பியூஸ் பண்றதுக்கு படம் போட்டேன்னு.....என்னா ஒரு வில்லத்தனம்... அவ்வ்வ்வவ்... அந்த சீரியல் டைரக்டர் இதை படிச்சாரு, அடுத்த சீரியல்ல உனக்கு வில்லி கேரக்டர் நிச்சியம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-4034892608580948308?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/4034892608580948308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/4034892608580948308'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/4034892608580948308'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/11/blog-post.html' title='அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Ui3jL1Q2vug/TrwC1i84oqI/AAAAAAAAAdw/hxP8t5kyLYI/s72-c/aval+appadi+onrum+alagillai.jpg' height='72' width='72'/><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-7244509073715787899</id><published>2011-10-21T10:08:00.000-04:00</published><updated>2011-10-21T10:08:15.891-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>திரிசங்கு சொர்க்கம்...(சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qAdnqQLESgs/TQ2nNgv1ozI/AAAAAAAAATA/T7eaHVs1RB8/s1600/Thirisangu+sorkam+story+pic.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" n4="true" src="http://4.bp.blogspot.com/_qAdnqQLESgs/TQ2nNgv1ozI/AAAAAAAAATA/T7eaHVs1RB8/s1600/Thirisangu+sorkam+story+pic.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடி இந்த நேரத்துல போன் பண்ற...?" என பதட்டமாய் கேட்ட கணவனின் அக்கறையில் மனம் நெகிழ &lt;br /&gt;&lt;br /&gt;"ம்...ஒண்ணில்ல....சும்மா தான்" என்றாள் வைஷ்ணவி&lt;br /&gt;&lt;br /&gt;"நெஜமா சொல்லு, இஸ் எவரிதிங் ஆல்ரைட்?"என இன்னும் முழுதும் சமாதானமாகாத குரலில் கேட்டான் ஸ்ரீதர்&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்லப்பா...சும்மாதான் கூப்டேன்..." என்றாள் அழுத்தமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப சரி... அம்மு தூங்கிட்டாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இன்னும் தூங்கலையா செல்லம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"நடுராத்திரில போன்ல கொஞ்சுங்க...ஹும்" என அவள் சலித்துக் கொள்ள &lt;br /&gt;&lt;br /&gt;"நடுராத்ரில நேர்ல கொஞ்சவும் நான் ரெடி... நீ தான் ஒம்பது மணிக்கே சாமி ஆடுவியே.." என ஸ்ரீதர் சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்..."என அசுவாரசியமாய் சலித்தவள் "எப்ப வரீங்க?" என்றாள் சன்ன குரலில் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா... மழை கொட்ட போகுது இன்னிக்கி" என்றான் கேலியாய் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... பொண்டாட்டி புள்ளைய தனியா விட்டுட்டு வாரத்துல நாலு நாள் வெளியூர்ல ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்னு போயிடறமே... எப்படா வியாழக்கிழமை சாயங்காலம் வரும்னு எப்பவும் நான் தான் காத்துட்டு இருப்பேன்... இன்னிக்கென்ன மேடம் விசாரணை" என கேலி செய்ய &lt;br /&gt;&lt;br /&gt;"ஓ...அப்போ எனக்கு வருத்தமே இல்லைன்னு சொல்றீங்களா?" என்றாள் ஊடலாய்&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லம்மா... அதான் திங்கக்கிழமை காலைல கெளம்பறப்ப கண்ண கசக்குவியே... எனக்கு தெரியாதா... ஆனா இப்படி நடுவுல எல்லாம் எப்ப வருவீங்கன்னு கேக்க மாட்டியே அதான் கேட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா கேட்டேன்..." என்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் நெஜமா சொல்லு...ஒடம்புக்கு எதுனா சரி இல்லையா?" என கரிசனையாய்&amp;nbsp;ஸ்ரீதர்&amp;nbsp;கேட்க தனிமையின் வெறுமையில் வைஷ்ணவியின் கண்கள் நிறைந்தது &lt;br /&gt;&lt;br /&gt;அவளிடமிருந்து பதில் வராமல் போக "வைஷு...என்னடா?" என பதறினான் ஸ்ரீதர் &lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இல்லப்பா... என்னமோ... இன்னிக்கி..." என மௌனமானாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்..என்னாச்சு? மூட் அவுட்டா? ஆபீஸ்ல எதுனா டென்சனா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா... கொஞ்சம்&amp;nbsp;முன்னாடி ஊருக்கு பேசினேன்.. அக்கா அண்ணா எல்லாரும் அம்மா வீட்டுக்கு வந்து இருந்தாங்க...&amp;nbsp;அங்க&amp;nbsp;&amp;nbsp;இப்பவே தீபாவளி கொண்டாட்டம்&amp;nbsp; ஆரம்பிச்சாச்சு. அண்ணா பசங்க அக்கா பசங்க எல்லாம் பட்டாசு புது டிரஸ் ஸ்வீட்ஸ்னு ஏக ரகளையா இருந்தது போன்ல கேக்கவே.... ப்ச்... நான் மட்டும் இங்க தனியா" என வேதனையுடன் கூற &lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா இது? கல்யாணம் ஆகி பத்து வருசமா அமெரிக்கால தானே இருக்கோம்... புதுசா பொலம்பினா எப்படி கண்ணம்மா?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னமோப்பா... சில நேரம் ரெம்ப எரிச்சலா இருக்கு... பேசாம ஊருக்கே போய்டலாம்னு தோணுது... என்ன தான் இருந்தாலும் எல்லாரோடவும் சேந்து இருக்கற லைப்ல இருக்கற சந்தோஷம் இந்த டாலர்லயும் US வாழ்க்கை பந்தாலையும் இருக்கா சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சொல்றது சரி தான் வைஷும்மா... ஆனா என்ன செய்ய?&amp;nbsp;நாம&amp;nbsp;போன&amp;nbsp; வாட்டி&amp;nbsp;ஊருக்கு&amp;nbsp;லீவுக்கு போனப்ப, நம்ம அம்மு&amp;nbsp;பாதி நாள் சளி காய்ச்சல்னு அவதிபட்டது பாத்து எப்படா இங்க வந்து சேருவோம்னு நீ தான சொன்ன"&lt;br /&gt;&lt;br /&gt;"வாஸ்துவம் தான்... அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு, இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு...என்னப்பா&amp;nbsp;வாழ்க்கை இது?"&lt;br /&gt;&lt;br /&gt;"கரெக்ட் தான் வைஷுமா... இங்கயும் முழுசா மனசு ஓட்டரதில்ல... அங்கயும் சௌகரியம் சரிப்படரதில்ல. இங்க வாழற நம்ம மக்கள் பலபேருக்கு உள்ள நிலை தான் இது... திரிசங்கு சொர்க்கம்..." &lt;br /&gt;&lt;br /&gt;"இது ஊர்ல இருக்கறவங்களுக்கு புரியரதில்லையேங்க... உனக்கென்னமா ஜாலிங்கறாங்க எங்க அண்ணி&amp;nbsp;போன் பேசினப்ப"&lt;br /&gt;&lt;br /&gt;"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்றான்&amp;nbsp;ஸ்ரீதர்&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அய்யா இன்னிக்கி ஒரே பழமொழியா கொட்டறீங்க?" என வைஷ்ணவி&amp;nbsp;கேலியாய் கேட்க, மனைவியின் மனம் சற்று தெளிவானதை உணர்ந்து தானும் பேச்சை மாற்றும் எண்ணத்துடன் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... எல்லாம் என் வீட்டுக்காரி ட்ரைனிங் தான்" என்றான் ஸ்ரீதர் கேலியாய்&lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ... அப்படியா சார்... உங்க வீட்டுக்காரி பாவம் வழி மேல விழி வெச்சு காத்துட்டு இருக்காளாம்... நீங்க ஜாலியா லாஸ் வேகஸ்ல காஸினோ லைப் என்ஜாய் பண்றதா கேள்வி" என்றாள் அவளும்&amp;nbsp;விடாமல்&lt;br /&gt;&lt;br /&gt;"அடிப்பாவி, இப்படி வேற ஒரு நெனப்பா உனக்கு... லாஸ் வேகஸ் என்ன, சொர்க்கமாவே இருந்தாலும் நீ இல்லாத இடம் எனக்கு நரகம் தான் வைஷும்மா" என கணவன் உணர்ச்சி வயப்பட, மனமுருகியது வைஷ்ணவிக்கு &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அன்பு தானே பத்து வருடமாய் பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் விட்டு பிரிந்திருக்க பலம் தரும் சஞ்சீவி என தோன்றியது&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி வீட்டின் செல்ல கடைகுட்டியாய் இளவரசியாய் வலம் வந்தவள் இப்படி நாடு விட்டு நாடு வந்து ஒற்றையாய் சமாளித்தது ஸ்ரீதரின் அன்பால் மட்டுமே சாத்தியமானது என்பதில் சந்தேகமில்லை &lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் மற்ற சொந்தங்களுடன் இருந்தால் கூட இந்த நெருக்கம் சாத்தியம் ஆகி இருக்காதோ என பலமுறை தோன்றியதுண்டு அவளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு எனக்கு நீ உனக்கு நான் என வாழும் வாழ்வில் தான் இந்த சரணாகதி ஆனதோ மனம் என தனக்கு தானே நினைப்பாள் வைஷ்ணவி&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பைத்தியகாரத்தனமான எண்ண ஓட்டம் இது என எண்ணி கொள்வாள்&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பேச்சே காணோம்?" என ஸ்ரீதரின் குரலில் கலைந்தவள் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... என்ன செய்ய? ராமனனுள்ள இடமே சீதைக்கு அயோத்தி போல உங்களுக்கு கிளையன்ட் உள்ள இடமே ஆபீஸ்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா... நீ ஆரம்பிச்சுட்டியா இப்ப பழமொழி"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... " என மீண்டும் அமைதியானாள் &lt;br /&gt;&lt;br /&gt;மனைவியின் அமைதியில் அவள் மனம் புரிந்தவனாய் "என்னடா? மறுபடியும் டல் ஆய்ட்ட" எனவும் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... நீங்க வீட்டுல இருந்தாலும் பரவால்ல... வாரத்துல நாலு நாள் எஸ்கேப் ஆய்டறீங்க...&amp;nbsp;அதான்பா இன்னும் ஹோம் சிக் ஆய்டுது... போதாகுறைக்கு அம்மு&amp;nbsp;வேற&amp;nbsp;அடிக்கடி&amp;nbsp;டாடி&amp;nbsp;வேணும்னு&amp;nbsp;ரகளை ஆரம்பிச்சுடுறா"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு மட்டும் ஆசையா சொல்லு... இந்த ஐ.டி பொழப்புல இதான்... comes with the package baby"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்..." &lt;br /&gt;&lt;br /&gt;"சரி நீ போய் தூங்கு... காலைல நீ ஆபீஸ் போகணுமே" என பேச்சை மாற்றினான் &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க தூங்கலையா இன்னும்? டைம் ஆச்சே"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க இப்பதான் மணி எட்டு லாஸ் வேகஸ்ல... உனக்கு தான் டெட்ராய்ட்ல பதினொன்னு... என்ன டைமிங் difference மறந்து போச்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ...ஆமால்ல மறந்துட்டேன் சட்டுன்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா...வயசானா இப்படி தான் மறந்து போகும்" என ஸ்ரீதர் கேலி செய்ய &lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா...அங்க மட்டும் என்ன பதினாறா இன்னும்?" என சிரித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;"பின்ன? இன்னிக்கி கூட கிளையன்ட் சைட்ல ஒரு வெள்ளைக்கார அம்மணி you're so handsomeனுச்சு you know?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா? அப்ப அவகிட்டயே போய் பேசுங்க...பை" என வைஷ்ணவி பொய் கோபம் காட்ட &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் ஏய்.. என்னடி? நீ சொன்னதுக்கு தானே பதில் சொன்னேன்.. என்ன இருந்தாலும் உன் அழகு வருமா சொல்லு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐஸ் வெச்சது போதும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே ச்சே...உண்மைய சொன்னா ஐஸா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே...நான் போய் தூங்கறேன்ப்பா" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே குட்நைட்...ஸ்வீட் ட்ரீம்ஸ் ஆப் மீ" என ஸ்ரீதர்&amp;nbsp;கூற&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே ஒகே பை..."&lt;br /&gt;&lt;br /&gt;"பை"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் "ஒரு நிமிஷம்" என வைஷ்ணவி&amp;nbsp;நிறுத்த &lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அவ எப்படி இருப்பா?" என்ற&amp;nbsp;வைஷ்ணவியின்&amp;nbsp;குரலில்&amp;nbsp;பெண்மைக்கே உரிய உரிமையான கோபம்&amp;nbsp;கலந்திருக்க&lt;br /&gt;&lt;br /&gt;"எவ?" என்றான் ஸ்ரீதர் புரிந்தும் புரியாதவனாய்&lt;br /&gt;&lt;br /&gt;"அதான் அந்த வெள்ளக்காரி"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா..." என அவன் நிறுத்தாமல் சிரிக்க, அவன் கேலியாய் சிரிப்பதை புரிந்தும் வேண்டுமென்றே &lt;br /&gt;&lt;br /&gt;"அமாவாசை வருதில்ல, கெளம்பிடுச்சா? சரி&amp;nbsp;நான் வெக்கறேன் பை" என்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஐ லவ் யு வைஷு" என்றான் ஸ்ரீதர் தனிச்சையாய், இந்த உரிமையான&amp;nbsp; கோபத்தையும்&amp;nbsp;நான் காதலிக்கிறேன்&amp;nbsp;என பறைசாற்றுவது போல்&lt;br /&gt;&lt;br /&gt;"லவ் யு...பை" என தொலைபேசியை அதனிடத்தில் வைத்தாள் வைஷ்ணவி&lt;br /&gt;&lt;br /&gt;கணவனிடம் பேசி சிரித்ததில் மனம் சற்று தெளிவுற்ற போதும், இந்த திரிசங்கு சொர்க்க நிலை இன்னும் எத்தனை நாளைக்கோ என யோசனையுடன் கண்ணயர்ந்தாள் வைஷ்ணவி &lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-7244509073715787899?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/7244509073715787899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/10/blog-post_21.html#comment-form' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/7244509073715787899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/7244509073715787899'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/10/blog-post_21.html' title='திரிசங்கு சொர்க்கம்...(சிறுகதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qAdnqQLESgs/TQ2nNgv1ozI/AAAAAAAAATA/T7eaHVs1RB8/s72-c/Thirisangu+sorkam+story+pic.jpg' height='72' width='72'/><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-1534647173788099332</id><published>2011-10-11T16:15:00.000-04:00</published><updated>2011-10-11T16:15:52.682-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>உன்னாலே உன்னாலே... (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7mj5IbchiPU/ToN8VPO-NfI/AAAAAAAAAcs/hCBhSsXXqdg/s1600/unnale.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" kca="true" src="http://4.bp.blogspot.com/-7mj5IbchiPU/ToN8VPO-NfI/AAAAAAAAAcs/hCBhSsXXqdg/s320/unnale.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"என்ன இது?" &lt;br /&gt;&lt;br /&gt;"எது?" &lt;br /&gt;&lt;br /&gt;"இதான்" &lt;br /&gt;&lt;br /&gt;"தண்ணி" &lt;br /&gt;&lt;br /&gt;"அதான் ஏன் கீழ சிந்தியிருக்கு?" &lt;br /&gt;&lt;br /&gt;"கை கழுவினேனா அ...." &lt;br /&gt;&lt;br /&gt;"கை கழுவினா டவல் யூஸ் பண்ணுங்க&amp;nbsp;இப்படி கைய ஓதராதீங்கனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்" &lt;br /&gt;&lt;br /&gt;"எத்தன வாட்டி சொல்லி இருக்க? சாரிம்மா கவுன்ட் பண்ணல"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை பாத்தா எப்படி இருக்கு உங்களுக்கு?" &lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம்... சொன்னா திட்டுவ" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க... இன்னிக்கி கோயிலுக்கு போலாமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்? திடீர்னு?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்டவா... எதுக்கு எடுத்தாலும் ஏன் ஏன் ஏன்... பதில் சொல்லி எனக்கு சலிச்சு போச்சு... ஒரு நாளாச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க... திருப்பி கேள்வி கேக்காதீங்க ப்ளீஸ்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் எதற்கு எப்படினு கேள்வி கேட்டா தான் பிரைன் நல்லா ஷார்ப் ஆகும்னு யாரோ ஒரு பெரிய மனுஷன் சொல்லி இருக்கார் தெரியுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"அந்த கவலை பிரைன் இருக்கறவங்களுக்கு தானே வரணும்" &lt;br /&gt;&lt;br /&gt;"கரெக்ட்... அது இருந்துருந்தா உன்கிட்ட சிக்கி இருப்பனா" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;&lt;br /&gt;"பதினஞ்சு நாள்... தனியா சமாளிச்சுக்குவியா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்" &lt;br /&gt;&lt;br /&gt;"நேரத்தோட வீட்டுக்கு வா? இப்ப சாயங்காலமானா மழை வேற வந்துருது" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்" &lt;br /&gt;&lt;br /&gt;"தூங்கறப்ப பக்கத்துல போன் வெச்சுக்கோ" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒழுங்கா சாப்பிடு... கேக்கறது ஆள் இல்லைனு ஏமாத்தாத" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்... ஏன் உம்முன்னு இருக்க?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்ல" &lt;br /&gt;&lt;br /&gt;அவள் முகத்தை உயர்த்தி பார்த்தவன், "இதுக்கு தான் சொன்னேன்... உனக்கும் லீவ் கிடைக்கறப்ப ஊருக்கு போலாம்னு" &lt;br /&gt;&lt;br /&gt;"அந்த கடன்காரன் தான் லீவ் குடுக்கமாட்டேங்கரானே" என்றாள் எரிச்சலாய் &lt;br /&gt;&lt;br /&gt;"கடன்காரன் கடன் தான் குடுப்பான், லீவ் கூடவா குடுப்பான்" என கேலியாய் அவள் மனதை திசை திருப்ப முயன்றான் &lt;br /&gt;&lt;br /&gt;"ஜோக்கா, ஈ... சிரிச்சுட்டேன் போதுமா?" என்றாள் சற்றே கோபமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"சிரிச்சியா... மொதலே சொல்லிடு... பயமா இருக்கில்ல" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;*********************************** &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த அமைதி தாங்க முடியாதது போல் தோன்ற, வேகமாய் சென்று ரேடியோவை உயிர்பித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;உடை மாற்றி சமையல் அறைக்குள் வர, ஒரு தூசு கூட இல்லாத தரை அவளுக்கு ஏனோ உறுத்தியது &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிசப்த நொடியில் கேட்ட டெலிபோன் மணி சத்தத்தில் தூக்கி வாரி போட நிமிர்ந்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ" &lt;br /&gt;&lt;br /&gt;"நான் தான்... என்ன பண்ணிட்டு&amp;nbsp;இருக்க?" &lt;br /&gt;&lt;br /&gt;"......." அவன் குரல் கேட்டதும் கண்ணில் நீர் துளிர்க்க அமைதியாய் நின்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ... ஹலோ" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்" &lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்ல" என்றவளின் குரல் காட்டி கொடுத்தது &lt;br /&gt;&lt;br /&gt;"தனியா போர் அடிக்குதா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வாரம் ஓடி போச்சு... இன்னும் ஒரே வாரம்... வந்தர்றேன், சரியா?" &lt;br /&gt;&lt;br /&gt;"ம்" &lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் பேசியபின் "சரிடா... நான் வெக்கறேன்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்?" &lt;br /&gt;&lt;br /&gt;"எப்பவும் நான் தான் ஏன் ஏன்னு கேள்வி கேப்பேன்... இன்னைக்கி நீ கேக்கற" என அவன் சிரிக்க, அவள் மௌனமானாள் &lt;br /&gt;&lt;br /&gt;போனை வைத்ததும் அவள்&amp;nbsp;தனக்கு தானே செய்து கொண்ட முதல் சங்கல்பம் "இனிமே அவர்கூட சண்டையே போடக்கூடாது" என்பது தான்&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு உணவருந்தி&amp;nbsp;கை கழுவிய பின், பேப்பர்&amp;nbsp;டவல்&amp;nbsp;நோக்கி&amp;nbsp;நீண்ட கையை பின்னுக்கு&amp;nbsp;இழுத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டுமென்றே&amp;nbsp;தரையில் நீர்&amp;nbsp;படும் படி&amp;nbsp;கையை உதறியவள், தனக்குள் மெல்ல சிரித்து கொண்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க இது? ஈர துண்டை அப்படியே மத்த துணிக கூட போட்டு வெச்சுருக்கீங்க?" &lt;br /&gt;&lt;br /&gt;"...... " மௌனமாய் அவளை பார்த்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பார்வ?" &lt;br /&gt;&lt;br /&gt;"...... "&amp;nbsp;பதில் கூறாமல் முறுவலித்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு... இன்னும் சூட்கேஸ் எடுத்து உள்ள வெச்ச பாடா காணோம்" &lt;br /&gt;&lt;br /&gt;"...... " சிரிப்புடன் அருகில் வந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சிரிப்பு இப்போ? நான் என்ன ஜோக்கா அடிச்சேன்?" &lt;br /&gt;&lt;br /&gt;"Now I know...Why I missed you so much?" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள். பின் அவளும் சிரித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(தொடரும்... சிரிப்பும் முறைப்பும்... பின் சிரிப்பும்...:)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-1534647173788099332?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/1534647173788099332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1534647173788099332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/1534647173788099332'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/10/blog-post.html' title='உன்னாலே உன்னாலே... (சிறுகதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-7mj5IbchiPU/ToN8VPO-NfI/AAAAAAAAAcs/hCBhSsXXqdg/s72-c/unnale.jpg' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-2802997311156853952</id><published>2011-09-27T16:16:00.001-04:00</published><updated>2011-09-27T16:31:57.430-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>பொறந்த நாள் வாழ்த்துக்கள்... (To a Best Friend)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;1&lt;br /&gt;விசயம்ஏதும் தெரியலன்னா &lt;br /&gt;விசுக்குனு உன்னகேப்பேன்&lt;br /&gt;ஒருநிமிசமும் சுணங்காம &lt;br /&gt;ஒடனேதான் சொல்லிடுவ&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;நெனச்சத பட்டுனஓடைக்க &lt;br /&gt;நாலும்தான் பகிர்ந்துகொள்ள &lt;br /&gt;உள்ளசொமைய எறக்கிவெக்க &lt;br /&gt;உத்ததொணையா நீயிருக்க&lt;br /&gt;&lt;br /&gt;3 &lt;br /&gt;வழிதெரியாம நான்முழிக்க &lt;br /&gt;வாழ்க்கதொண கைவிரிச்சும் &lt;br /&gt;வளவளனு திட்டாம &lt;br /&gt;வழிதொணையா நீவந்த &lt;br /&gt;&lt;br /&gt;4&lt;br /&gt;ஊருக்கெல்லாம் சேதிசொல்ல &lt;br /&gt;உன்உதவி கேட்டிருக்கேன் &lt;br /&gt;ஒருநாளும் சலிக்காம&lt;br /&gt;ஓடிஓடி செஞ்சிடுவ &lt;br /&gt;&lt;br /&gt;உனக்கிப்போ ஒருவாழ்த்து &lt;br /&gt;உன்பிறந்த நாள்வாழ்த்து&lt;br /&gt;ஹாப்பி பர்த்டே டு யு &lt;br /&gt;ஹாப்பி பர்த்டே டு யு !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;யாருக்கு பொறந்த நாள் கண்டுபுடிச்சுட்டீங்களா?&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒகே, மேல குடுத்து இருக்கற எண்கள் சம்பந்தமான க்ளு இதோ...&lt;br /&gt;1 - Google search engine&lt;br /&gt;2 - Blog&lt;br /&gt;3 - Google Maps &lt;br /&gt;4 - Google Buzz / Gmail&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப மனசிலாயோ... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்னும் புரியாதவங்களுக்கு, Google is celebrating its 13th birthday today - September 27, 2011... Happy Birthday Google &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நாளும் அதுவுமா திட்டக்கூடாது, So திட்டனும்னு நினைக்கறவங்க இன்னொரு நல்ல நாள் பாத்து வாங்க..:))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-0JgbyTqtMfU/ToIttKVLG1I/AAAAAAAAAco/O4r-RGqLx68/s1600/Googles_13th_Birthday-2011-hp.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="182" kca="true" src="http://1.bp.blogspot.com/-0JgbyTqtMfU/ToIttKVLG1I/AAAAAAAAAco/O4r-RGqLx68/s320/Googles_13th_Birthday-2011-hp.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;:)))&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-2802997311156853952?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/2802997311156853952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/to-best-friend.html#comment-form' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/2802997311156853952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/2802997311156853952'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/to-best-friend.html' title='பொறந்த நாள் வாழ்த்துக்கள்... (To a Best Friend)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-0JgbyTqtMfU/ToIttKVLG1I/AAAAAAAAAco/O4r-RGqLx68/s72-c/Googles_13th_Birthday-2011-hp.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-6230502073074115809</id><published>2011-09-26T17:12:00.001-04:00</published><updated>2011-09-27T10:18:39.268-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>Accountancyயும் அப்பாவியின் வாழ்க்கையும்... (இதை படிச்சா ரெண்டு ஜெலுசில் free ...:))))</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--N7Lw8qGCgE/ToDp1dbKpuI/AAAAAAAAAck/wqWAF_-prEc/s1600/book.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" kca="true" src="http://3.bp.blogspot.com/--N7Lw8qGCgE/ToDp1dbKpuI/AAAAAAAAAck/wqWAF_-prEc/s1600/book.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;முன் குறிப்பு:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ட்ரெயின்ல உக்காந்து பராக்கு பாத்தா கதை, மொக்கைனு தோணுது. அதான் உங்கள சிரமப்படுத்த வேண்டாம்னு ஒரு நல்ல எண்ணத்துல, அதோட ஒரு எக்ஸாம்க்கும் படிக்க வேண்டி இருந்ததால அதை படிப்போம்னு ட்ரெயின் ஏறினதும் Accounts புக் எடுத்து வெச்சேன் கைல...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா "காசிக்கு போனாலும் கர்மம் தீரலை"னு சொல்ற கதையா, காலக்கொடுமை அப்பவும் மொக்கை தான் தோணுது... I think, அந்த ட்ரெயின்க்கு தான் ஏதோ ஜாதக கோளாறுனு... Not my mistake you see.. :)) அப்படி Accounts படிச்சப்பவும் தோணின மொக்கை இதோ உங்கள் பார்வைக்கு... எப்பவும் போல் "எல்லா புகழும் ட்ரெய்னுக்கே"....:)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்னொரு முன் குறிப்பு:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த தலைப்புல அப்பாவினு சொல்லப்படுவது என்னை குறிப்பதல்ல... சும்மா commonman(woman) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள படவேண்டுமென தெரிவித்து கொள்கிறேன்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்னுமொரு முன் குறிப்பு (சத்தியமா இதான் கடைசி):&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதை பொலம்பல்னு நெனச்சா உங்களுக்கு ஜஸ்ட் பாஸ்...அதாங்க 40 Marks &lt;br /&gt;சூப்பர் கற்பனைனு நெனச்சா 50 Marks &lt;br /&gt;கவிதைனு நெனச்சா 60 Marks &lt;br /&gt;தத்துவம்னு நெனச்சா 70 Marks &lt;br /&gt;Self realisationனு நெனச்சா (ஹி ஹி ஹி) 80 Marks &lt;br /&gt;Soul realisationனு நெனச்சா (ஹையோ...) 90 Marks &lt;br /&gt;எல்லாத்துக்கும் அப்பார்பாட்டது(!!!)னு நெனச்சா cent % ... அதாங்க நூத்துக்கு நூறு... (100 / 100)&lt;br /&gt;&lt;br /&gt;இதுல குடுத்துருக்கறத தவிர வேற என்ன நெனச்சாலும் imposition "Read and write this post for 100 times":-) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;இதோ, ஒரு Accounts Student'ன் எண்ணத்தடங்கல்... ச்சே எண்ணத்தடங்கள்....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Debit the Receiver &lt;br /&gt;Credit the Giver&lt;br /&gt;பதினொன்றாம் வகுப்பில்படித்தது &lt;br /&gt;பசுமரத்தாணியாய் பதிந்ததுமனதில் &lt;br /&gt;&lt;br /&gt;Personal Real Nominalஎன &lt;br /&gt;பலதும் படித்திருந்தாலும் &lt;br /&gt;பரீட்சை முடிந்தபின்னே &lt;br /&gt;பறக்கவிடுவதே பழக்கமென்றபோதும் &lt;br /&gt;Personalஅக்கௌன்ட் ரூல்ஸ்மட்டும் &lt;br /&gt;பெர்சனலாய் நின்றதுநெஞ்சில் &lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிக்கரவனுக்கு Debitஆம் &lt;br /&gt;வந்துகுடுக்கறவனுக்கு Creditஆம் - அதாவது &lt;br /&gt;பணம்கேக்கறவன் பங்காளி &lt;br /&gt;பாசமாகுடுக்கரவன் பரமயோகி - ஆஹா &lt;br /&gt;வள்ளுவம் போல்ஈரடியில் &lt;br /&gt;வாழ்க்கை தத்துவமேஇதில்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியும் சொல்லிபோட்டு &lt;br /&gt;ஐயமிட்டுஉண் என்றும் &lt;br /&gt;ஏற்பது இகழ்ச்சிஎன்றும் &lt;br /&gt;ஏனப்பா குழப்புனாங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம்இருக்கட்டும் ஒருபக்கம் &lt;br /&gt;Accountancy என்றாலே &lt;br /&gt;அச்சுபிச்சுன்னு அங்கயும்இங்கயும் &lt;br /&gt;அலைஅலையாய் பலநினைவுகள் &lt;br /&gt;&lt;br /&gt;JournalEntry கற்றநாளில்&lt;br /&gt;GeneralMajor ரேஞ்சுக்குஅலட்டலென்ன &lt;br /&gt;TrialBalance புரிந்தபோதோ &lt;br /&gt;Tieகட்டகூட T-Formatஎன அலம்பலென்ன &lt;br /&gt;&lt;br /&gt;Balancesheet Tallyசெய்த முதல்முறை &lt;br /&gt;பேலன்ஸ்இன்றி ஆடியநினைவுகள் &lt;br /&gt;BankReconciliation கற்றுகொண்டநாளில் &lt;br /&gt;அப்பாவின் Passbookகொண்டு செய்தஅலப்பறைகள் &lt;br /&gt;&lt;br /&gt;CompanyAccounts புரிந்தநாளில்&lt;br /&gt;பில்கேட்ஸ்ஆனதாய் கண்டகனவுகள்&lt;br /&gt;GoodwillConcept மண்டையில்ஏற&lt;br /&gt;ஒண்டிவில்ஆட்டத்திலும் AverageProfitMethod &lt;br /&gt;&lt;br /&gt;Depreciationபற்றி அறிந்தநாளில் &lt;br /&gt;DustBinக்கும் Wear&amp;amp;Tearபார்த்த ஆர்வக்கோளாறு &lt;br /&gt;RatioAnalysis அறிந்தஅன்று &lt;br /&gt;ரசம்சாப்பாடுகூட AbsoluteLiquidRatio&lt;br /&gt;&lt;br /&gt;Jain&amp;amp;Narangசுமந்த கைகளுக்கு &lt;br /&gt;Zandubalm தடவியநினைவுகள் &lt;br /&gt;பஸ்சுல "Luggageகட்டு"னுகேட்ட &lt;br /&gt;பழகியநடத்துனர் கேலிகள் &lt;br /&gt;தலைக்குள் ஏறுச்சோஇல்லையோ &lt;br /&gt;தலையணைக்கு substituteஆச்சு :-)&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப் புள்ளதனமுன்னு &lt;br /&gt;சிரிப்பா இப்பநெனச்சாலும் &lt;br /&gt;நெனச்சு பாக்கஎப்பவும் &lt;br /&gt;நினைவுகள் பசுமைதான் &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சொல்லவந்து &lt;br /&gt;ஏதேதோ சொல்லிப்போறேன் &lt;br /&gt;என்னைக்கும் போலத்தான் &lt;br /&gt;இன்னைக்கும் ஆகிபோச்சு &lt;br /&gt;&lt;br /&gt;கட்டைஎடுத்துநீங்க அடிக்கும்முன்ன &lt;br /&gt;கன்னாபின்னானு திட்டும்முன்ன &lt;br /&gt;சோலியபாக்க நானும்போறேன் &lt;br /&gt;Show-CauseNotice வர்றதுக்குமுன்ன ...:)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பின் குறிப்பு (in response to some comments):-&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;Ledger மட்டுமில்ல, Balancesheetம் Tally ஆகணும், இல்லைனா அது im-balancesheet ஆய்டும்... :))))&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-6230502073074115809?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/6230502073074115809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/accountancy-free.html#comment-form' title='76 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/6230502073074115809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/6230502073074115809'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/accountancy-free.html' title='Accountancyயும் அப்பாவியின் வாழ்க்கையும்... (இதை படிச்சா ரெண்டு ஜெலுசில் free ...:))))'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--N7Lw8qGCgE/ToDp1dbKpuI/AAAAAAAAAck/wqWAF_-prEc/s72-c/book.jpg' height='72' width='72'/><thr:total>76</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-9139729982001981310</id><published>2011-09-20T10:27:00.000-04:00</published><updated>2011-09-20T10:27:10.251-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>இனியொரு தருணம்... (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1NaT65BjX7U/TnifV9w15pI/AAAAAAAAAcg/guVrCfSo_3s/s1600/iniyoru+tharunam.bmp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="397" rba="true" src="http://1.bp.blogspot.com/-1NaT65BjX7U/TnifV9w15pI/AAAAAAAAAcg/guVrCfSo_3s/s400/iniyoru+tharunam.bmp" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;(எனது இந்த படைப்பு &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://www.atheetham.com/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அதீதம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt; &lt;/span&gt;இணைய இதழில் வெளியானதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அதீதம்) &lt;/div&gt;&lt;br /&gt;***********************&lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ..."&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்.. நீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"...."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நிமிஷம் இருங்க" என பேசியை கையால் மறைத்தபடி "ஏங்க... உங்களுக்கு தான் போன். யாரோ உங்க பிரெண்ட் பிரபாகர்னு சொல்றார்"&lt;br /&gt;&lt;br /&gt;"......" பின் வாசல் கதவில் சாய்ந்து ஒரு கையில் நாளிதழும் ஒரு கையில் காபி டம்ளருமாய் நின்றிருந்த வாசு, பிரபாகர் என்ற பெயரை கேட்டதும் அதிர்ச்சியில் காபி டம்ளரை தவறவிட்டு தடுமாறி நின்றான்&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க ஆச்சு?" என போன் கீழே விழுவது கூட கவனிக்காமல் பதறியபடி அருகில் வந்தாள் வாசுவின் மனைவி சுஜாதா &lt;br /&gt;&lt;br /&gt;'ஒன்றுமில்லை' என்பது போல் தலையை அசைத்தவன், பின் மெல்லிய குரலில் "நான் இல்லனு சொல்லிடு" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா புரியாமல் கணவனை பார்த்தபடி நிற்க, "என்னாச்சுப்பா?" என பத்தும் பனிரெண்டும் வயதுடைய மகள்கள் இருவரும் ஓடி வந்து வாசுவின் கையை பற்றி கொண்டனர் &lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணுமில்லடா கண்ணா... நீங்க போய் விளையாடுங்க" என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் முன்னறை ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து அணிந்தவன், வெளியே வந்து முன் வாசலில் கிடந்த செருப்பை மாட்டியபடி தெருவை நோக்கி நடந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்தவனின் மனம் இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றது &lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்" என்றபடி தன் அறையை விட்டு வெளியே வந்தவனை இடைமறித்த அவன் அன்னை &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வாசு இது? மணி எட்டு தான ஆச்சு, பத்து மணி காலேஜ்க்கு இப்பவே ஏன் பறக்கற? ரெண்டு இட்லியாச்சும் சாப்ட்டுட்டு போ" என தட்டை நீட்டினாள் &lt;br /&gt;&lt;br /&gt;"வேண்டாம்... நான் கேண்டீன்ல சாப்ட்டுக்கறேன்" என வெளிய செல்ல முயன்றவனை "நில்லு" என்ற தந்தையின் குரல் தடுத்தது &lt;br /&gt;&lt;br /&gt;"ஹிட்லர் இன்னும் போகலயா?" என முணுமுணுத்தான் வாசு, அருகில் இருந்த தன் தமக்கையிடம், அவள் சிரிப்பை அடக்கி நிற்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாண்டா... பெத்தவன் நான் ஹிட்லர், அந்த பொறுக்கி பய பிராபாகர் பிரெண்ட் உனக்கு... அவன பாக்கத்தான இந்த ஓட்டம் ஓடற.. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் அவன் கூட தான சகவாசம்... நீ உருப்பட்ட மாதிரி தான்" என்றார் கோபமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"அவன திட்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதே... நீங்க நெனக்கற மாதிரி ஒண்ணுமில்ல... அவன் ரெம்ப நல்லவன்" என எரிச்சலாய் கூறியவன் "அம்மா நான் கிளம்பறேன்" என பதிலுக்கு கூட காத்திராமல் சைக்கிளை எடுத்து கொண்டு விரைந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"அங்கிள்... என்னோட பலூன் அந்த ட்ரீ'ல மாட்டிக்குச்சு... எடுத்து தரீங்களா?" என்ற ஒரு குழந்தையின் குரலில் பழைய நினைவில் இருந்து மீண்டான் வாசு &lt;br /&gt;&lt;br /&gt;******************&lt;br /&gt;&lt;br /&gt;இருள் சூழ தொடங்கிய நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தவனை கவலையுடன் எதிர்கொண்டாள் சுஜாதா &lt;br /&gt;&lt;br /&gt;அவள் எதுவும் கேட்கும் முன் "கொழந்தைங்க எங்க?" என பேச்சை மாற்றினான் வாசு &lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா அண்ணி வந்திருந்தாங்க... கூடவே போகணும்னு அடம் பிடிச்சதுக, நாளைக்கு ஸ்கூல் லீவ் தானேனு அனுப்பி வெச்சேன்" என்றாள், கணவனின் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமலே &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றவன் சோபாவில் சோர்வாய் அமர்ந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க ஆச்சு? யாரு அந்த பிரபாகர்... அவர் போன் வந்ததுல இருந்து தான் இப்படி இருக்கீங்க" என்றாள் கவலையாய் &lt;br /&gt;&lt;br /&gt;"தல வலிக்குது சுஜி, காபி குடு ப்ளீஸ்" என்றான் நெற்றி பொட்டை அழுத்தியபடி &lt;br /&gt;&lt;br /&gt;"ஆபீஸ்ல இருந்து வந்ததும் காபி குடிச்சு ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு.. அடிக்கடி காபி குடிச்சா நல்லதில்ல" என்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நாளைக்கி கொஞ்சம் அதிகமா காபி குடிச்சா செத்து போய்ட மாட்டேன்... இப்ப காபி குடுக்க முடியுமா முடியாதா?" என்றான் கோபமாய் &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் நீர் துளிர்க்க ஒன்றும் பேசாமல் ஒரு கணம் கணவனை பார்த்தவள், மௌனமாய் சமையல் அறை நோக்கி சென்றாள் &lt;br /&gt;&lt;br /&gt;அவன் முகம் பார்க்காமல் காபி டம்ளரை டீபாயின் மேல் வைத்தவளை நிமிர்ந்து பார்த்தவன் "சாரிம்மா" என்றான் வருத்தமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"உங்க சாரி ஒண்ணும் வேண்டாம்" என முணுமுணுத்தவளை அருகில் இழுத்து அமர்த்தியவன்&lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சுஜி. ஏதோ டென்ஷன்ல... " என மனைவியை அணைத்து கொண்டான் &lt;br /&gt;&lt;br /&gt;"யாரு அந்த பிரபாகர்? என்கிட்ட சொல்ல கூடாதா?" &lt;br /&gt;&lt;br /&gt;சாய்ந்து அமர்ந்தவன் "பிரபாகர் ஒரு காலத்துல என்னோட உயிர் தோழன். அவனுக்காக என்ன வேணா செய்வேன், அப்படி ஒரு நெருக்கம்" என்றான் பெருமூச்சுடன் &lt;br /&gt;&lt;br /&gt;"நமக்கு கல்யாணமான இந்த பதிமூணு வருசத்துல ஒரு வாட்டி கூட அவரபத்தி நீங்க சொன்னதில்லையே" என்றாள் ஆச்சிரியமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்... அவன் பிரெண்ட்னு சொல்லிக்கவே வெக்கபடர மாதிரி செஞ்சுட்டு போய்ட்டான். எங்க ரெண்டு பேரையும் ரெட்டை பிறவிங்கன்னே சொல்ற மாதிரி எப்பவும் ஒண்ணாவே இருப்போம். எங்க ஊரு கவுன்சிலர் பொண்ணை இழுத்துட்டு போய்ட்டான், அவன் அந்த பொண்ணை காதலிச்சது கூட எனக்கு தெரியாது"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பறம் என்னாச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு தெரியாம எப்படி நடந்திருக்கும்னு, ஊரே சேந்து என்னை போட்டு அடிச்சு தொவைச்சுட்டாங்க. எங்க குடும்பத்தையே கேவலமா பேசினாங்க. அக்காவுக்கு நிச்சியம் பண்ணி இருந்த கல்யாணம் நின்னு போச்சு. அந்த அதிர்ச்சில அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், கடவுள் புண்ணியத்துல பொழச்சுட்டாரு. அப்புறம் அந்த ஊரை விட்டே வந்துட்டோம். அவன் காதலிச்து தப்புன்னு நான் சொல்லல. தைரியமா பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி இருக்கணும். அதை விட்டுட்டு எல்லார் முன்னாடியும் என்னை குற்றவாளியா நிக்க வெச்சுட்டானேனு தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கப்புறம் இத்தன வருசத்துல அவர நீங்க பாக்கவே இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"பாக்கணும்னு நெறைய வாட்டி நெனச்சுருக்கேன் சுஜி. தப்பே செஞ்சிருந்தாலும் ஒரு காலத்துல நண்பனா மனசுல இருந்தானே... ஆனா ஊரே கேவலமா பேசினத என்னால மறக்க முடியல" என்றான் வருத்தமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"இன்னைக்கி போன் பண்ணினப்ப பேசி இருக்கலாமே" என்றாள் ஆதரவாய் கணவனின் தோளில் கை பதித்தவாறே &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் ஹாலில் இருந்த போன் அலறியது. 'எடுப்பதா வேண்டாமா' என அவன் யோசிக்கவும் "எடுங்கப்பா... உங்க பிரெண்ட்'ஆ தான் இருக்கணும்" என்றாள் சுஜாதா சிரிப்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ" என்றான் வாசு &lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"அ...அது... ஆமா"&lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"எ...என்ன சொல்றீங்க? எப்போ?" என்றவனின் முகம் வெளிறியது &lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"நிச்சியமா தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒகே... நா...நான் உடனே வ...வரேன்" என நடுங்கிய குரலில் உரைத்தவன், உள் அறைக்கு சென்று பைக் சாவியை எடுத்து, விரைந்து வெளி வாசல் நோக்கி சென்றான் &lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க? எங்க போறீங்க?" என பதட்டமாய் சுஜாதா கேட்க &lt;br /&gt;&lt;br /&gt;"வந்து சொல்றேன் சுஜி" என்றவன், அவள் பதிலுக்கு கூட காத்திராமல் பைக்கை கிளப்பி சென்றான் &lt;br /&gt;&lt;br /&gt;*********************&lt;br /&gt;&lt;br /&gt;"சுஜி" என்ற கணவனின் ஸ்பரிசம் உணர்ந்து விழித்தவள், அவனது சிவந்த கண்களும் கவலை காட்டிய முகமும் உணர்ந்து பதறியவளாய் &lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க ஆச்சு? நேத்து சாயங்காலம் போனது, இன்னிக்கி நடு ராத்திரி வரீங்க. நேத்து நைட் பத்து மணிக்கு போன் பண்ணினப்ப நாளைக்கி தான் வருவேன்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் உங்க செல்போன்க்கு கூப்டப்ப எடுக்கவே இல்ல... எங்க தான் போனீங்க?" என்றாள் கவலையும் கோபமுமாய்&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமாய் அவளருகில் அமர்ந்தவன், அவள் மடியில் முகம் புதைத்து விசும்பினான் &lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க ஆச்சு?" என பதறினாள் &lt;br /&gt;&lt;br /&gt;"பிரபா...பிரபாகர் இப்ப உயிரோட இல்ல சுஜி" என்றான் கரகரத்த குரலில் &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ... என்னாச்சுங்க?" என்றாள் ஒன்றும் புரியாமல் &lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து நைட் வந்த போன் போலீஸ்கிட்ட இருந்து... ஏக்சிடன்ட் ஸ்பாட்ல கெடச்ச அவனோட செல்போன்ல இருந்து கடைசியா கூப்ட்ட நம்ம நெம்பருக்கு... " என அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அழுதான் &lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்வது என அறியாமல் ஆதரவாய் அவனை அணைத்து கொண்டாள் சுஜாதா &lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து அவன் போன் பண்ணினப்ப கூட...நான் என் கோபத்த இழுத்து பிடிச்சுட்டு... ஐயோ.. இனி நான் பேசணும்னு நெனச்சாலும் முடியாதே சுஜி... வேற ஒரு பிரெண்ட்கிட்ட இருந்து என் நம்பர் வாங்கி இருக்கேன். கடைசியா என்ன சொல்லணும்னு கூப்டானோ..." என அரற்றினான் &lt;br /&gt;&lt;br /&gt;"ப்ளீஸ்பா... அழாதீங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"இனியொரு தருணம் எனக்கு அவன் கூட கிடைக்காதே... இந்த பாழா போனா கோபத்தால என்னைக்கோ நடந்தத மனசுல வெச்சுட்டு கடைசியா கூப்ட்டப்ப கூட பேசாம விட்டுட்டனேனு தான் கஷ்டமா இருக்கு சுஜி... ஒருவேள நான் பேசி இருந்தா இந்த விபத்தே நடந்து இருக்காதோ. நான் பேசலைனு வருத்ததுல தான் கவனமில்லாமா வண்டி ஓட்டி இருப்பானோ" என குற்ற உணர்வில் மருகினான் வாசு &lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க இது? அப்படி எல்லாம் எதுவும் இல்ல. அவர் விதி முடிஞ்சு போச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?" என்றாள் சமாதானமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"இனி என்ன அழுது என்ன பிரயோஜனம்" என்றான் தனக்கு தானே சமாதானம் செய்து கொள்பவன் போல் &lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்) &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-9139729982001981310?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/9139729982001981310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/9139729982001981310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/9139729982001981310'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/blog-post.html' title='இனியொரு தருணம்... (சிறுகதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-1NaT65BjX7U/TnifV9w15pI/AAAAAAAAAcg/guVrCfSo_3s/s72-c/iniyoru+tharunam.bmp' height='72' width='72'/><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-2643563178856771452</id><published>2011-09-07T16:03:00.000-04:00</published><updated>2011-09-07T16:03:05.426-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை. Coffee with series...'/><title type='text'>கோவை சரளா இன் காபி வித் அப்பாவி...:) - (150வது பதிவு)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JhiEK8KJj8g/TmfFLMVR4JI/AAAAAAAAAcc/xfS-z22khgQ/s1600/kovai+sarala.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" nba="true" src="http://2.bp.blogspot.com/-JhiEK8KJj8g/TmfFLMVR4JI/AAAAAAAAAcc/xfS-z22khgQ/s1600/kovai+sarala.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-lguolGr4bd8/TmfE0mKNXcI/AAAAAAAAAcY/MqGi0kTxN7A/s1600/kovai+sarala+coffee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" nba="true" src="http://1.bp.blogspot.com/-lguolGr4bd8/TmfE0mKNXcI/AAAAAAAAAcY/MqGi0kTxN7A/s1600/kovai+sarala+coffee.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அப்பாவி : (ஒரு மஞ்ச கலர் சோபால உக்காந்துட்டு) வணக்கம் அண்ட் வெல்கம் டு...&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;டைரக்டர் : கட் கட் கட்... (என டென்சனாய் கூறுகிறார்)&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;அப்பாவி : என்ன சார் ஆச்சு? (என்கிறார் எரிச்சலாய்)&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;டைரக்டர் : இருங்க மேடம்.. இன்னும் கேமராவே ஆன் பண்ணல&lt;/div&gt;&lt;div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அப்பாவி : ம்க்கும்... பண்ணிட்டாலும்... (என சலிப்பாய் முணுமுணுக்க)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : நான் ஏக்சன் சொன்னப்புறம் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மேடம் &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : நீங்க ஏக்சன் சொல்றதுக்குள்ள நான் ஏக்சன் 500 போடணும் போல இருக்கு &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : ஊர் குசும்பு ஓவரா போச்சு (என முணுமுணுக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : என்ன சொன்னீங்க? (என முறைக்க)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : உங்க ஊர்காரங்க எல்லாம் ரெம்ப நல்லவங்கனு சொன்னேன் மேடம் (என சமாளிக்கறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : சரி சரி, பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க... எனக்கு அடுத்தது BBCல ஒரு பேட்டி இருக்கு (என அலுத்து கொள்கிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : ABC தெரியாத கேஸ் எல்லாம் BBC பத்தி பேசுது... ஹ்ம்ம் (என அசிஸ்டென்ட்'இடம் முணுமுணுக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : இன்னுமா முடியல... சீக்கரம் ஏக்சன் சொல்லுங்க &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : ஒகே மேடம்...ஸ்டார்ட்..கேமரா... ஏக்சன் &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : வணக்கம் அண்ட் ம்...க்கும்... கட் கட் கட் &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : கட் கட் எல்லாம் நான் சொல்லணும் மேடம் (என புலம்புகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : பாருங்க, உங்க வேலைய கூட நானே செய்ய வேண்டியிருக்கு. அதான் தொண்டை ட்ரை ஆய்டுச்சு பேச முடியல (என இருமுகிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : இந்த லொள்ளுக்கு தொண்டை இல்ல மண்டையே ட்ரை ஆகும் (என முணுமுணுத்தபடி) மேடம்க்கு தண்ணி குடுங்க (என ப்ரொடக்சன் யூனிட்டை பார்த்து கத்துகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (தண்ணி குடித்ததும்) டச் அப் ஆள் வரசொல்லுங்க &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : என்ன பண்ணினாலும் இருக்கற மூஞ்சி தான இருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : என்னது? (என முறைக்க)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : உங்களுக்கு மேக்அப் தேவையே இல்லைன்னு சொன்னேன் &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஒகே ஒகே...ஸ்டார்ட்... கேமரா... ஏக்சன் &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : (கடுப்பாய் பார்த்தபடி) அதான் அவங்களே சொல்லிட்டாங்களே... ஆரம்பிங்க... (என கத்துகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : வணக்கம் அண்ட் வெல்கம் டூ காபி வித் அப்பாவி. இன்னிக்கி நம்ம ஷோவுக்கு ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வர போறாங்க. அவங்கள பத்தி சொல்லணும்னா சொல்லிட்டே இருக்கலாம். கொங்கு நாட்டு சிங்கி, கோவை மண்ணின் மைந்தி.......&lt;br /&gt;&lt;br /&gt;அசிஸ்டென்ட் டைரக்டர் : (மிரண்ட லுக்குடன்) என்ன சார் இது? ஏதோ ஜூ'வுக்குள்ள போன எபக்ட் வருது... &lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : அத உடுய்யா... இப்ப என் கவலை எல்லாம், ஒரு கோயம்புத்தூர் அம்மணியவே நம்மளால சமாளிக்க முடியலியே, இப்ப இன்னொன்னு வேற வருதே... என்ன நடக்க போகுதோ...ஹ்ம்ம் (என சோகமாய் மானிட்டரை பார்க்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (தொடர்ந்து பேசி கொண்டே).... இப்படி அவங்கள பத்தி நெறைய சொல்லலாம். அவங்க யாருன்னு நீங்க இப்ப கண்டு பிடிச்சு இருப்பீங்கனு நினைக்கிறேன். நம்ம கோவை சரளா மேடம் தான் &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : (ஸ்டைலாய் சிரித்து வணங்கியபடி வருகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஆயியே ஜி ஆயியே ஜி (என என&amp;nbsp;பூங்கொத்தை நீட்ட)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : என்ன கெரகம் இது? (என மிரளுகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (பவ்யமாய்) வாங்கனு சொன்னனுங்... இந்தில...(என பம்ம)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : இப்படி அழகா சொல்றத உட்டு போட்டு என்னத்துக்கு அம்மணி அசிங்க அசிங்கமா பேசற &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஹி ஹி... அப்ப தானுங்... நமக்கும் நாலு மொழி தெரியும்னு புரிஞ்சு மத்த மொழி டிவில இருந்து சான்ஸ் கிடைக்குமுங்...&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : (கழுத்தை ஒடித்து சலித்தபடி) ம்க்கும்... கேக்கறவன் கேணயனா இருந்தா எருமைங்கோட ஏரோப்ளேன் ஒட்டுமாம்&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : (மெல்லிய குரலில்) சூப்பர்... நல்லா வேணும் இந்த அப்பாவிக்கு... நம்மள என்ன பாடு படுத்துது (என சிரிக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஹி ஹி... (என சமாளித்தபடி) மோர் எளனி எதுனா குடிக்கரீங்ளாங் ...&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : என்னம்மணி என்னமோ கெழக்கால தோட்டத்துக்கு களை எடுக்க வந்தாப்ல கேக்கற... அதான் காபி வித் அப்பாவினு போர்டு போட்டுருக்கில்ல... காபி கீபி ஒரு கிளாஸ் குடுக்க சொல்லு &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : காபி இருக்குதுங்... கீபி இல்லீங்... ஹா ஹா ஹா (என தன் ஜோக்குக்கு தானே சிரிக்க)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : சோக்காக்கும்... இனிமே முன்னாடியே சொல்லி போடம்மணி... சிரிக்க சுளுவா இருக்கும்... (என பல்பு கொடுக்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (கடுப்பை மறைத்து சிரித்தபடி) இன்னுமா மேடம்'க்கு காபி கொண்டு வர்ல... (என ப்ரொடக்சன் பக்கம் சவுண்ட் விடுகிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : (காபியை கையில் வாங்கியபடி) ம்... அப்பறம்... நமக்கு கோயமுத்தூர்ல எந்த பக்கம் அம்மணி &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : தெக்காலைங்க...&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : தெக்கால தொள்ளாயிரம் ஊர் கெடக்கு...அதுல எங்க?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : வெள்ளிகிழம சந்தைக்கும் திங்ககிழம சந்தைக்கும் நடுப்பட்ட ஊருங்... (என சிரிக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : விடுகதயாக்கும்... ம்க்கும்... சரி, இன்னொரு கூழ் குடு..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : அதுங்... கூழ் எல்லாம் ஆடி மாசம் நம்மூரு அம்மங்கோயில்லயே தீந்து போச்சுங்... காபி இல்ல சூஸ் வேணா குடுக்க சொல்லட்டுமுங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : அட அதில்லம்மணி... நீ போட்ட விடுகதைக்கு இன்னொரு கூழ்... அதான் கண்டுபுடிக்கரதுக்கு சௌகிரியமா என்னமோ சொல்லுவாங்கல்ல... (என தடுமாற)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஓ... க்ளூ'வா? (என பல்லை படித்து சிரித்தபடி) ஸ்ஸ்ஸ்ப்ப்பப்பா...(என பெருமூச்சு விடுகிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : ஹா ஹா ஹா... இதான் எலிபென்ட்க்கு ஒரு காலம் வந்தா cat'க்கு ஒரு காலம் வரும்ங்கறது... அனுபவி அப்பாவி அனுபவி (என தனக்குள் சிரிக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : க்ளூ'னு பாத்தீங்கன்னா...எங்க ஊர் வழியா 102A பஸ் போகுமுங்... &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : 102A பஸ்... என்ன நக்கலா? 102A பஸ் சாய்பாபா காலனில ஆரம்பிச்சு காரமடை வரைக்கும் போகும்... அதுக்கு நடுவால ஆயிரம் ஊர் இருக்கே (என முறைக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : கன்பியூஸ் ஆகிட்டீங்களா... ஹா ஹா ஹா... எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றது ரெம்ப பிடிக்குமுங்க (என சத்தமாய் சிரிக்கிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : (முறைத்தபடி) எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றவங்கள கொல பண்றதுக்கு ரெம்ப பிடிக்கும் (என டெரர் லுக் விட)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (ஜெர்க்கானதை மறைத்து சிரித்தபடி) இன்னொரு க்ளூ தர்ரனுங்... எங்க ஊர் சின்ன ஊருக்கு எதுக்கால ஊருங்... &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : சின்ன ஊருக்கு எதுக்கால.... (என தீவிரமாய் யோசித்தபடி) ஓ... புரிஞ்சு போச்சு, புரிஞ்சு போச்சு... என்ற ஒண்ணு உட்ட அக்கா மகள அந்த ஊருக்கு தான் கட்டி குடுத்து இருக்குதம்மணி (என சிரிக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : (அசிஸ்டென்ட் பக்கம் திரும்பி) என்னடா இது... என்னமோ கொள்ளகாரங்க code word வெச்சு பேசிக்கற மாதிரி இருக்கு (என புலம்ப)&lt;br /&gt;&lt;br /&gt;அசிஸ்டென்ட் : மாதிரி இல்ல சார்...அதே தான் (என விசும்புகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஓ... அப்படிங்களா... அப்ப நெம்ப நெருங்கிட்டோம் (என சிரித்தபடி கோவை சரளாவின் அருகில் சென்று அமர)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : இருக்கட்டும் இருக்கட்டும் (என ஜாக்கிரதையாய் தள்ளி அமர்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : சூப்பர் பல்பு.. (என சிரிக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : அது கெடக்கட்டும்... நீ என்னமோ கேள்வி எல்லாம் கேப்பேன்னு சொன்னாக...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஆமாங்... நெறைய மனப்பாடம் செஞ்சு வெச்சுருந்தனுங்... உங்கள பாத்த சந்தோசத்துல அல்லாம் மறந்துருச்சுங்... (என சமாளிக்க)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : சக்திவேல் கௌண்டராட்டவே நல்லா பொய் சொல்றம்மணி நீயி... (என முறைத்தார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஐயோ... இல்லீங்... நெசமா தானுங்... அது சரிங்... இன்னும் அந்த பிரியா மேட்டர்ல நீங்க கௌண்டர் மேல கோபமாத்தான் இருக்கறீங்களாங்...? (என பேச்சை மாற்றினாள்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : பொறவு...அந்த போக்கத மனுஷன் பண்ணின காரியத்துக்கு... &lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : (அவசரமாய் உள்ளே நுழைந்து கோவை சரளாவை பேச விடாமல் தடுக்கிறார்) பழனி பழனி பழனிக்கண்ணு... அப்படி அல்லாம் பேச கூடாதம்மணி.. அல்லாரும் பாக்கராங்கள்ல&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : பாத்தா என்ன? பொறவு உங்க தண்டவாளம் வண்டவாளம் எரோனுமல்ல&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : அது தண்டவாளம் வண்டவாளம் ஏறறது இல்லீங்... வண்டவாளம் தண்டவாளம் ஏற்றதுங்... (என பணிவாய் திருத்தம் சொல்ல)&lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : இப்ப கேட்டமாக்கும்... (என முறைக்க)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : இந்தா... அந்த பிரியா புள்ளைய எப்படி புடிச்சுட்டு நின்னேன்னு என்ற ரெண்டு கண்ணால பாத்தனல்ல&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : அது மட்டுமா? அதுக்கு முன்னாடி 'அபிராமி அபிராமி' ஒண்ணு, அப்பறம் 'கண்மணி அன்போடு காதலன்' பாடினதெல்லாம் இருக்குதுங்களே (என உசுப்பி விட)&lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்... (என ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : பரவால்லிங்... தெரிஞ்சுட்டே கேளுங்... &lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : ஏனம்மணி... நீங்க காபி வித் அப்பாவி ஷோ நடத்தரீங்களா இல்ல புருஷன் பொஞ்சாதிய பிரிச்சு வெக்கற ஷோ நடத்தறீங்களா? (என முறைக்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (பயத்தில் நாக்கு குழற) அதுங்... வந்துங்... &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : இந்தா... என்னத்துக்கு இப்ப அந்த புள்ளைய மிரட்டுரீக... அதே பாவம் பேருக்கேத்தாப்ல அப்பாவியா இருக்கு (என ஆதரவாய் அப்பாவியின் கையை பற்ற)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஆமாங்... நான் அப்பாவினு சொன்னா ஆரும் நம்பறதில்லீங்... நீங்களாச்சும் என்னை புரிஞ்சுகிட்டீங்களே... (என வராத ஆனந்த கண்ணீரை துடைத்து அப்பாவி லுக் கொடுக்கிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : ஆத்தா... அப்பாவி... உலக நாயகி பட்டத்த வேணா உனக்கே குடுக்க சொல்றேன்... கல கல கலனு இருக்கற என்ற குடும்பத்த லக லக லகனு ஆக்கி போடாத (என பாவமாய் கேட்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (சரளாவை சமாதானம் செய்வது போல) சரி சரி உடுங்க... ஏதோ கௌண்டர் புத்தி கெட்டு போய் தப்பு பண்ணிட்டாரு... &lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : தப்பா.. என்ன தப்பு? ஐயோ... (என பயமாய் சரளாவை பார்க்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : அதான் சரளாக்கா மன்னிச்சுட்டாங்கள்ல உடுங்க... &lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : ஹும்... மணாளனே மங்கையின் பாக்கியம்னு இருந்த என்ற பழநிய எப்படி பண்ணிட்டியே அப்பாவி (என கௌண்டர் பீல் செய்ய, சரளா அப்பாவியை சந்தேகமாய் பார்க்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (சுதாரித்து) அதாருங்க பாக்கியம்? (என அப்பாவியாய் கேட்கிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : ஆரு? (என கௌண்டர் புரியாமல் விழிக்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : நீங்க தானுங்... இப்ப சொன்னீங்... மணாளனே மங்கையின் பாக்கியம்னு... (என்றவள், சரளாவின் பக்கம் திரும்பி) உடாதீங்... ஏதோ விசியமிருக்குதுங், விசாரிங்... (என ஓதுகிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : (கோபமாய் எழுந்தபடி) நான் போறேன்... எங்க ஆத்தா ஊட்டுக்கே போறேன்... (என அழத்துவங்க)&lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : ஐயோ... பழனிக்கண்ணு... இந்த அப்பாவி சொல்றத நம்பாத... நான் சீதாராமன் &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : மொதல்ல அந்த பிரியா... அப்பறம் பாக்கியம்... இப்ப சீதாவா... ஐயயோ... நான் இப்படி மோசம் போயிட்டனே.. (என ஒப்பாரி வைக்க)&lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : ஐய... பழனி... இல்ல &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : ஆமா... பழனி இல்லாமத்தான் போயிட்டேன் உங்க மனசுல... &lt;br /&gt;&lt;br /&gt;(என மூக்கை துடைத்து அப்பாவியின் அருகில் கையை கொண்டு வர, அப்பாவி விவரமாய் விலகுகிறாள். வழக்கம் போல் சக்திவேல் கௌண்டரின் சட்டை சிக்குகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (சாமதானமாய் சரளாவை அமர்த்தியபடி) நடந்தது நடந்து போச்சு... &lt;br /&gt;&lt;br /&gt;சக்திவேல் கௌண்டர் : என்ன நடந்ததுனு எனக்கொண்ணும் வெளங்கல (என தலையில் கை வைத்து அமர்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : சரளாக்கா... சதிலீலாவதில டேமேஜ் ஆன உங்க இமேஜை சரி கட்டணும்னா நீங்களும் கௌண்டரும் சேந்து ஒரு பெரிய பேனர் படத்துல நடிக்கோணும்&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே... ம்ம்... என்ன பிளான் பண்றா இந்த அப்பாவி? (என யோசனையாய் பார்க்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : பெரிய படமா? எங்கள வெச்சு யாரு பண்ணுவா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : (நெருங்கி அமர்ந்தபடி) அதை பத்தி நீங்க கவலை பட வேண்டாம்... அதுக்கு நானாச்சு (என சிரிக்கிறாள்)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை சரளா : நீயா? (என விழிக்க)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி : ஆமாங்... அட்டகாசமா ஒரு கதை என்கிட்ட இருக்கு... உங்களுக்கோசரம் கௌண்டர் பைனான்ஸ் பண்ண மாட்டாரா என்ன? (என அப்பாவி ஒரு அப்பாவி லுக்குடன் சொல்ல சக்திவேல் கௌண்டர் மயக்கம் போட்டு விழுகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்டர் : பத்த வெச்சுட்டியே பரட்ட (என முணுமுணுக்கிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: purple;"&gt;சக்திவேல் கௌண்டர் விழித்து எழுந்தாரா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;அப்பாவி இருவரையும் வைத்து படம் &lt;span style="color: #cc0000;"&gt;எடுத்தாளா&lt;/span&gt;?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #274e13;"&gt;அதை பார்த்த மக்களின் நிலை என்ன? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்து கொள்ள காத்திருங்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பின்னூசி&amp;nbsp;குறிப்பு:-&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;நான் 150 பதிவு எழுதி இருக்கேன்னு&amp;nbsp;என்னால&amp;nbsp;நம்பவே&amp;nbsp;முடியல, எங்களாலையும் தான்னு&amp;nbsp;நீங்க பொலம்பறது&amp;nbsp;கேக்குது... ஹி ஹி ஹி... தொடர்ந்து எனக்கு ஆக்கமும்&amp;nbsp;ஊக்கமும்&amp;nbsp;அளித்து&amp;nbsp;வரும் &lt;span style="color: #cc0000;"&gt;உங்களுக்கு&lt;/span&gt; மிக்க நன்றி...:)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இதன் தொடர்ச்சி இன்னொரு மொக்கையாய் விரைவில் வெளிவரும்...:))&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-2643563178856771452?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/2643563178856771452/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/150.html#comment-form' title='54 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/2643563178856771452'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/2643563178856771452'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/09/150.html' title='கோவை சரளா இன் காபி வித் அப்பாவி...:) - (150வது பதிவு)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-JhiEK8KJj8g/TmfFLMVR4JI/AAAAAAAAAcc/xfS-z22khgQ/s72-c/kovai+sarala.jpg' height='72' width='72'/><thr:total>54</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-625993483354495377</id><published>2011-08-28T20:27:00.006-04:00</published><updated>2011-08-28T20:38:13.559-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஒரு ஊரு... ஒரு பாட்டி... ஒரு வடை... :)) (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh4.googleusercontent.com/-Hwe9fFrcPQs/TY2NMUute9I/AAAAAAAAAW4/o29BHgsoPLY/s1600/kakkaa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" r6="true" src="https://lh4.googleusercontent.com/-Hwe9fFrcPQs/TY2NMUute9I/AAAAAAAAAW4/o29BHgsoPLY/s1600/kakkaa.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ப்ரீத்தி...தூங்குடி... ஏன் இப்படி படுத்தற... மணி பத்தாச்சு...எனக்கு தூக்கம் வருது"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"மம்மி ஸ்டோரி சொல்லு...அப்போ தான் தூங்குவேன்..." என அடம் செய்தாள் ராதிகாவின் நாலு வயது மகள் ப்ரீத்தி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"என் கதையே பெரிய கதையா இருக்கு... இதுல உனக்கென்ன கதை சொல்றது..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அப்போ உன் கதையே சொல்லு மம்மி"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஆமா... சோழ நாட்டு இளவரசனை&amp;nbsp;கட்டிகிட்ட&amp;nbsp;கதை... அதை வேற சொல்லனுமாக்கும்...&amp;nbsp;&amp;nbsp; ஹ்ம்ம்" என சலித்தாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஏய்... சந்தடி சாக்குல மறைமுகமா என்னை ஏண்டி தாக்கற" என்றான், அதே அறையின் ஒரு மூலையில் கணினியில் அமரந்திருந்த &lt;span style="border-collapse: collapse;"&gt;&lt;span style="border-collapse: separate; font-family: arial;"&gt;ராதிகாவின் கணவன் &lt;/span&gt;&lt;/span&gt;பிரகாஷ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"நான் பொதுவா சொன்னேன்... உங்களுக்கேன் குத்துது" என சீண்டினாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"பாப்பாவ தூங்க வெச்சுட்டு வா... உன்னை அப்பறம் கவனிச்சுக்கறேன்" என மகள் அறியாமல் மனைவியை பார்த்து கண்சிமிட்டி சிரித்தான் பிரகாஷ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"கவனிக்கரதுன்னா என்ன டாடி" என ப்ரீத்தியின் கவனம் இப்போ கதை கேட்பதில் இருந்து மாறியது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அது வந்து குட்டிமா..." என்று ஆரம்பித்தவனை இடைமறித்தாள் ராதிகா "கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? கொழந்த முன்னாடி என்ன பேசறதுன்னு இல்ல" என பொய் கோபம் காட்டியவள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ப்ரீத்தி, இப்ப நீ தூங்க போறியா இல்லையா?" என்றாள் சற்று கண்டிப்பாய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அப்படினா நீ ஸ்டோரி சொல்லு மம்மி" என்றாள் மீண்டும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"மறுபடி மொதல்ல இருந்தா..." என வடிவேலு ஸ்டைலில் கூறி சிரித்தான் பிரகாஷ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"நீங்க லாப்டாப் எடுத்துட்டு கீழ ஹால்க்கு போங்க..." என்றாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"சரி சரி...நான் இனி பேசலை..." என அமைதியானான் பிரகாஷ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஸ்டோரி சொல்லு மம்மி... " என ப்ரீத்தி மீண்டும் ரகளை ஆரம்பித்தாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"இருடி சொல்றேன்... இவ வேற... ம்... ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஏன் மம்மி எப்பவும் பாட்டியே வடை சுடறாங்க... மம்மிக்கெல்லாம் வடை சுட தெரியாதா?" என ப்ரீத்தி கேள்வி கேட்கும் படலத்தை ஆரம்பிக்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஹா ஹா ஹா... சூப்பர்டி செல்லம்... ஒரு கேள்வினாலும் நெத்தியடியா கேட்ட" என இதுதான் சாக்கென மனைவியை கேலியாய் பார்த்தபடி சிரித்தான் பிரகாஷ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"உங்கப்பாவுக்கு சும்மாவே பேச சொல்லிதர வேண்டாம்... இவ வேற பாயிண்ட் எடுத்து குடுக்கறா" என இருவரையும் முறைத்தாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஸ்டோரி சொல்லு மம்மி" என ப்ரீத்தி மீண்டும் அனத்த தொடங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"சரி சொல்றேன்... சும்மா சும்மா கேள்வி கேட்டா ஒதை படுவ..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ம்...ஒகே" என்றாள் ப்ரீத்தி சமத்தாய்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ம்... அந்த பாட்டி வடை சுட்டுட்டு இருந்தப்ப..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஏன் மம்மி பாட்டி எப்பவும் வடையே சுடறாங்க... டோநட், பிரெஞ்சு ப்ரைஸ் எல்லாம் செய்ய மாட்டாங்களா?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஆண்டவா..." என ராதிகா தலையை பற்றிக்கொள்ள, அதற்கு மேல் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்தான் பிரகாஷ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"இன்னொரு வாட்டி சிரிச்சீங்கன்னா நீங்க தான் கதை சொல்லணும்" என மிரட்டினாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஒகே ஒகே...மீ சைலண்ட்" என கணினியில் கவனம் பதித்தான் பிரகாஷ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"சொல்லு மம்மி" என ப்ரீத்தி மீண்டும் ஆரம்பிக்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ம்... அந்த பாட்டிக்கு யாரும் சொல்லி தரல... நீ வேணா போய் க்ளாஸ் எடு" என்றாள் கடுப்புடன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ம்...அப்புறம் என்னாச்சு?" என்றாள் ப்ரீத்தி ஆர்வமாய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அப்பறம்... ஒரு காக்கா வந்து ஒரு வடைய தூக்கிட்டு போயிடுச்சாம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"காக்கா எப்படி இருக்கும் மம்மி" என அடுத்த கேள்வியை ஆரம்பித்தாள் ப்ரீத்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"கேள்வியின் நாயகி ஆரம்பிச்சுட்டா... கடவுளே... போன வாட்டி இந்தியா போனப்ப நீயும் தாத்தாவும் மொட்டை மாடில போய் காக்காவுக்கு சாப்பாடு எல்லாம் வெச்சீங்களே மறந்து போச்சா"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ம்...மறந்து போச்சு மம்மி... எப்படி இருக்கும்னு சொல்லு"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"எப்படினா... எப்படி சொல்றது... கருப்பா இருக்கும்" கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போய் விட்டாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"பெங்குயன்ஆ?" ப்ரீத்தி தனக்கு தெரிந்த பெயர்களை சொல்ல தொடங்கினாள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"இல்ல ப்ரீத்தி... இது குட்டியா இருக்கும்...ரெக்கை இருக்கும்..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"பீஜியனா?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அட ஈஸ்வரா....கொடுமைக்கு இவளுக்கு காக்காவை எப்படி எக்ஸ்ப்லைன் பண்றது" என விழித்தாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"போ மம்மி உனக்கு கதை சொல்லவே தெரியல...டாடி தான் சூப்பர் கதை எல்லாம் சொல்லுவாங்க" என மழலையில் பழித்தாள் ப்ரீத்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;அதற்கு மேல் கணினியில் அமர்ந்திருக்க மனமின்றி மகள் அருகில் வந்த பிரகாஷ் "என் செல்லகுட்டி... டாடி செல்லம் தானே ப்ரீத்தி..." என மகளை கொஞ்சினான், மனைவி முறைப்பதை பொருட்ப்படுத்தாமல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"எஸ், மீ டாடி செல்லம்" என தந்தையை முத்தமிட்டாள் ப்ரீத்தி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"நேரண்டி... உன்னோட நாள் பூரா படறது நான்... டாடி செல்லமா... போ உங்க டாடிகிட்டயே கேளு கதை....நான் தூங்கறேன்" என திரும்பி படுத்தாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"சொல்லு டாடி...காக்கா எப்படி இருக்கும்?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"டாடி நாளைக்கு கம்ப்யூட்டர்ல தேடி தரேன்...சரியா..." என பிரகாஷ் சமாளிக்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"கூகிள் பண்ணியா டாடி?" என மகள் கேட்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அட... உனக்கெப்படி கூகிள் எல்லாம் தெரியும்?" என பிரகாஷ் ஆச்சிர்யமாய் கேட்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஹும்க்கும்... அவ பொறந்ததுல இருந்து நீங்க எப்பவும் அதை செய்யறத பாத்துட்டு தானே இருக்கா... பில்ட் அப் மட்டும் என்னமோ ஆபீஸ் வேலை பாக்கற மாதிரி தான்.." என இது தான் சமயமென கணவனை வம்பு செய்தாள் ராதிகா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"கொலஸ்ட்ரால் ஓவரா போச்சு உன் மம்மிக்கு..." என சிரித்தான் பிரகாஷ் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;ஒருவழியாய் மாறி மாறி ஏதோ கதை சொல்லி சமாளித்து மகளை தூங்க செய்தனர் இருவரும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஏய் ராதி.... ஊருக்கு போன் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தியே மறந்துட்டயா?" என&amp;nbsp;பிரகாஷ் நினைவுபடுத்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அட...ஆமாம்ப்பா... அம்மா பாத்துட்டு இருப்பாங்க... கொஞ்சம் போன் எடுங்களேன் ப்ளீஸ்" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"வரவர எடுபிடி ரேஞ்சுக்கு ஆகி போச்சுடா பிரகாஷ் உன் நிலைமை" என பிரகாஷ் பொய்யாய் சலித்து கொண்டே மனைவியிடம் போனை எடுத்து தர &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ரெம்பத்தான்... " என கணவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு எண்களை ஒற்றினாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஹலோ"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஹலோ...அம்மா நான் ராதிகா பேசறேன்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"சொல்லு ராதிம்மா... எப்படி இருக்க? மாப்ள நல்லா இருக்காரா? குட்டி என்ன பண்றா?"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அது இத்தன நேரம் படுத்தி எடுத்துட்டு இப்பதான் தூங்குதும்மா"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"அவ முழிச்சுட்டு இருக்கறப்ப கூப்ட்டு இருக்கலாமேடி... ரெண்டு வார்த்த பேசி இருப்பாள்ல"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"நாளைக்கு மறுபடி பேச வெக்கறேன்மா..."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ம்... அப்புறம் ராதிம்மா... நம்ம கோகிலா அத்தையோட மச்சினர் பொண்ணு ஏதோ ப்ராஜெக்ட் வேலையா அமெரிக்கா வராளாம்... ஒரு மாசம் தான் ப்ராஜெக்ட்'ங்கறதால நெறைய சாமான் ஒண்ணுமில்ல... நீங்க ராதிகாவுக்கு எதுனா குடுத்து அனுப்பரதுன்னா குடுங்கனு சொன்னா... என்ன அனுப்பட்டும்" என்றாள் அம்மா ஆர்வமாய் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"எல்லாம் இங்கயே கிடைக்குதும்மா" என்றாள் ராதிகா வழக்கம் போல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"இருக்கட்டும் ராதிம்மா... கொஞ்சம் முறுக்கு, அதிரசம் அப்படி செஞ்சு அனுப்பறேன்... வேற எதுனா வேணும்னா சொல்லுடா"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;ஒரு கணம் யோசித்த ராதிகா "அம்மா... காக்காவை ஒரு போட்டோ எடுத்து அனுப்பும்மா" எனவும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"என்னது?" என தான் சரியாய் தான் கேட்டோமா என மீண்டும் கேட்டாள் அம்மா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;ஸ்பீக்கர் போன் என்பதால் பேச்சை கேட்டு கொண்டிருந்த பிரகாஷ், ராதிகா காக்கை படம் கேட்டதும், கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் சிரித்தான் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;*******************************************************&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color: #cc0000;"&gt;அப்பாவி அப்டேட்:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைய சொல்லணும்னா, நான் இந்த கதை எழுத முக்கிய காரணம், எங்கூரு&amp;nbsp; அம்மணி... கொங்கு நாட்டு சிங்கி (சிங்கத்தின் பெண் பால்)... சமையல் அரசி...&amp;nbsp;(!) &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://mahikitchen.blogspot.com/"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;மகி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; தான்... &lt;br /&gt;&lt;br /&gt;என்னோட &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/03/11.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இந்த&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt; போஸ்ட்ல மகி போட்ட கமெண்ட்:-&lt;br /&gt;//மகி சொன்னது… புவனா, 'ல்'-ஐக் காணமே?காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா?! :) :)//&lt;br /&gt;&lt;br /&gt;அதை பாத்ததும் "அட நாம காக்காவை வெச்சு ஒரு போஸ்ட் கூட போடலியே" னு ஒரே பீலிங்க்ஸ் ஆகி, அப்ப தோணினது தான் இது... அதனால திட்டனும்னா அவங்கள திட்டுங்க... மீ அப்பாவி யு நோ...:)&lt;br /&gt;&lt;br /&gt;ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா... (வில்லி சிரிப்பு) பழிக்கு பழி... என்னை பாத்து என்னை பாத்து என்னை பாத்து, இந்த அப்பாவிய பாத்து, எப்படி அப்படி&amp;nbsp; நம்பிக்கை இல்லாம ஒரு கேள்வி கேக்கலாம்... &lt;br /&gt;&lt;br /&gt;அதான் மகி, இந்த பழிக்கு பழி வாங்கும் போஸ்ட்...  உங்க ப்ளாக்ல வந்து விழும் முட்டை தக்காளி எல்லாம் பத்திரமா சேத்து வெச்சு ரோஸ்ட் அல்லது டோஸ்ட் செய்து மகிழும் படி கேட்டு கொள்கிறேன்... நன்றி வணக்கம்... :)))&lt;br /&gt;&lt;br /&gt;இனிமே என்னை கேப்பீங்க கேள்வி..:))&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-625993483354495377?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/625993483354495377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/08/blog-post_28.html#comment-form' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/625993483354495377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/625993483354495377'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/08/blog-post_28.html' title='ஒரு ஊரு... ஒரு பாட்டி... ஒரு வடை... :)) (சிறுகதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh4.googleusercontent.com/-Hwe9fFrcPQs/TY2NMUute9I/AAAAAAAAAW4/o29BHgsoPLY/s72-c/kakkaa.jpg' height='72' width='72'/><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-2942358588737977996</id><published>2011-08-07T21:59:00.000-04:00</published><updated>2011-08-07T21:59:30.681-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>காயத்ரி மந்த்ரம்... (சிறுகதை)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://lh3.googleusercontent.com/-pLqOwuNCtDI/TYEnzn9LLhI/AAAAAAAAAWw/5Dhe-O6pveM/s1600/gayathri+mandhiram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="197" r6="true" src="https://lh3.googleusercontent.com/-pLqOwuNCtDI/TYEnzn9LLhI/AAAAAAAAAWw/5Dhe-O6pveM/s200/gayathri+mandhiram.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"மூணு பேரும் அங்க தானே இருக்கேள், அந்த போன் கத்தறதோன்னோ... ஏண்ணா, நீங்களாச்சும் எடுங்கோளேன்...நான் தளிகை பண்ணின்டுருக்கேன்" மனைவி ருக்மணியின் குரலில், பத்திரிகையில் மூழ்கி இருந்தவர் கவனம் கலைய &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த நேரத்துல கூப்பிடறது வெட்டியா இருக்கற உங்காத்து மனுசாளாத்தான் இருக்கும்... நான் எடுத்து எதுனா பேசினா பின்ன 'ஏன் இப்படி சொன்னேள், ஏன் இப்படி சொல்லலை'னு உன் வம்பு நேக்கு வேணாம் தாயே" என்றார் ரங்கராஜன் நமுட்டு சிரிப்போடு &lt;br /&gt;&lt;br /&gt;"என் பொறந்தாத்து மனுசாளை சீண்டாம ஒரு நாள் விடியுமா என்ன உங்களுக்கு... ஹ்ம்ம்... " என கணவனிடம் சலித்தவள் "ஏன்டா சின்னவனே இப்ப நீ போன் எடுக்க போறியா இல்லையா... திரும்பவும் மணி அடிக்கறது பாரு" என்றாள் ருக்மணி சற்று கோபமாய், தன் இளைய மகனிடம் &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா... இப்படி ஏவறதுக்கு மட்டும் சின்னவன் நான் வேணும்... தலைல தூக்கி வெசுக்கரச்ச உன் சீமந்த புத்தரன் பெரியவன் வேணும்...ஹ்ம்ம்..." என சலித்து கொண்டே போய் தொலைபேசியை எடுத்தான் கேசவ் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ..." &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ ராகவ் இருக்காரா?" என்றது எதிர்முனை பெண் குரல் &lt;br /&gt;&lt;br /&gt;பெண் குரல் என்றதும் சுவாரஸ்யம் தூண்ட "நீங்க?" என கேசவ் கேள்வியாய் நிறுத்த, எதிர்முனையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது &lt;br /&gt;&lt;br /&gt;"ஹலோ...யார்னு கேட்டேனே?" என்றான் கேசவ் மீண்டும், சற்று அதட்டலாய் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... பார்வதி நம்பியார்" என்றது எதிர்முனை சற்று கேலியாய் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் மௌனமாய் யோசித்த கேசவ், புரிந்தவனாய் சிரிப்பை அடக்கி கொண்டு "என்னது... பார்வதி நம்பியாரா? ராகவ்கிட்ட பேசணுமா?" என்றான் வேண்டுமென்றே சத்தமாய், ஓரகண்ணால் அண்ணன் ராகவ்'ஐ பார்த்தபடியே &lt;br /&gt;&lt;br /&gt;அவன் எதிர்பார்த்தது போலவே அவசரமாய் எழுந்து வந்தான் ராகவ். போனை கேசவ் கையில் இருந்து பிடுங்கியவன் "போ..." என்பது போல் ஜாடை காட்டினான் &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் அண்ணா... யாரது பார்வதி நம்பியார்? புதுசா இருக்கே உன் பிரெண்ட் பேரு... 1947 பேர் போல இருக்கே" என நகராமல் வம்பு செய்தான் கேசவ் &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... என் பிரெண்ட் உடைய அம்மா.. போறுமா? இன்னும் விளக்கம் சொல்லணுமா?" என முறைத்தான் ராகவ் &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் பேசாமல் கேலியாய் சிரித்தவாறே நகர்ந்தான் கேசவ். அவன் சென்று விட்டான் என உறுதி செய்து கொண்டதும், தன் தந்தை முன்னறையில் அமர்ந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்தியவன் "அறிவிருக்காடி நோக்கு.." என தொலைபேசியில் அடிக்குரலில் சீறினான் ராகவ் &lt;br /&gt;&lt;br /&gt;"அது இருந்தா உன்ன லவ் பண்ணி இருப்பேனா ராகவ்" என சிரித்தாள் காயத்ரி &lt;br /&gt;&lt;br /&gt;"இந்த கொழுப்புக்கு கொறச்சல் இல்ல... போன் வெய்... நான் செல்லுல இருந்து கூப்பிடறேன்" என தன் அறைக்குள் சென்று செல்போன் எடுத்து அழுத்தினான் &lt;br /&gt;&lt;br /&gt;அவள் ஹலோ எனும் முன் "எதுக்கு லேன்ட் லைன்ல கூப்ட்ட?" என்றான் கோபமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"செல்போன் அடிச்சா எடுக்கல.... அதான் அதுல கூப்ட்டேன்..." என்றாள் வேண்டுமென்றே சிரிப்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணின்டிருந்தேன் நீ வருவேனு... ஒரு போன் பண்ற கர்டசி கூட இல்ல... அதான் உன் கால் எடுக்கல... இப்பவும் உன்னிட்ட பேசற எண்ணமில்ல.. வெய் போனை" என்றான் கோபம் குறையாத குரலில் &lt;br /&gt;&lt;br /&gt;"சாரி சாரி சாரி, நேத்தைக்கு எங்க மாமா ஆத்துல இருந்து எல்லாரும் வந்திருந்தா... சட்டுன்னு கிளம்ப முடியல... என் ரூம்ல ஒரு கும்பலே இருந்தது... அதான் போன் கூட பண்ண முடியல... சாரி ராகவ்" என்றாள் நிஜமான வருத்ததுடன் &lt;br /&gt;&lt;br /&gt;"ஓ... இப்ப புரியறதுடி நேக்கு... உன் அம்மாஞ்சிய(மாமன் மகன்) பாத்ததும் என்னை பாக்க வரேன்னது மறந்து போய்டுத்து இல்ல" என்றவனின் குரலில் இருந்த உரிமை கலந்த கோபத்தை புரிந்து கொண்டவளாய் சிரித்தாள் &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சிரிப்பு இப்போ... நான் வெக்கறேன்" என்றான் கோபமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் ஏய்... சாரி ராகவ்... அப்படி இல்லப்பா... நெஜமாவே சூழ்நில போன் பண்றாப்ல இல்ல...சாரி சொல்லிட்டேனே... ப்ளீஸ்" என காயத்ரி கெஞ்சலாய் கேட்க, அந்த கெஞ்சலில் இவன் கோபம் கரைந்தது &lt;br /&gt;&lt;br /&gt;"தொலஞ்சு போ..." என்றவன் "கொஞ்சம் ஏமாந்தா ஆத்துல மாட்டி விட்டுருப்ப...ச்சே" என்றவனின் குரலில் நிஜமான பயம் தெறித்தது&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு தான் காவலன் படத்துல வர்ற code word சொன்னேன்...வடிவேலு சொல்ற மாதிரி பார்வதி நம்பியார்... அதாவது பிரைவேட் நம்பர்.... உன் காயத்ரி சமத்து தானே ராகவ்" என அவள் உரிமையாய் கொஞ்ச, அதை அவன் உள்ளூற ரசித்த போதும் &lt;br /&gt;&lt;br /&gt;"உன் தலை... காவலன் படத்த நோக்கும் நேக்கும் மட்டும் தான் விஜய் exclusive ஷோ போட்டாரா? ஊரே தான் பாத்திருக்கும்... என் தம்பி வேற ஒரு மாதிரி சிரிச்சுண்டு போறான்... அவனை வேற சரி கட்டணும் இனி..... ஐயோ... இப்படி மாட்டி விடறியேடி" என புலம்பினான் &lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி நோ டென்ஷன் ராகவ்... இன்னிக்கி மீட் பண்ணலாமா அதை கேக்கதான் கூப்ட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் உன் அம்மாஞ்சி ஆத்துல இல்லையா?" என வம்பு செய்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"சரி... அவனோடயே போய்க்கறேன் வெய்" என்றாள் அவளும் சளைக்காமல் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏய்... கொன்னுடுவேன்... விட்டா போதும்னு ஒடுவ போல...நேரத்தோட வந்து சேரு" என்றவன், அதன் பின்னும் சில மணி நேரம் (!) செல் போன் பேட்டரி "கொஞ்சம் சார்ஜ் போடேன்" என கெஞ்சும் வரை பேசி கொண்டே இருந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;************************************************&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு உணவு உண்ணும் வேளையில் வழக்கம் போல் பெரியவனின் திருமண பேச்சை எடுத்தாள் ருக்மணி &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்னா... நேத்திக்கி எங்க மன்னி வந்திருந்தா..." என இழுக்க, பேச்சு போகும் திசையை உணர்ந்தவர் வேண்டுமென்றே &lt;br /&gt;&lt;br /&gt;"அந்த சாற்றமுது கொஞ்சம் இப்படி எடு ராகவ்" என உண்ணும் விசையில் இருப்பது போல் பிடிகொடுக்காமல் பேசினார் ரங்கராஜன் &lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன சொல்றேன்.. நீங்க என்ன கேக்கறேள்... எங்காத்து மனுசா பத்தி பேசினா எப்பவும் இப்படி தான்... " என ருக்மணி கண்ணை கசக்க &lt;br /&gt;&lt;br /&gt;"டீ ருக்கு... சாப்பிடரச்சே சாற்றமுது பத்தி கேக்காம உன் அண்ணன் ஆராவமுதன் பத்தி கேக்க முடியுமா சொல்லு" என கேலியாய் சிரித்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாருங்கோ... நீங்க என்ன பண்ணுவேளோ தெரியாது... வர்ற வைகாசில நம்ம ராகவ்க்கும் என் அண்ணா பொண்ணு வைதேகிக்கும் முஹுர்த்தம் பாக்கறோம்.... அதுக்கு நீங்க தான் பொறுப்பு" என்றாள் தீர்மானம் போல் &lt;br /&gt;&lt;br /&gt;இதை கேட்ட அதிர்ச்சியில் ராகவ்க்கு புரை ஏறியது. எப்போதும் தன் அன்னை ருக்மணி இந்த பேச்சை எடுப்பது தான் என்றாலும் இந்த முறை முடிவு செய்தது போல் பேசியதில் அதிர்ச்சியானான் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஒரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தப்பித்து வந்தவன் இன்று என்ன செய்யப்போகிறோம் என புரியாமல் விழித்தான். ஆனால் இன்று தன் தந்தையும் இதில் பிடி கொடுக்காமல் பேசியதில் ராகவ் சற்று குழம்பித்தான் போனான் &lt;br /&gt;&lt;br /&gt;காயத்ரி போன் வந்ததில் இருந்து கிண்டல் பார்வை பார்க்கும் தம்பி கேசவ் ஏதேனும் உளறி விடுவானோ என்ற பயத்தில் அவன் பக்கம் பார்க்க, அவன் கேலியாய் சிரித்தான். அது வேறு வயிற்றில் புளியை கரைத்தது&lt;br /&gt;&lt;br /&gt;"ருக்கு... இன்னும் கொஞ்ச நாள் போட்டும்டி... ஜாலியா இருக்கற வயசு... அவனையும் ஏன் சம்சார சாகரத்துல சிக்க வெக்கணும்னு துடிக்கறே" என ரங்கராஜன் தன் ஆட்சேபனையை தெரிவித்தார். அதன் பின் ராகவ் சற்று நிம்மதியானான் &lt;br /&gt;&lt;br /&gt;"என்னண்ணா பேசறேள்... என் தங்கை பிள்ளை கிருஷ்ணா இவன விட ஆறு மாசம் சின்னவன். அவனுக்கு முஹுர்த்தம் குறிச்சாச்சு" &lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாருடி ருக்கு... காதலிக்கறது பஸ்ல போற மாதிரி, பிடிக்கலேன்னா அடுத்த ஸ்டாப்ல எறங்கினுடலாம்... ஆனா கல்யாணங்கறது விமான பயணம்... பிடிக்கலேன்னு எறங்கினா பரலோகம் தான்" என மகன்கள் இருவரையும் பார்த்து அர்த்த புன்னகை பூத்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன புது விளக்கம்மான்னா இருக்கு... யார் சொன்னதாம் இது" என்றாள் ருக்மணி ஆர்வமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"அது... வடிவேல் சித்தர்னு ஒத்தர், மதுரை பக்கம் இருந்து 'புயல்' மாதிரி வருவாராம்... சமீபத்துல 'காவலன்'னு ஒரு காலட்சேபம் கூட நடந்ததாமே... நோக்கு தெரியாதா ருக்கு?" என சினிமா அதிகம் விரும்பாத மனைவியிடம் வினவியவர் &lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா ராகவா, நான் சொல்றது சரி தானே..." என மகனை கேள்வியாய் நோக்க &lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா அது வந்து... " என ராகவ் இழுத்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் கேசவா, பார்வதி நம்பியார் கருத்து கூட அந்த சித்தர் சொன்னது தானே" என இளைய மகனை பார்த்து கண் சிமிட்ட, அதற்கு மேல் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாய் சிரித்தான் கேசவ் &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் ஏதோ விஷயம் என உணர்ந்தாள் ருக்மணி "என்ன நடக்கறது இங்க... என்னமோ அப்பாவும் புள்ளைகளும் பூடகமா பேசிக்கறேள்... நேக்கு ஒண்ணும் புரியல" என்றாள் புரியாத எரிச்சலுடன் &lt;br /&gt;&lt;br /&gt;"ருக்கு... உன் பசங்களுக்கு சினிமா அவா மட்டும் தான் பாக்கறதா நெனப்பு... அதான் நூறு சேனல்ல தெனமும் போடறானே எல்லா காமடி சீனும்..." என சிரித்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா... நான்...அது... நானே உங்கள்ட்ட..." தந்தை கண்டுபிடித்து விட்டார் என்பது புரிய, ராகவ்&amp;nbsp;&amp;nbsp;தயக்கத்துடன் தலை குனிந்தான் &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ராகவ்... இப்ப என்ன தப்பு செஞ்சுட்டேனு தல குனியற... காதலிக்கறது எந்த தப்புமில்ல... சரியான இணையாங்கறது தான் என் கவலை" என்றார்&amp;nbsp;பெற்றவருக்கே&amp;nbsp;உரிய&amp;nbsp;ஆதங்கமாய்&lt;br /&gt;&lt;br /&gt;ராகவ் பதில் சொல்லும் முன் "என்ன சொல்றேள்... யாருக்கு காதல்... ராகவ் என்னடா இதெல்லாம்... என் தலைல கல்ல தூக்கி போடறியே" என ருக்மணி அழத்துவங்க &lt;br /&gt;&lt;br /&gt;"ருக்மணி... நீ சும்மா இரு.. சொல்லு ராகவ்... யாரு அந்த பொண்ணு... இன்னிக்கி காத்தால பேசினவ தானே" எனவும் &lt;br /&gt;&lt;br /&gt;அன்னையை யோசனையாய் பார்த்தபடியே "ஆமாம்ப்பா... அது... காயத்ரினு... எங்க பேங்க் மேனேஜர் வெங்கட்ராமன் சார் பொண்ணு" என தயக்கத்தோடு கூறினான் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் யோசனையாய் பார்த்தவர் "அவர் பத்தி கேள்விபட்டிருக்கேன்... நல்ல மனுஷன்... நல்ல குடும்பம்... பொண்ணு என்ன பண்றா? அவாத்துல தெரியுமா?"&amp;nbsp;என கேள்விகனைகளை அடுக்க&lt;br /&gt;&lt;br /&gt;"அவ CA Final எழுத&amp;nbsp;போறாப்பா... அவ அப்பாவுக்கு தெரியும்... ஆனா நாங்களா பேசட்டும்னு நினைக்கறார் போல... எதுவும் கேக்கல அவர் இது வரை... காயத்ரி CA முடிச்சப்புறம் உங்கள்ட்ட பேசலாம்னு நான்&amp;nbsp; காத்துன்டுருந்தேன்... அதுக்குள்ள நீங்களே... சாரிப்பா.." என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்ற&amp;nbsp;வரன் தான்&amp;nbsp;என&amp;nbsp;புரிந்தததும் மகிழ்வுடன் "பேஷ்&amp;nbsp;பேஷ்...&amp;nbsp; ஆடிட்டர் &amp;nbsp;நாட்டுப்பொண்ணா... டீ&amp;nbsp;ருக்கு.... நோக்கு&amp;nbsp;இனி விடுதலை&amp;nbsp;தான்...&amp;nbsp; ஆத்து&amp;nbsp;கணக்கு&amp;nbsp; வழக்கெல்லாம்&amp;nbsp; அவள்ட்ட&amp;nbsp;&amp;nbsp;ஒப்படைச்சுட்டு உங்காத்து மனுசாளோட ஜமாய்" என சிரித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்ணா... என்ன பேசறேள்... விட்டா சம்மந்தம் பேசுவேள் போல இருக்கே" என படபடத்தாள்&amp;nbsp;ருக்மணி&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா ருக்கு... சம்மந்தம் தான்... பிள்ளைங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ...எங்க அண்ணாவுக்கு நான் என்ன சொல்லட்டும்" என ருக்மணி முகம் வாட, தந்தையின் சம்மதம் புரிந்து கொண்ட கேசவ், சூழ்நிலையை இளக செய்யும் நோக்குடன் "நீ வருத்தப்படாதேம்மா.. வைதேகிக்கு நானாச்சு" என்றான் சோகமாய் முகத்தை வைத்து கொண்டே &lt;br /&gt;&lt;br /&gt;"அறிவு கெட்டவனே... அவ உன்ன விட ரெண்டு வயசு மூத்தவடா" என்றாள் அன்னை கோபம் குறையாமல் &lt;br /&gt;&lt;br /&gt;"அதுகென்னம்மா... நம்ம சச்சின் ஆத்துக்காரி கூட அவன விட மூத்தவ தானாம்... இவ்ளோ ஏன்? மகாத்மா காந்தியோட ஆத்துக்காரிகூட மூத்தவ தான்" என அவன் சிரிக்கவும், அவன் கேலி செய்வது புரிந்து தந்தையும் தமையனும் சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாருக்கும் நான் இளப்பமா போயிட்டேன்... ஒண்ணு சேந்து என்னை ஒதுக்கிட்டேள் இல்ல... இருங்கோ அப்படியே இருங்கோ" என ருக்மணி வராத கண்ணீரை துடைத்து கொண்டே எழுந்து செல்ல முயல &lt;br /&gt;&lt;br /&gt;"ருக்கு... நீ தானே நம்மாத்து அச்சாரம்... நீ இல்லாம நாங்க வெறும் சக்கரம் ஒண்ணும் செய்யரதுகில்லடி..." என மனைவியை தாஜா செய்தார் ரங்கராஜன்.&amp;nbsp; சமாதானம்&amp;nbsp;செய்ய&amp;nbsp;கூறியது என்றாலும், மனைவியின்&amp;nbsp;மீது&amp;nbsp;&amp;nbsp; கொண்ட&amp;nbsp;அன்பு, அவர் குரலில்&amp;nbsp;தெறித்தது&lt;br /&gt;&lt;br /&gt;அது&amp;nbsp;புரிந்த போதும், அப்போது இருந்த மனநிலையில் "இந்த பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல... " என ருக்மணி முகம் திருப்ப &lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாரு ருக்கு... அத்தங்கா(அத்தை&amp;nbsp;மகள்) அம்மாஞ்சி(மாமன்&amp;nbsp;மகன்)னு பொறப்புல இருந்தே நெனப்புல வாழ்ந்ததெல்லாம் அந்த காலம்... அது நல்லதில்லனு டாக்டர்ஸ் எல்லாம் கூட சொல்றாளே இப்போ... வைதேகி இந்த காலத்து பொண்ணு... அவளுக்கும் இதுல விருப்பம் இருக்கறாப்ல நேக்கு தோணல... ராகவ் இஷ்டபட்ற பொண்ணும் நல்ல குடும்பத்து பொண்ணு தான்... அவன் விருப்படியே நடப்போமே...என்ன சொல்ற ருக்கு?" என மனைவியை கேள்வியாய் பார்த்தார் ரங்கராஜன் &lt;br /&gt;&lt;br /&gt;தன்னிடம் கருத்து கேட்பது போன்ற தெனி தெரிந்தாலும், அவர் மனதின் தீர்மானம் அவர் குரலில் ஒலித்ததை இத்தனை வருட தாம்பத்யத்தில் புரிந்து கொண்டாள் ருக்மணி &lt;br /&gt;&lt;br /&gt;மனைவியின் கருத்துக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பவர் தான் ரங்கராஜன், ஆனால் தனக்கு சரியென தோன்றுவதை எடுத்து சொல்லி புரிய வைத்து ஒப்புகொள்ள செய்வதிலும் வல்லவர் என்பதை ருக்மணி அறிந்தே இருந்தார் &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு, அவர் எடுக்கும் முடிவுகள் என்றும் தவறாய் போனதில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்தும் இருந்தாள். இருந்தாலும் தன் அண்ணன் மகளை மருமகளாய் கொண்டு வரும் கனவு சிதைந்ததில் சற்று வருத்தம் இருந்தது மனதில் &lt;br /&gt;&lt;br /&gt;அதே வருத்ததுடன் "ம்...எல்லாம் அவன் இஷ்டப்படியே நடக்கட்டும்" என்றாள் பெரிய&amp;nbsp;மகனை&amp;nbsp;பார்த்தபடியே&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா... உன் இஷ்டமும் சேத்துனு சொல்லுமா... ப்ளீஸ்" என ராகவ் கெஞ்சலாய் பார்க்க, இந்த காலத்து சில பிள்ளைகள் போல் என் விருப்பம் தான் முக்கியம் என நினைக்காமல், பெற்றவளின் சம்மதமும் வேண்டுமென நிற்கிறானே தன் பிள்ளை என நெகிழ்ந்தாள் ருக்மணி &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கணத்தில் மனதில் இருந்த&amp;nbsp;சிறு&amp;nbsp;வருத்தம் கூட&amp;nbsp;தொலைந்து போக, மனம் நிறைந்த&amp;nbsp;சந்தோசத்துடன் &amp;nbsp;"அப்படியே ஆகாட்டுண்டா கண்ணா" என மகனின் தலை தொட்டு ஆசீர்வாதம் போல் வருடினாள் ருக்மணி &lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ இனிமே நம்மாத்துல தெனமும் 'ஓம் புர் புவஹா ஸ்வஹா' தான் இல்லையா" என கேசவ் சிரிக்க, ஒரு கணம் புரியாமல் விழித்த மற்றவர்களும் பின்&amp;nbsp;சேர்ந்து சிரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஆனாலும் கொழுப்புடா கேசவ் நோக்கு" என்றான் ராகவ் சிரிப்பினூடே &lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா...மன்னி பேரை நெத்தில அடிச்சாப்பல சொல்ல வேண்டாம்னு காயத்ரி மந்திரம் சொல்றது தப்பா... ஹும்" என பொய்யாய் சலித்து கொண்டான் கேசவ் &lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, ஆனா ஒரு விஷயம் &lt;em&gt;&lt;span style="color: #cc0000;"&gt;'என் புள்ள சமத்து... வார கடேசீல கூட மேனேஜர் ஆத்துல ஏதோ கணக்கு வேலைனு போறான்.. நீயும் இருக்கியே ஊர் சுத்தி' &lt;/span&gt;&lt;/em&gt;னு என்னை திட்டுவியே அடிக்கடி... இப்போ பாரு உன் புள்ளாண்டான் என்ன கணக்கு பண்ணி இருக்கான்னு... எங்க மேனேஜர்க்கு இப்படி ஒரு பொண்ணு இருந்தா நானும் தான் ஞாயத்துக்கிழமை கூட ஜோலி பாக்க போவேன்" என இது தான் சாக்கென கேசவ் தன் அண்ணனை வம்பு செய்ய, அவன் காது பற்றி திருகினான் ராகவ் &lt;br /&gt;&lt;br /&gt;"டேய் அண்ணா...விட்றா... ஆ....&amp;nbsp;வலிக்கறது... கொஞ்ச நாள்ல மன்னி நோக்கு செய்ய போறத நேக்கு Demonstrate பண்ணி காட்றியா?" என கேசவ் மேலும் வம்பு செய்ய, எல்லாரும் சிரிக்க, அப்போதே கல்யாண களை கட்டியது வீடு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;காயத்ரி கல்யாண வைபோகமே&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;ஸ்ரீ ராகவ் கல்யாண வைபோகமே&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;காயத்ரி கல்யாண வைபோகமே&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;ஸ்ரீ ராகவ் கல்யாண வைபோகமே!!!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;...:)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-2942358588737977996?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/2942358588737977996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/08/blog-post_07.html#comment-form' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/2942358588737977996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/2942358588737977996'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/08/blog-post_07.html' title='காயத்ரி மந்த்ரம்... (சிறுகதை)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='https://lh3.googleusercontent.com/-pLqOwuNCtDI/TYEnzn9LLhI/AAAAAAAAAWw/5Dhe-O6pveM/s72-c/gayathri+mandhiram.jpg' height='72' width='72'/><thr:total>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-6883852491157644701</id><published>2011-08-01T21:21:00.002-04:00</published><updated>2011-08-03T10:34:15.059-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்கமணி ரங்கமணி'/><title type='text'>ராங் காலும் ரங்கமணியும்...:)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" closure_uid_idp18v="168" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-pKtR-8qE9aY/Ti76iP4pIaI/AAAAAAAAAbk/z550oU52Wrc/s1600/smiley+phone.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-pKtR-8qE9aY/Ti76iP4pIaI/AAAAAAAAAbk/z550oU52Wrc/s1600/smiley+phone.jpg" t$="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="156"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="156"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="156"&gt;(டெலிபோன் மணி அடிக்கிறது)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="189"&gt;தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்... ச்சே...&amp;nbsp;&amp;nbsp;ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து)&lt;/div&gt;&lt;br /&gt;ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="305"&gt;&lt;div closure_uid_i4m7nc="149"&gt;&lt;span closure_uid_i4m7nc="147" closure_uid_idp18v="312" style="color: #cc0000;"&gt;எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="314"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="309"&gt;&lt;div closure_uid_i4m7nc="150"&gt;தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="311"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="306"&gt;(ச்சே... இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="315"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;எதிர்முனை : நை நை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல... பிச்சுபுடுவேன் பிச்சு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="316"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;எதிர்முனை : நை நை ஜி... (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="316"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="316"&gt;தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? மறுபடி நை நை'ங்கற&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="318"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;எதிர்முனை : Is this XXXXXXX? (என ஒரு போன் நம்பர் சொல்லி கேட்க)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தங்கமணி : நோ நோ ராங் நம்பர் (என போனை கட் செய்தவள் "ஹ்ம்ம்.. வேற வேலை இல்ல இதுகளுக்கு... ராங் கால் பண்ணினதும் இல்லாம என்னை வேற திட்டுது... கொழுப்பு" என முணுமுணுத்தபடி வேலையை தொடர்ந்தாள்)&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="319"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="319"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="320"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;சிறிது&lt;/span&gt;&lt;/strong&gt; நேரத்தில் ரங்கமணி என்ட்ரி....&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="328"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;"ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா.... என்னா வெயிலு என்னா வெயிலு... சாயங்காலம் வரைக்கும் கொளுத்துது போ" என்றபடி மின் விசிறியை சுழல விட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்... ஊட்டில ஒரு வேல பாருங்க... குளுகுளுனு இருக்கலாம் வருஷம் பூரா" என்றாள் கேலியாய்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் அண்டார்டிக்கால பாத்தா வேண்டாம்பியோ?" என்றார் அவரும் கேலியாய் பதிலுக்கு &lt;br /&gt;&lt;br /&gt;"ஹும்க்கும் இங்க இருக்கற ஆக்ராக்கு போய் தாஜ் மகாலை பாக்க வழியைக்காணோம்... இதுல அன்டார்டிக்காவாம் ஆப்ரிகாவாம்" என கழுத்தை நொடிக்கிறாள் &lt;br /&gt;&lt;br /&gt;"பாத்து பாத்து... ரெம்ப திருப்பாத, கழுத்து சுளுக்கிக்க போகுது..."&lt;br /&gt;&lt;br /&gt;"இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் தங்கம்? என்னமோ 5ம் நம்பர் பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்ல எறங்கற மாதிரி இங்க இருக்கற ஆக்ராங்கற... அது போகணும் ரெண்டு நாளு ட்ரெயின்ல" &lt;br /&gt;&lt;br /&gt;"மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்... மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்" &lt;br /&gt;&lt;br /&gt;"ஆரம்பிச்சுட்டயா உன் பழமொழி ரீமிக்ஸ் வேலைய? அது சரி... என்ன டிபன் இன்னிக்கி?" என பேச்சை மாற்றுகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"சேமியா கிச்சடி"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது? எப்ப பாத்தாலும் இதேவா? இன்னைக்கி காலைல பொங்கல் செஞ்சேன், நேத்து சாயங்காலம் தோசை காலைல ஆப்பம், முந்தின நாள் சாயங்கலாம் அடை காலைல உப்மா, அதுக்கு முந்தின நாள் சாயங்காலம் இட்லி காலைல எலுமிச்சபழ சேவை... இதுக்கு மேல என்ன வெரைட்டி செய்ய சொல்றீங்க?" என முறைக்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"அதில்லம்மா... இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்..." என்கிறாள் கடுப்பாய் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்... இப்ப யோசிச்சு என்ன புண்ணியம்?" என வேண்டுமென்றே சலித்து கொள்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"ஓஹோ... அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?" என தங்கமணி டெரர் லுக் கொடுக்க &lt;br /&gt;&lt;br /&gt;"இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல தங்கம்... நீ மட்டும் 'உம்'னு ஒரு வார்த்த சொல்லு...."&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் இடைமறித்து "என்ன சொன்னீங்க?" என தங்கமணி முறைக்க &lt;br /&gt;&lt;br /&gt;"ஹி ஹி... அதில்ல தங்கம்... உனக்கும் கூட மாட உதவியா... " என்றவர், தங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தயாராவதை உணர்ந்து &lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா... டென்ஷன் ஆகாத... சும்மா கிண்டலுக்கு சொன்னேன்... நான் டிரஸ் மாத்திட்டு வரேன்... கிச்சடி எடுத்து வெய்யி சாப்பிடலாம்" என்றபடி அறைக்குள் செல்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;அவர் சென்ற பின், ஏனோ தங்கமணிக்கு சற்று முன் வந்த ராங் கால் நினைவுக்கு வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="190"&gt;"ஒருவேளை அந்த பொண்ணு பேசினது ஹிந்தியா இருக்குமோ" என ஒரு நொடி நினைத்தவர், "என்னமோ இருக்கட்டும் ராங் கால் பத்தி நமக்கென" என மேல் வீட்டுக்கு விளையாட சென்ற மகளை அழைத்து வர செல்கிறாள் &lt;/div&gt;&lt;br /&gt;"வா தங்கம்... டிபன் வேலை எல்லாம் ஆச்சா?" என வரவேற்கிறாள் மேல் வீட்டு ஐஸ்வர்யா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="191"&gt;"செஞ்சாச்சு ஐஸு...&amp;nbsp; இனி தான் சாப்பிடணும்... அதான் பாப்பாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்" என்றாள் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="192"&gt;"உனக்கு விஷயம் தெரியுமா தங்கம். நம்ம வசந்தி, அவ வீட்டுக்காரரை டைவர்ஸ் பண்ண போறாளாம்"&lt;/div&gt;&lt;br /&gt;"ஐயையோ என்னாச்சு?" என்கிறாள் தங்கமணி அதிர்ச்சியாய் &lt;br /&gt;&lt;br /&gt;"அதையேன் கேக்கற... என்னமோ சொல்லுவங்களோ, கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்....னு...அப்படி தான் ஆச்சு கதை... இந்த காலத்துல யாரையும் நம்பறதுக்கில்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்... " என்றாள் யோசனையாய் "சரி, அவர் டிபன் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கார், நான் அப்புறம் வரேன்... பாப்பா வா போலாம்" என மகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size: large;"&gt;அன்றிரவு....&lt;/span&gt;&lt;/strong&gt;"கிச்சடி நல்லா இருந்தது தங்கம்" என்றார் ரங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;"ம்... அது சரி... உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?" &lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இப்படி கேட்டுட்ட? கல்யாணம் ஆன புதுசுலையே சொன்னனே" &lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா, வெவரங்கெட்டவ ஒருத்தி சிக்கினானு சும்மா என்ன என்னமோ புருடா விட்டீங்க... அதெல்லாம் யாரு நம்பினா"&lt;br /&gt;&lt;br /&gt;"அடிப்பாவி, எல்லாம் நேரம். அப்படினா நான் அப்ப சொன்ன எதையுமே நீ காதுலையே வாங்கிக்கலையா?" என்றார் பாவமாய் &lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு கேட்டாலும் அதே பதில் தான்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹும்... நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறான்னு நினைச்சு எவ்ளோ சொன்னேன்... எல்லாம் வீணா போச்சே" என பீலிங் காட்டுகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி... அத விடுங்க... உங்களுக்கு ஹிந்தி நல்லா பேச தெரியுமா?" என மேட்டர்க்கு வருகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"ஹிந்தி மட்டுமில்ல, பஞ்சாபி கூட கொஞ்சம் பேசுவேன்" என்றார் பெருமையாய், பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல் &lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி கத்துகிட்டீங்க?" என ஆர்வம் போல் காட்டி விசயத்தை கறக்க முயல்கிறாள் தங்கமணி &lt;br /&gt;&lt;br /&gt;"அது... எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா... சும்மா சொல்லக்கூடாது... நல்ல பொண்ணு... லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா... அதுவும் அந்த புலாவ் &amp;amp; நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ" என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் 'தாம் தரிகிட தீம் தரிகிட' என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணி கோபத்தை கட்டுப்படுத்தியபடி "ஓஹோ.. அதான் சப்பாத்தி, நான், புலாவ் எல்லாம் வேணும்னு கேட்டீங்களோ?" &lt;br /&gt;&lt;br /&gt;"ஹி ஹி... ஆமாம்... அந்த பொண்ணு தான் கொஞ்சம் ஹிந்தி பஞ்சாபி எல்லாம் சொல்லி குடுத்தது"&lt;br /&gt;&lt;br /&gt;"அவள மனசுல வெச்சுட்டு தான் கொஞ்ச நேரம் முன்னாடி 'நீ மட்டும் உம்'னு சொல்லு' னு சொன்னீங்களோ"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தங்கம் நீ..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் எனக்கு கூட மாட உதவியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ... என்னை கொஞ்சம் பேச விடேன்..." &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயையோ... இப்படி மோசம் போயிட்டனே... அம்மா அப்பா, என்னை இப்படி ஒரு மனுஷன்கிட்ட சிக்க வெச்சுட்டீங்களே" என தங்கமணி அழத்துவங்க &lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு தங்கம்? நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்" என ஒன்றும் புரியாமல் ஜெர்க் ஆகிறார் &lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு தெரியும்...எல்லாம் தெரியும்... அவ பேரு கூட சசிரேகா தானே... " என அழுகிறாள் தங்கம் &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையே... அவ பேரு ஜெய்பரீத் ஆச்சே.." என அந்த நேரத்துலயும் திருத்தம் செய்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="193"&gt;"ஓஹோ... அவ பேரு ஊரு போன் நம்பர் எல்லாம் மனப்பாடமா இருக்கா?"&lt;/div&gt;&lt;br /&gt;"இல்ல தங்கம்..." என்றவரை பேச விடாமல் &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க பொய் சொல்றீங்க... அவ பேரு சசிரேகாதான்... இன்னிக்கி போன் பண்ணி இருந்தா.. எடுத்த உடனே சஸ்ரிகாஜினு என்னமோ சொன்னா... என்னை கூட நை நை'னு என்னமோ திட்டினா... நான் சுதாரிச்சதும் வேணும்னே ராங் நம்பர் மாதிரி நடிச்சுட்டு கட் பண்ணிட்டா" &lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ...இல்ல தங்கம்....அது வந்து..." என ரங்கமணி சொல்ல வருவதை காதில் வாங்காமல் &lt;br /&gt;&lt;br /&gt;"நான் எங்க ஊருக்கே போறேன்... நாளைக்கே போறேன்" என தங்கமணி புலம்பல் தொடர்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் ரங்கமணி தனியா உக்காந்து பொலம்பினது இதான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_idp18v="149"&gt;&lt;div closure_uid_i4m7nc="151"&gt;"அட ஆண்டவா... அது சசிரேகாவும்&amp;nbsp;&amp;nbsp;இல்ல லலிதாகுமாரியும் இல்ல, சத்ஸ்ரீஅகால்ஜி... பஞ்சாபி மொழில சத்ஸ்ரீஅகால்ஜினு சொன்னா நாம வணக்கம் சொல்ற மாதிரினு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறது... ஹும், சப்பாத்தி கேட்டது ஒரு குத்தமா... என் கெட்டநேரம், இன்னைகினு பாத்து ஏதோ ஒரு பஞ்சாபி லூசு ராங் கால் பண்ணி இருக்கு, நான் வசமா சிக்கிட்டேன்... இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னு வேற வேணுமா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா..."&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="149"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u closure_uid_idp18v="253"&gt;&lt;span style="color: #38761d;"&gt;நிரந்தர பின் குறிப்பு:&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="249"&gt;&lt;span style="color: #38761d;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="252"&gt;&lt;span closure_uid_idp18v="259" style="color: #38761d;"&gt;என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர&amp;nbsp;குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ...&amp;nbsp;ஒகே ஒகே...:-))) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="260"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="260"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தங்கமணி ரங்கமணியின் எல்லா கலாட்டாக்களையும் படிக்க... இங்கே கிளிக்கவும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="260"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_idp18v="260"&gt;:-))&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3153729974961783563-6883852491157644701?l=appavithangamani.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://appavithangamani.blogspot.com/feeds/6883852491157644701/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/6883852491157644701'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3153729974961783563/posts/default/6883852491157644701'/><link rel='alternate' type='text/html' href='http://appavithangamani.blogspot.com/2011/08/blog-post.html' title='ராங் காலும் ரங்கமணியும்...:)'/><author><name>அப்பாவி தங்கமணி</name><uri>http://www.blogger.com/profile/12357282097757653608</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_qAdnqQLESgs/S-GBH7iAohI/AAAAAAAAACc/vpbM6nIEBVE/S220/krish_and_yashoda.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-pKtR-8qE9aY/Ti76iP4pIaI/AAAAAAAAAbk/z550oU52Wrc/s72-c/smiley+phone.jpg' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3153729974961783563.post-8861077617187345612</id><published>2011-07-21T01:15:00.004-04:00</published><updated>2011-09-06T13:28:20.199-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜில்லுனு ஒரு காதல்... (தொடர்கதை)'/><title type='text'>ஜில்லுனு ஒரு காதல்... (இறுதி பகுதி)</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-OXoqw11qvG0/Tie3McPbMBI/AAAAAAAAAbg/bdhMZC_xZc0/s1600/Jillu+last+episode.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-OXoqw11qvG0/Tie3McPbMBI/AAAAAAAAAbg/bdhMZC_xZc0/s1600/Jillu+last+episode.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2010/12/1.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;span closure_uid_n9s40k="149" style="color: #cc0000;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/01/2.html"&gt;&lt;span closure_uid_n9s40k="166" style="color: #cc0000;"&gt;பகுதி 2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/01/3.html"&gt;&lt;span closure_uid_n9s40k="220" style="color: #cc0000;"&gt;பகுதி 3&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/01/4.html"&gt;&lt;span closure_uid_n9s40k="170" style="color: #cc0000;"&gt;பகுதி 4&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/01/5.html"&gt;&lt;span closure_uid_n9s40k="184" style="color: #cc0000;"&gt;பகுதி 5&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/02/6.html"&gt;&lt;span closure_uid_n9s40k="203" style="color: #cc0000;"&gt;பகுதி 6&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span closure_uid_n9s40k="149" style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/02/7.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 7&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/02/8.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 8&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/02/9.html"&gt;&lt;span closure_uid_n9s40k="216" style="color: #cc0000;"&gt;பகுதி 9&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/03/10.html"&gt;&lt;span closure_uid_n9s40k="177" style="color: #cc0000;"&gt;பகுதி 10&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/03/11.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 11&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/03/12.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 12&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span closure_uid_n9s40k="149" style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/03/13.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 13&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/04/14.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 14&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/04/15.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 15&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/04/16.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 16&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/04/17.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 17&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/05/18.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 18&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span closure_uid_n9s40k="149" style="color: #cc0000;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/05/19.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 19&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/05/20.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 20&lt;/span&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/06/21.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 21&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/06/22.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 22&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/06/23.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 23&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;&lt;u&gt;&lt;a href="http://appavithangamani.blogspot.com/2011/06/24.html"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பகுதி 24&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div closure_uid_n9s40k="148"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_n9s40k="148"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஒகே மீரா, நீ டயர்டா இருப்ப... வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு... நாளைக்கி பாக்கலாம்...பை" என்றான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ம்...ஒகே பை" என்றாள் மீரா &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சரி மீரா... அப்புறம் பாக்கலாம்... இன்னும் ரெண்டு மாசம் இங்க தானே இருப்பே... உன்கிட்ட நெறைய பேசணும், கேக்கணும்" என குறும்பாய் சிரித்தாள் காயத்ரி &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மீராவின் முகம் சட்டென வாடியது. அதை கவனித்த சதீஷ் "ஏய்... ஆன்ட்டி கோவில் போகணும்னு சொன்னாங்க இல்ல... கிளம்பலாம் காயத்ரி... அப்புறம் நிதானமா அரட்டை அடிப்பயாம்" என விளையாட்டாய் சொல்வது போலவே காயத்ரியிடம் "மேலும் எதுவும் பேசாதே" என்பது போல் கண்களால் செய்தி சொன்னான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div closure_uid_n9s40k="230"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_n9s40k="230"&gt;ஒரு கணம் மீராவை யோசனையாய் பார்த்த காயத்ரி "ஒகே மீரா பை.... வரோம் ஆன்ட்டி வரோம் அங்கிள்" என மீராவின் பெற்றோரிடமும் விடை பெற்று கிளம்பினர் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div closure_uid_n9s40k="231"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_n9s40k="231"&gt;மீராவின் கண் பார்வையில் இருந்து மறைந்ததுமே "என்னாச்சு சதீஷ்?" என்றாள் காயத்ரி &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஏதோ பிரச்சனயோனு தோணுது காயு... மீரா இயல்பா இல்ல. ஸ்டீவ் பத்தி தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்காதே. நான் அவகிட்ட நாளைக்கு பேசிட்டு சொல்றேன்" என்ற சதீஷின் முகத்தில் கவலை தென்படவும் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஒண்ணும் இருக்காது சதீஷ், கவலைப்படாத. அப்படி இருந்தாலும் எதாச்சும் சின்ன சண்டையா தான் இருக்கும். நாம போடாத சண்டையா? ஒரே நாளுல மறுபடி கொஞ்சிப்போமே" என அவன் கவலையை திசை திருப்பும் பொருட்டு கேலியாய் பேச்சை மாற்றினாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதை உணர்ந்தவன் போல் "அதுவும் சரி தான்" என சிரித்தான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;******************************&lt;wbr&gt;&lt;/wbr&gt;**************************&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மறுநாள் மீராவின் வீட்டிற்கு சென்றான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"வா சதீஷ்... காயத்ரி வரலையா?" என விசாரித்தார் மீராவின் அன்னை &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இல்ல ஆன்ட்டி, அவளுக்கு க்ளாஸ் இருக்குனு போய்ட்டா" என்றவன் "எங்க ஆன்ட்டி மீராவ காணோம்? மேடம் ரூம்குள்ள எல்லாம் அடங்கி இருக்க மாட்டாளே.. வெளிய போய் இருக்காளா?" என கேட்டவன், அந்த அன்னையின் முகம் மாறிய விதத்தில் ஏதோ சரியில்லை என உணர்ந்தவனாய் "என்னாச்சு ஆன்ட்டி?" என்றான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என்னனு தெரியல சதீஷ், ஆனா மீரா முன்னபோல இல்லனு தோணுது. எப்பவும் சிரிப்பும் கலகலப்புமா இருக்கற சுபாவமே மாறி போன மாதிரி இருக்கு. அங்க ஏதாவது பிரச்சனையா சதீஷ்? உங்கிட்ட எல்லாமும் சொல்லுவாளே" என கேட்டார் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div closure_uid_n9s40k="232"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_n9s40k="232"&gt;என்னவென்று சொல்வது என ஒரு கணம் தயங்கியவன் "அப்படி ஒண்ணும் இல்ல ஆன்ட்டி, அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணின டயர்ட்னு நினைக்கிறேன். நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க" என பெற்றவளின் கலக்கத்தை போக்க முயன்றான்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div closure_uid_n9s40k="233"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_n9s40k="233"&gt;"நான் கூட மொதல்ல அப்படித்தான் நினைச்சேன் சதீஷ். நேத்து நைட் நடுவுல முழிப்பு வந்ததுனு தண்ணி குடிக்கலாம்னு எழுந்தேன். மீரா ஹால்ல உக்காந்துட்டு இருந்தா. என்னை பாத்ததும் அவசரமா கண்ண தொடச்சுகிட்டா. கேட்டதுக்கு ஒண்ணுமில்லனு சாதிச்சா... ஆனா, எதையோ பறிகுடுத்தவ மாதிரி இருக்கா சதீஷ். எனக்கு மனசே சரி இல்ல" என்றவரின் கண்ணில் நீர் துளிர்த்தது &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஐயோ... என்ன ஆன்ட்டி நீங்க? இதுக்கு போய் டென்ஷன் ஆகிட்டு. அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. உங்க சமாதானத்துக்காக வேணா நான் மீராகிட்ட பேசி பாக்கறேன் சரியா" என ஆறுதல்படுத்த முயன்றான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சரிப்பா... மீரா மேல ரூம்ல இருக்கா, நீங்க பேசிட்டு இருங்க. இன்னிக்கி நீ லஞ்ச் சாபிட்டுட்டு தான் போகணும். நான் மாலதிம்மாகிட்ட உனக்கு பிடிச்சத செய்ய சொல்லிடறேன்" என்றவாறே சமையல் அறை நோக்கி சென்றாள் மீராவின் அன்னை ராஜேஸ்வரி &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div closure_uid_n9s40k="234"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_n9s40k="234"&gt;சிறு வயது முதலே அந்த வீட்டின் சொந்த பிள்ளை போல் நடத்தப்படுபவன் சதீஷ். சமையல் செய்யும் மாலதி அம்மா முதல் தோட்டவேலை செய்யும் கணேஷ் வரை அனைத்து வேலையாட்களும் அவனை நன்கு அறிந்தவர்கள் தான் &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீராவின் அறைக்கதவை தட்டியவன் பதில் வராமல் போக "மீரா..." என அழைத்தவாறே கதவை திறந்தான். உள்ளே அவள் இல்லாததால், அவள் அறையை சேர்ந்தது போல் இருந்த பால்கனியை திறந்தான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அங்கு ஒரு புறம் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மீரா. சதீஷ் பின்புறம் வந்து நின்றதை கூட உணராதவள் போல், ஏதோ யோசனையில் இலக்கின்றி பார்த்து கொண்டு இருந்தவளை கண்டதும் சதீஷின் மனம் துணுக்குற்றது &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"மீரா.." என அழைக்க அவளிடம் சலனம் இருக்கவில்லை. பதறியவனாய் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"மீரா..." என அவள் கையை அழுத்தினான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அஹ்..." என பதறி எழுந்தாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என்னாச்சு மீரா?" என்றவன் கேட்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அ...அது..சதீஷ்... அப்படியே தூங்கிட்டேன் போல இருக்கு" என்றாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"கண்ணை திறந்துகிட்டே தூங்கறதுக்கு புதுசா எதுனா கோர்ஸ் எடுத்தியா?" என கேலி போல் பேசி அவளது மனநிலையை மாற்ற முயன்றான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அ...இல்ல. தெரில" என தடுமாறினாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சதீஷ் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான். அந்த பார்வையே பல கேள்விகளை கேட்டதை உணர்ந்த மீரா, அதை தவிர்க்க முயல்பவள் போல் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"காயத்ரி வரலையா?" என பேச்சை மாற்றினாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதற்கு பதில் கூறாமல் தன் கேள்வியான பார்வையை அவள் மீதிருந்து அகற்றாமல் நின்றான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ம்...என்ன சதீஷ்? காயத்ரி வரலையானு கேட்டா பதிலே சொல்லாம நிக்கற?" என்றாள் மீரா, இயல்பாய் பேச முயன்றபடி &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் அவனோ "என்னாச்சு மீரா? " என்றான் மீண்டும் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"எ..என்ன? எத பத்தி கேக்கற?" என பார்வையை வேறு புறம் திருப்பினாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நான் எத பத்தி கேக்கறேன்னு உனக்கு தெரியும் மீரா" என்றான் உறுதியான குரலில் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இல்ல... எனக்கு தெரில" என்றாள் அவனை பாராமல் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சரி... நேரடியாவே கேக்கறேன். ஸ்டீவ்கூட என்ன பிரச்சன?" என்ற கேள்விக்கு மீராவிடமிருந்து பதிலேதும் வரவில்லை &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் அதுவே என்ன நடந்திருக்கும் என யூகிக்க சதீஷ்'க்கு போதுமானதாய் இருந்தது. "அப்போதே சொன்னேனே" என தொண்டை வரை வந்த வார்த்தைகளை கட்டுப்படுத்தி நிறுத்தினான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஏற்கனவே அடிப்பட்ட தோற்றத்தில் இருப்பவளிடம் இதை கூறி குற்றஉணர்வில் ஆழ்த்த மனமில்லாதவனாய் "விடு மீரா... எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ" என்றான் ஆறுதலாய் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் அந்த ஆறுதல் வார்த்தைகள் மீராவை இன்னும் வேதனையுற செய்தது. சதீஷ் தன்னை திட்டி இருந்தால் கூட பரவாயில்லை என எண்ணினாள் மீரா &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;தன் நலனில் அக்கறை கொண்டு அவன் பேசிய போதெல்லாம் அவனை உதாசீனம் செய்தேனே என குற்றஉணர்&lt;wbr&gt;&lt;/wbr&gt;வில் துவண்டாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவளின் அந்த தோற்றம் வேதனையை தர, உன் நண்பன் நான் இருக்கிறேன் என உணர்த்துவது போல் அவள் கையை தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அந்த செய்கை மீராவை முற்றிலும் பலவீனமாக்கியது. அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவன் கைகளில் முகம் புதைத்து அழுதாள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவள் அழுகையை காண சகியாத போதும், சற்று அழுது சமாதானமாகட்டும் என நினைத்தவன் போல் அவள் தலையை ஆறுதலாய் வருடி நின்றான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் அழுகையை நிறுத்தும் எண்ணமே இல்லாதவள் போல் மீரா கண்ணீரை நிறுத்தும் வழி அறியாமல் இருக்க "என்ன மீரா இது? இங்க பாரு... ப்ளீஸ் மீரா... மொதல்ல அழறத நிறுத்து" என்றான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மெல்ல தலை உயர்த்தியவள் "எல்லாம் முடிஞ்சு போச்சு... எல்லாமே..." என்றாள் விசும்பலினூடே &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஷ்... இட்ஸ் ஒகே... முடிஞ்சதை நினைச்சு மனச போட்டு குழப்பிக்காதே. இங்க பாரு மீரா. தகுதி இல்லாத ஒருத்தனுக்காக உன்னையும் வருத்திகிட்டு சுத்தி இருக்கரவங்களையும் உன்னை பாத்து&lt;wbr&gt;&lt;/wbr&gt; வருத்தப்பட வெக்கறது சரியில்ல. எழுந்திரு, பேஸ் வாஷ் பண்ணிட்டு வா. கீழ போலாம்" என்றான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவள் இப்படி வருந்தும் படி அந்த ஸ்டீவ் என்ன செய்து தொலைத்தான் என்ற கோபத்தில் நடந்ததை அறிந்து கொள்ள மனம் துடித்த போதும், அது இதற்கான தருணமல்ல என நினைத்தான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவளை, அவள் மறக்க வேண்டிய ஒரு விடயத்தை பற்றி பேச செய்து மேலும் கஷ்டப்படுத்த விருப்பமில்லாமல் மௌனமானான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;என்னதான் ஸ்டீவின் மீது கோபம் இருந்த போதும், சதீஷ் ஸ்டீவை "தகுதி இல்லாதவன்" என்ற போது மீராவிற்கு வருத்தமானது. சற்றும் யோசிக்காமல் ஸ்டீவ் தன்னை உயிர் நோக பேசினான், தனக்கோ அவனை பற்றி தவறாய் ஒரு சொல் கேட்க பொறுக்கவில்லையே என மீண்டும் அதே நினைவில் உழன்றாள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மீண்டும் கண்ணில் நீர் துளிர்க்க நின்றவளை காண சகியாதவனாய் "மீரா... சொல்றத கேளு, ஒருத்தர நினைச்சு வருத்தப்படக்கூட அவங்க அதுக்கு தகுதியானவங்களா இருக்கணும்....நான்..."&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ப்ளீஸ் சதீஷ்... அப்படி சொல்லாத... ப்ளீஸ்" என அவனை இடைமறித்தாள் மீரா &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவளின் அந்த செய்கை சதீஷுக்கு கோபத்தை தூண்டியது. "அவன் உன்னை இத்தனை அழவெச்சும் இன்னுமா....? ச்சே, என்ன பைத்தியக்காரத்தனம் மீரா இது?" என கட்டுப்படுத்த முயன்றும் கேட்டுவிட்டான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவள் பதில் பேச இயலாமல் குறுகி நின்ற தோற்றம் சதீஷின் கோபத்தை காணாமல் போக செய்தது "சாரி மீரா... நான்..." அதற்கு மேல் என்ன சொல்வதென தோன்றாமல் சற்று நிறுத்தியவன், இன்னும் குரலை தாழ்த்தி &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இட்ஸ் ஒகே விடும்மா... பாஸ்ட் இஸ் பாஸ்ட்... கீழ போலாம் வா... ஆன்ட்டி காணோம்னு பாத்துட்டு இருப்பாங்க"&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;******************************&lt;wbr&gt;&lt;/wbr&gt;**************************&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"வா சதீஷ். காயத்ரி வரலியா?" என மீராவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கேட்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஆஹா...என்ன எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி ஒரே கேள்வி... இன்னும் கொஞ்ச நாள் போனா காயத்ரி இல்லாம இங்க உள்ள வர முடியாதுனு சட்டம் வரும் போல இருக்கே அங்கிள்... அப்படியா மீரா?" என மீராவை இயல்பாக்கும் நோக்கத்துடன் அவளையும் பேச்சில் இழுத்தான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஹா ஹா... அப்படி எல்லாம் இல்ல கண்ணா... கனடால இருந்து வந்ததுல இருந்து உன்னை தனியாவே பாக்க முடியலையேனு கேட்டேன்" என்றார் அவரும் கேலியாய் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஹ்ம்ம்... அது கரெக்ட் தான் அங்கிள்... அதான் இன்னைக்கி பிளான் பண்ணி அவகிட்ட இருந்து எஸ்கேப் ஆய்ட்டேன்" என சிரித்தான் சதீஷ்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இரு இரு... மறுபடி காயத்ரிய பாக்கறப்ப சொல்றேன் இதை" என மிரட்டல் போல் மீராவின் அம்மா கூற &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஐயையோ... வேண்டாம் ஆன்ட்டி... நான் முழுசா கனடா போய் சேரணும்" என சதீஷ் பயந்தவன் போல் பாவனை செய்ய, எல்லாரும் சிரித்தனர் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மீரா முன் போல் உளமார சிரிக்கவில்லை என்றபோதும் மெல்ல முறுவலித்தாள். அதை கண்ட மீராவின் அம்மா அருகில் நின்ற மகளை மகிழ்வுடன் தோளோடு அணைத்து கொண்டார் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சரி சரி... சாப்பிடலாம் வாங்க. எல்லாம் ரெடியா இருக்கு" என மீராவின் அம்மா சொல்ல எல்லாரும் சாப்பிட சென்றனர் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என்ன ஆன்ட்டி... முன்னயெல்லாம் அங்கிள்'க்கு சாப்பாடு ஆபீஸ்க்கு தானே போகும்... இப்ப லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்துடறார் போல இருக்கே" &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஆமாம் சதீஷ்... மீரா கனடா போனதுல இருந்து எனக்கு ஒருத்தியே நாள் பூரா வீட்டுல இருக்கற மாதிரி கஷ்டமா இருந்தது... அதான் இப்படி மாத்தியாச்சு" என்றார் மீராவின் அன்னை &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"தனியாவா? வீட்டுல நாலு வேலைக்காரங்க இருக்காங்களே ஆன்ட்டி... அங்கிள்'ஐ வீட்டுக்கு சாப்பிட வரவெக்க கிடைச்ச சான்சை யூஸ் பண்ணிட்டீங்கனு சொல்லுங்க" என சதீஷ் கேலி செய்ய &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஹா ஹா... சரியா சொன்ன சதீஷ்... ஆனா பொண்டாட்டி பரிமாற சாப்பிடரதுலையும் ஒரு சுகம் இருக்கு தானே... சரினு நானும் வந்துடறேன்" என கிருஷ்ணமூர்த்தி சதீஷின் கேலிக்கு ஈடு கொடுப்பது போல் பேசினார் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சும்மா இருங்க..." என கணவனை பொய்யாய் கோபித்து கொண்டாள் ராஜேஸ்வரி &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பெற்றோர் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் அன்நோயோன்யமும் கண்ட மீராவிற்கு ஸ்டீவின் முகம் கண் முன் வந்தது. நாமும் அப்படி வாழ்வோமென நினைத்தேனே, இப்படி எல்லாம் கனவாய் போக செய்தாயே பாவி என நினைத்தவளுக்கு அதற்கு மேல் சாப்பிட இயலாமல் தொண்டை அடைத்தது &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;எழப்போனவளை தடுத்த அவள் அம்மா "என்ன மீரா இது? நாலு கவளம் கூட உள்ள போகல... இப்படி சாப்ட்டா என்ன தெம்பு இருக்கும். இரு, கொஞ்சம் ரசம் போட்டுக்கோ" என பரிமாற முயல &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இல்லம்மா... போதும்...பசி இல்ல" என தடுத்தாள் மீரா &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என்ன கண்ணம்மா பீட்சா பர்கர்னு அந்த ஊரு சாப்பாட்டுக்கு நாக்கு பழகிடுச்சு போல இருக்கே... டிரைவர்கிட்ட சொல்லி அத வேணா வாங்கிட்டு வர சொல்லவா?" என மீராவின் தந்தை கேட்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இல்லப்பா... இன்னும் ஜெட் லேக் இருக்கறதால சரியா தூங்காம சாப்பிடவே தோணல...ரெண்டு மூணு நாளுல சரி ஆய்டும்" என சமாளித்தாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இட்ஸ் ஒகே மீரா... தயிர் சாதம் மட்டுமாச்சும் சாப்பிடு" என கட்டாயப்படுத்தி அவளை உண்ண செய்தான் சதீஷ் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;சாப்பிட்டானதும் நால்வரும் முன் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"சதீஷ், உங்க சம்மர் ப்ராஜெக்ட் எப்போ ஆரம்பிக்குது?" &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நெக்ஸ்ட் வீக் அங்கிள்..." என்றவன் மீராவின் புறம் திரும்பி "மீரா, மண்டே மார்னிங் பத்து மணிக்கு நாம அந்த கம்பெனிக்கு போகணும். ரெடியா இரு சரியா" என சதீஷ் கூற, மீரா பதில் பேசாமல் மௌனமாய் இருந்தாள்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மற்ற மூவரின் பார்வையும் இப்போது மீராவின் மேல் நிலைத்தது. "மீரா..." என அவள் தந்தை அழைக்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"நான்... அந்த ப்ராஜெக்ட் செய்யல" என்றாள் தயங்கிய, ஆனால் தீர்மானமான குரலில் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"ஏன் மீரா? நீ தானே அந்த டாபிக் சூஸ் பண்ணின... ஆனா, திடீர்னு இப்போ வேற கம்பெனில எப்படி....நம்ம கம்பெனில செய்யறது சரி வராதுன்னு நீ மொதலே சொல்லிட்ட" என சதீஷ் கேள்வியாய் நிறுத்த &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"அது... நான் இனி கனடா போகல... கோர்ஸ் டிஸ்கண்டினியு பண்றேன்" என்றாள். சதீஷ் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"என்ன மீராம்மா இது? ஏன் பாதில நிறுத்தற, நீ செய்வன திருந்த செய்னு சொல்றவளாச்சே" என தந்தை கேட்க &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;"இல்லப்பா... எனக்கு இங்க இருக்கத்தான் பிடிச்சுருக்கு" என்றாள் மெல்லிய குரலில்&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதுவரை பேசாமல் இருந்த மீராவின் அம்மா "அப்பாடா... இனி என் பொண்ணு இங்கயே இருப்பா... ரெம்ப சந்தோஷம்டா செல்லம்" என மகளை அணைத்து முத்தமிட்டாள் &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால் அவள் தந்தைக்கு ஏதோ சரி இல்லையென தோன்றியது. இந்த இரண்டு நாளில் பழைய மீராவை காண இயலாதது வேறு உறுத்தியது. என்ன தான் ஏழு தலைமுறைக்கு சொத்து இருந்த போதும், அதற்கு ஒரே வாரிசு மீரா தான் என்றபோதும், மகளிடம் செல்லம் காட்டும் அளவுக்கு கண்டிப்பும் காட்டுவார் தந்தை &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;இருக்கும் சொத்தை கட்டி காப்பாற்ற கூட உரிய கல்வியும், திறமையும் வேணும் என நினைப்பவர். கற்ற கல்வியின் திறமையோடும் உற்ற நண்பனான சதீஷின் தந்தை ராமகிருஷ்ணனின் துணையோடும், அதோடு கடின உழைப்பால் உயர்ந்தவர் என்பதால் படிப்பு வி
